யுனெஸ்கோவால் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்ட, உலக புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றான தஞ்சை பெரிய கோவிலில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிரடி சோதனையை நடத்தியுள்ளது. அண்மையில் தஞ்சை பெரிய கோவிலில் இருந்து ராஜராஜசோழன் சிலை மற்றும்...
தாமிரபரணி: தாமிரபரணி மகா புஷ்கர விழா கடந்த 11 ஆம் தேதி கொலைக்களத்துடன் துவங்கியது. இந்த விழா நாளை வரை நடைபெறுகிறது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் தாமிரபரணி ஆற்றில் உள்ள தீர்த்தகட்டங்கள், படித்துறைகளில் பகல் நேரத்தில்...
நேற்று காலை செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பேராசிரியருக்கு மூன்று நாட்களாக காய்ச்சல் இருந்து வந்தது. அதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது காய்ச்சல் குறைந்துள்ளது. அவருக்கு ஓய்வு தேவைப்படுவதால் தொண்டர்கள் யாரும் மருத்துவமனைக்கு...
கோலிவுட், பாலிவுட், டோலிவுட் என அனைத்து இந்திய திரைப்பட நகரங்களில் இருந்தும் ஆண் பிரபலங்கள் பெண்களைப் பாலியில் ரீதியாகத் துன்புறுத்தியதாகத் தொடர்ந்து புகார்கள் எழுந்து வரும் நிலையில் அது அரசியல் மேடைகளில் பரபரப்பினை ஏற்படுத்தி வருகிறது....
சென்னை: மதுரையை சேர்ந்த சையது தமீம் என்பவர் இந்த மரணம் தொடர்பான பல முக்கிய ஆதரங்களை வெளியே கொண்டு வந்துள்ளார். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் ஜெயலலிதாவின் மரணம் குறித்த சில முக்கிய ஆதாரங்களை...
சபரிமலையில் பெண்கள் செல்ல அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பினை வெளியிடத்தை அடுத்துக் கேரளாவில் மிகப் பெரிய போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அது குறித்து ஆன்மீக வழியில் அரசியல் கட்சி தொடங்க இருக்கும் சூப்பர் ஸ்டார்...
சென்னை: அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் எதையும் வெளிப்படையாகவும் நகைச்சுவையாகவும் பேசுபவர். கட்சி மற்றும் அதிமுக அரசு மீது வைக்கப்படும் விமர்சனங்களுக்குச் சரியான விளக்கங்களையும் அளிக்கக் கூடியவர். இப்படிப் பட்ட அமைச்சர் ஜெயக்குமார் ‘தான் இது வரை...
சென்னை: திமுகப் பொதுச்செயலாளர் மற்றும் மூத்த அரசியல் தலைவருமான க அன்பழகன் உடல் நலக்குறைவால் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பேராசிரியர் என்று திராவிட முன்னேற்றக் கழகக் கட்சியினரால் அழைக்கப்படும் க அன்பழகனுக்கு நேற்று இரவு ஏற்பட்ட...
மீ டூ இயக்கத்தின் மூலம் பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகள் குறித்து வெளியே சொல்ல ஆரம்பித்துள்ளனர். இதில் பல முக்கிய பிரபலங்கள் சிக்க மீ டூ விவகாரம் பற்றி எரிகிறது. மத்திய அமைச்சர் ஒருவரே...
சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்கள் செல்ல அனுமதி உண்டு என உச்சநீதிமன்றம் சில தினங்களுக்கு முன்னர் அதிரடி தீர்ப்பு ஒன்றை வழங்கியது. இது நாடு முழுவதிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குறிப்பாக இந்து ஆர்வலர்கள் மத்தியில்...
பிரபல கவிஞர் வைரமுத்து தன்னை படுக்கைக்கு அழைத்ததாக பிரபல பாடகி சின்மயி கூறிய கருத்து தற்போது பரபரப்பாக பேசப்படும் விவாதப்பொருளாக மாறியுள்ளது. சின்மயி மட்டுமல்லாமல் மேலும் சில பெண்களும் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்....
பிரபல கவிஞர் வைரமுத்து திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கவிஞர் வைரமுத்து மீது பிரபல பாடகி சின்மயி பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்தது....
சென்னை: தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் பெண், பேஸ்புக் இல் சபரிமலைக்கு தனது யாத்திரையை இன்று துவங்கவுள்ளதாக அறிவித்ததற்கு வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கேரளாவில் உள்ள கொல்லம் பகுதியை சேர்ந்த பெண், சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில்...
அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சில தினங்களுக்கு முன்னர் அதிமுகவையும், இரட்டை இலை சின்னத்தையும் சட்டப்பூர்வமாக மீட்டெடுப்போம் என்று அறிக்கை வெளியிட்டார். இதற்கு அதிமுகவை சேர்ந்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி...
சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களான காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூரில் வாட்டர் கேன் மற்றும் வாட்டர் டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இதனால் சென்னை மக்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகியுள்ளனர். சென்னையை...