பிரபல கவிஞர் வைரமுத்து மீது பிரபல பாடகி சின்மயி பாலியல் குற்றச்சாட்டை வைத்ததையடுத்து தமிழகம் முழுவதும் மீ டூ பிரச்சனை மிக பரபரப்பாக பேசப்பட்டது. இதனையடுத்தும் வைரமுத்து மீது அடுக்கடுக்காக பல பாலியல் குற்றச்சாட்டுகள் வந்தன....
புதுவை காலாப்பட்டில் அம்பேத்கர் சட்டக்கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு புதுவை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மழைநீர் சேகரிப்பு குறித்த ஆய்வுக்கு நேற்று சென்றார். அப்போது கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள், ஊழியர்களிடம் மழைநீர் சேகரிப்பு நடவடிக்கைகள் குறித்து...
பிரபல பாடலாசிரியரும், கவிஞருமான வைரமுத்து மீது பிரபல பாடகி சின்மயி பாலியல் குற்றச்சாட்டை வைத்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தினார். அதுமட்டுமல்லாமல் வேறு சிலரும் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இந்நிலையில் தன் மீதான பாலியல்...
மீ டூ இயக்கத்தின் மூலம் பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகளை வெளியில் சொல்லி வருகின்றனர். இதில் நாடுமுழுவதும் பல முக்கிய தலைகள் உருளுகிறது. பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் மீ டூ இயக்கத்துக்கு எதிராக சிலர்...
கண்ணூர்: சபரிமலை கோவிலுக்குள் இன்று மாலை நுழைந்தே தீருவேன் என்று கூறியுள்ளார் கண்ணுரை சேர்ந்த ரேஷ்மா நிஷாத். சபரிமலை கோவிலுக்குள் கண்டிப்பாக செல்வேன் என்று கூறியுள்ளார் ரேஷ்மா நிஷாத். கண்ணூர் அருகே இருக்கும் செருக்குன்னு என்று...
திருவனந்தபுரம்: கேரளாவில் சபரிமலைக்குள் 40 வயது பெண் ஒருவருடன் செல்ல முயன்ற தமிழ் குடும்பம் மீது சபரிமலை போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள். கோவிலுக்கு சென்னையில் இருந்து சென்று தமிழ்நாட்டு தம்பதிகள் தாக்கப்பட்டு இருக்கிறார்கள். பழனி...
சென்னை: நாடாளுமன்ற கூட்டணி குறித்து விரைவில் அறிவிப்போம் என்று திமுக தலைவர் ஸ்டாலின் திமுக உயர்நிலை செயல் திட்டக் குழுக் கூட்டத்திற்கு பின் பேட்டி அளித்துள்ளார். திமுக உயர்நிலை செயல் திட்டக் குழுக் கூட்டம் நடைபெற்று...
திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் இருந்து துபாய் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் பிரச்சனை காரணமாக மீண்டும் திருச்சி விமான நிலையத்திலேயே தரையிறக்கப்பட்டது. இன்று அதிகாலை 1.30 மணிக்கு இந்த சம்பவம் நடந்துள்ளது. எஞ்சினில் ஏற்பட்ட...
திமுகவினர் சாப்பிட்ட பஜ்ஜிக்கு பணம் கேட்டதால் ஹோட்டல் ஊழியர்களை அவர்கள் தாக்கிய சம்பவம் வீடியோ காட்சியாக சமூக வலைதளங்களில் பரவி வைரலாகியுள்ளது. ஆர்கே நகர் தொகுதிக்கு உட்பட்ட வைத்தியநாதன் மேம்பாலம் அருகே உள்ள உணவகம் ஒன்றில்...
நாகர்கோவிலில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, கமலின் கட்சி கருவிலேயே கலைக்கப்பட வேண்டிய சப்பாணிக் குழந்தை என்றார். மாற்றுத்திறனாளிகளை காயப்படுத்தும் விதமாக அமைந்த இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில்...
அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் தலைமை செய்தி தொடர்பாளராக இருந்தவர் வழக்கறிஞர் சிவசங்கரி. இவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தே நேற்று நீக்கியுள்ளார் தினகரன். இந்நிலையில் அவரை தினகரனுக்கு எதிராக பேச வைக்க சில முயற்சி மேற்கொண்டு...
பிரபல நடிகையும், இயக்குநருமான லக்ஷ்மி ராமகிருஷ்ணன் தனக்கு தொடர்ந்து மிரட்டல் விடுக்கப்பட்டு வருவதாக புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், எங்கள் அடுக்குமாடி குடியிருப்பில் சிலர் போலியான அப்பார்ட்மென்ட் அசோசியேஷன் ஏற்படுத்தி பல...
நிலக்கோட்டை: மதுரை மாவட்டம், சோழவந்தானை ஒட்டியுள்ள குருவித்துறை பகுதியில் மிக பிரசித்தி பெற்ற சித்திர ரத வல்லபபெருமாள் கோவில் அமைந்துள்ளது, இந்த கோவில் மிகவும் பழமையான பாரம்பரிய கோவில் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த வாரம் 14...
பிரபல கவிஞர் வைரமுத்து மீது பிரபல பாடகி சின்மயி வைத்த பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்த விவாதம் தொடர்ந்து சமூக வலைதளங்களில் நடைபெற்று வருகிறது. இந்த விவகாரத்தில் இதுவரை சட்ட நடவடிக்கை எதுவும் இல்லாததால் தொடர்ந்து இது...
பிரபல கவிஞர் வைரமுத்து மீது பிரபல பாடகி சின்மயி வைத்த பாலியல் குற்றச்சாட்டு மீது நடவடைக்கை எதுவும் இன்னமும் எடுக்கப்படவில்லை. இதனால் இந்த விவகாரம் குறித்து தொடர்ந்து சமூக வலைதளத்தில் விவாதம் நடந்து வருகிறது. இந்நிலையில்...