சென்னை: சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு புரட்சித் தலைவா் டாக்டா் எம்.ஜி.ஆா். பேருந்து நிலையம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இது ஆசியாவின் மிகப்பெரிய பேருந்து நிலையம் ஆகும்.சென்னை புறநகர் பேருந்து நிலையம் (Chennai Mofussil Bus...
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் விமானம் புறப்படப்போகும் கடைசி நொடியில் குறுக்கே கார் ஒன்று வந்துள்ளது. இந்த சம்பவம் அங்கே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஹைதராபாத் ராஜீவ் காந்தி விமான நிலையத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. நேற்று...
சென்னையில் மூத்த பத்திரிக்கை ஆசிரியர் நக்கீரன் கோபால் நேற்று கைது செய்யப்பட்டது பெரும் அதிர்வலைகளை உருவாக்கியது. இந்த விவகாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தெரியாமல் பல விவகாரங்களை தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி...
பிரபல கவிஞர், பல தேசிய விருதுகளை வென்ற பாடலாசிரியர் வைரமுத்து குறித்தான பாலியல் குற்றச்சாட்டுகளை டுவிட்டரில் வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார் பாடகி சின்மயி. முன்னதாக பெண் ஒருவர் வைரமுத்து மீது வைத்த பாலியல்...
மூத்த பத்திரிக்கையாளர் நக்கீரன் ஆசிரியர் கோபாலை தனிப்படை போலீசார் நேற்று சென்னை விமானநிலையத்தில் வைத்து கைது செய்தனர். இவருக்கு ஆதரவாக மற்றொரு மூத்த பத்திரிக்கையாளர் இந்து என்.ராம் நீதிமன்றத்தில் வாதாடி அசத்திவிட்டார். நக்கீரன் கோபால் கைது...
சென்னை: பிரபல பத்திரிக்கையாளர் நக்கீரன் கோபாலை நீதிமன்ற காவலில் வைக்க முடியாது என்றும், அவரை விடுதலை செய்ய வேண்டும் அதிரடியாக உத்தரவிடப்பட்டுள்ளது. இன்று காளை சென்னை விமான நிலையத்தில் இருந்து புனே செல்ல இருந்த நக்கீரன்...
சென்னை: நக்கீரன் கோபால் கைது பாஜக இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சென்னையில் பேட்டி அளித்துள்ளார். இன்று காலை நக்கீரன் ஆசிரியர் ஆர். கோபால் சென்னை விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் நக்கீரன்...
சென்னை: நக்கீரன் ஆசிரியர் ஆர். கோபாலை அவரது வக்கீலை பார்க்க விடாமல் போலீசை கெடுபிடியாக இருந்துள்ளது. நக்கீரன் ஆசிரியர் ஆர். கோபால் இன்று காலை சென்னை விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். பேராசிரியை நிர்மலா...
சென்னை: நக்கீரன் கோபால் கைதுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், தமிழகத்தில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை நிலவி வருகிறது. நக்கீரன் கோபால் உடனே விடுதலை செய்ய வேண்டும். நக்கீரன் கோபால் மீதான வழக்கை...
சென்னை: நக்கீரன் ஆசிரியர் ஆர். கோபால் கைதுக்கு எதிராக ஊடகவியலாளர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். பேராசிரியை நிர்மலா தேவி குறித்த கட்டுரை காரணமாக, ஆளுநர் மாளிகை கொடுத்த புகாரின் அடிப்படையில் நக்கீரன் ஆசிரியர் ஆர். கோபால்...
மூத்த பத்திரிக்கை ஆசிரியர் நக்கீரன் கோபால் இன்று தனிப்படை போலீசாரால் சென்னை விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். ஆளுநர் மாளிகையில் இருந்து வந்த புகாரை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கையில்...
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை சந்தித்ததாக சமீபத்தில் வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தற்போது அமைச்சர் விஜயபாஸ்கரும் டிடிவி தினகரனை சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளது....
மாணவிகளை தவறான வழிக்கு அழைத்த பேராசிரியர் நிர்மலாதேவி வழக்கில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை விமர்சித்து செய்தி வெளியிட்ட விவகாரம் தொடர்பாக மூத்த பத்திரிக்கை ஆசிரியர் நக்கீரன் கோபால் தனிப்படை போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்....
பெயர் சொல்ல விரும்பாத பெண் ஒருவர் பிரபல கவிஞர் வைரமுத்து மீது பரபரப்பு பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்த்துள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி, விவாதப்பொருளாக மாறியுள்ளது. பெயர் சொல்ல விரும்பாத பெண் ஒருவர் தனக்கு...
சங்கரன்கோயிலில் நடந்த கட்சி கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், வீரன் அழகுமுத்துக் கோனை நக்கலாக பேசியது தொடர்பாக அவர்மீது நடவடிக்கை எடுக்க தஞ்சை மாவட்ட எஸ்.பி.யிடம் பலரும் புகார் மனு அளித்துள்ளனர்....