அதி தீவிர புயலாக உருவெடுத்துள்ள கஜா புயல் கடலூர், நாகை மற்றும் காரைக்கால் மாவட்டங்களை பாதிக்கவுள்ள நிலையில் ஏற்கனவே பல இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்டுள்ள கடலூர் மாவட்டம் இந்த கஜா புயலை தாங்குமா என்ற அச்சம்...
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 தமிழர்கள் குறித்து தெரிவித்த கருத்துக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் ஆதரவு அளித்துள்ளார். நேற்று நடிகர் ரஜினிகாந்த்...
ஏழு பேர் விடுதலை குறித்த கேள்விக்கு எந்த ஏழு பேர் என பதில் கேள்வி எழுப்பிய ரஜினிகாந்தை விடுதலை சிறுத்தைகள் கட்சி உட்பட பலர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் தனது கருத்துக்கு விளக்கம் அளித்த...
பாஜக ஆபத்தான கட்சியா? இல்லையா? என செய்தியாளர்கள் பலமுறை நடிகர் ரஜினிகாந்திடம் கேள்வி எழுப்பினர். ஆனால் ரஜினிகாந்த் அதற்கு நேரடியாக பதில் அளிக்காமல் அவர்களிடையே அந்த கேள்வியை திரும்ப கேட்டு சமாளித்தார். இந்நிலையில் இந்த கேள்வியை...
சென்னை விமான நிலையத்தில் நேற்று பேட்டியளித்த நடிகர் ரஜினிகாந்த், ஏழு பேர் விடுதலை குறித்தான கேள்விக்கு எந்த ஏழு பேர் என பதில் கேள்வி எழுப்பினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து அவர் இன்று...
ஏழு பேர் விடுதலை குறித்த கேள்விக்கு எந்த ஏழு பேர் என ரஜினிகாந்த் திருப்பி கேட்டது சர்ச்சையாக வெடித்தது. திருமாவளவன், நடிகர் பார்த்திபன் உள்ளிட்ட பலரும் ரஜினியின் இந்த கேள்வி குறித்து கடுமையாக விமர்சித்தனர். இந்நிலையில்...
தர்மபுரியில் பள்ளி மாணவி பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டு, பின்னர் காவல்துறையின் அலட்சியத்தால் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து போராட்டம் நடத்திய சட்டக் கல்லூரி மாணவி நந்தினி அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். தர்மபுரி மாவட்டத்தில் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ஆம்...
தமிழகத்தினை நோக்கி கஜா புயல் வந்துகொண்டு இருக்கும் நிலையில் ரெட் அலர் அபாயம் விடுக்கப்பட்டுள்ளது மக்கள் இடையில் அச்சம் ஏற்படுத்தியுள்ளது. மறு பக்கம் தமிழ் நாடு அரசு புயலின் தாக்கத்தினைக் குறைக்க ஏற்ற நடவடிக்கைகள் முன்னெச்சரிக்கையாக...
ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உட்பட 7 பேரையும் விடுதலை செய்வது குறித்து சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்திடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த ரஜினிகாந்த் எந்த ஏழு பேர்...
சென்னை: கஜா புயல் தமிழகம் மற்றும் ஆந்திராவை தாக்க உள்ள நிலையில், இஸ்ரோ ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ராக்கெட் அனுப்ப உள்ளது. சென்னையை நோக்கி வரும் கஜா புயல் மிகப்பெரிய மழையை உருவாக்க வாய்ப்புள்ளது. இது அடுத்த...
சென்னை: பணமதிப்பிழப்பு நீக்கத்தை அமல்படுத்திய முறை தவறு என்று நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் பேட்டியளித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் பேட்டி அளித்தார். பணமதிப்பிழப்பு நீக்கம், ராஜீவ் கொலை வழக்கில் சிறை தண்டனை பெற்றிருக்கும்...
சென்னை: கஜா புயல், அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர சூறாவளி புயலாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. கஜா புயல் புயல் தற்போது சென்னைக்கும், நாகைக்கும் இடையில் கரையை கடக்க உள்ளது....
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வடக்கே உள்ளவர்களுக்கு அடிமை சேவகம் செய்து மக்கள் விரும்பாத திட்டங்களை செயல்படுத்துவதாக அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின்...
மு.க. அழகிரியின் தீவிர ஆதரவாளரும், மதுரை பாலமேடு அருகே உள்ள சத்திரவெள்ளாளபட்டி கிராமத்தின் முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவருமான மதுரை வீரன் இன்று அதிகாலையில் அவரது வீட்டின் அருகில் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். இது மதுரையில் பெரும்...
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை அதிமுக, திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில் சர்கார் திரைப்படத்திற்கு ஆதரவாக அவர் கருத்து தெரிவித்ததை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் நடத்தி வருகின்றன. இதன் இடையில் ‘ரஜினிகாந்த்...