சென்னை: தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க தேர்தல் நடக்கும்பட்சத்தில் அதில் தலைவர் பதவிக்கு போட்டியிட தயார் என்று இயக்குனர் கே. பாக்யராஜ் தெரிவித்து உள்ளார். தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் இருந்து இயக்குனர் பாக்யராஜ் பதவி...
சென்னை: தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் இருந்து இயக்குனர் பாக்யராஜ் பதவி விலகி உள்ளார். சர்கார் கதை பிரச்சனை தொடர்பாக இயக்குனர் பாக்யராஜ் கடுமையான நெருக்கடியை சந்தித்ததாக கூறியுள்ளார். ஆனால் அவர் என்ன மாதிரியான நெருக்கடிகளை...
திருப்பூர் மாவட்டத்தில் 4 வயது சிறுமியை காம கொடூரன் ஒருவன் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் பேயம்பாளையம் பகுதியில் இரண்டு குழந்தைகளுடன் தம்பதிகள் வசித்து வந்துள்ளனர். அந்த குழந்தைகளின் தாய்...
அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், விவி மினரல்ஸ் நிறுவனத்தின் வைகுண்டராஜனிடம் இருந்து இரண்டரை கோடி ரூபாய் ஆர்கே நகர் தேர்தலின் போது வாங்கியதாக ஒரு தகவல் சமூக வலைதளங்களில் பரவியது. இதனையடுத்து...
தீபாவளியின் போது மாலை 8 மணி முதல் 10 மணிக்குள் மட்டும் தான் பட்டாசு வெடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் புதிய கட்டுப்பாடுகளை விதித்திருந்த நிலையில் அதனை எதிர்த்துத் தமிழ் நாடு அரசு மேல்...
சென்னை: சர்கார் பட கதை பிரச்சனையில் பாக்யராஜ் மிக முக்கியமான திருப்பங்களை ஏற்படுத்தி கொடுத்து இருக்கிறார். சர்கார் படம் குறித்த அறிவிப்புகள் வெளியாகிக் கொண்டு இருந்த சமயத்தில், இந்த படத்தின் கதை என்னுடையது முறையிட்டார் வருண்...
ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போவதாக அறிவிப்பினை வெளியிட்ட பிறகு அது உலகம் முழுவதும் டிரெண்ட் ஆனது. அன்மையில் ரஜினிக்கு எதிராக முரசொலி நாளிதழில் கட்டுரை எழுதிய திமுகவும் தங்களது கட்சியில் உள்ள அவரது ரசிகர்கள் வாக்கு வங்கி...
சென்னை: சென்னையில் இந்தியாவின் அதிவேக ரயில் தயார் செய்யப்பட்டுள்ளது. இதற்கு ”டிரைன் 18” என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் 150-160 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும். இந்தியாவில் இதற்கு முன் இவ்வளவு வேகத்தில் செல்லும்...
தீபாவளி சிறப்புப் பேருந்துகள் குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட விழாக்காலங்களில் சென்னையில் இருந்து வெளியூர்களுக்குச் செல்ல சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். அப்படி வர இருக்கும் தீபாவளியின் போது கோயம்பேடு பேருந்து...
ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதாக அறிவித்த உடன் ரசிகர் மன்றத்தினை ‘ரஜினி மக்கள் மன்றம்’ என்று பெயர் மாற்றி இருந்தார். மேலும் இதன் கீழ் கட்சி உறுப்பினர்களையும் சேர்த்து வந்தார். கட்சியில் உறுப்பினர்கள் சேர்க்கும் பணிகள் தொடர்ந்து...
மதுரை: தமிழக அரசுக்கு எதிராக டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் 18 பேரும் உண்ணாவிரதம் இருக்க போவதாக முடிவெடுத்துள்ளனர். நேற்று 18 எம்எல்ஏக்கள் நீக்க வழக்கில் சென்னை ஹைகோர்ட் தீர்ப்பு வந்தது. அதன்படி 18 எம்எல்ஏக்கள் தகுதி...
சென்னை: குற்றாலத்தில் தங்கி இருக்கும் தினகரன் ஆதரவு முன்னாள் எம்எல்ஏக்கள் எல்லோரும் அவரின் வருகைக்காக காத்து இருக்கிறார்கள். 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் முடிவு தினகரன் தரப்பிற்கு பெரிய அதிர்ச்சியை அளித்து இருக்கிறது. அடுத்து...
சென்னை: தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பை அடுத்து எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் முக்கிய நடவடிக்கை எதாவது எடுப்பரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஹைகோர்ட் தீர்ப்பில் 18 தொகுதிக்கும் தேர்தல் நடத்த தடையில்லை என்று நீதிபதி கூறியுள்ளார்....
சென்னை: 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க தீர்ப்பில் இன்னொரு முக்கிய அம்சம் என்னவென்றால், சட்டமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரவும் தடையில்லை என்று தீர்ப்பளித்து இருக்கிறார். தமிழக சட்டசபையின் பலம் 2014ஆக குறைந்து இருக்கிறது. மொத்தம்...
சென்னை: 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு எதிர்பார்த்ததுதான் என்று தமிழிசை சௌந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார். ஹைகோர்ட் தீர்ப்பு குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார். தகுதி நீக்க வழக்கின்...