கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களை ஐந்து நாட்களுக்கு பின்னர் சந்திக்க சென்ற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அந்த மக்களை சந்திக்காமல் அதிமுகவினரை மட்டும் தேர்ந்தெடுத்து அவர்களை மட்டும் சந்தித்து, நிவாரண உதவிகளை கொடுத்ததோடு, அவர்களிடம்...
கஜா புயல் தமிழகத்தை தாக்கி ஐந்து நாட்கள் ஆகிவிட்டது. ஆனால் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று வரை விழாக்களில் பங்கெடுத்துவிட்டு இன்று தான் காலம் தாழ்த்தி புயல் பாதித்த மக்களை சந்திக்க சென்றுள்ளார். இது...
சென்ற வாரம் தஞ்சை, திருவாரூர், நாகபட்டினம், புதுக்கோட்டை உள்ளிட்ட 4 மாவட்டங்களைக் கஜா புயல் கோர தாண்டவம் ஆடியது. கஜா புயலினால் வீடு, தொழில், விவசாய நிலங்கள் உள்ளிட்டவற்றை இழந்து மக்கல் தவித்து வருகின்றனர். இந்நிலையில்...
ஏற்கனவே திட்டமிட்ட நிகழ்ச்சிகள் இருப்பதால் கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் செல்ல முடியவில்லை என கூறிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வரும் 20-ம் தேதி அங்கு சென்று ஆய்வு செய்ய உள்ளார். இதுகுறித்து அமமுக துணைப்பொதுச்செயலாளர்...
கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூபாய் 25 லட்சம் மதிப்பில் உடனடியாக தேவைப்படும் அத்தியாவசிய நிவாரண பொருட்களை பிரபல நடிகர் விஜய் சேதுபதி வழங்குகிறார். சில தினங்களுக்கு நாகை-வேதாரண்யம் இடையே கரையை கடந்த அதிதீவிர கஜா புயல்...
தஞ்சாவூர்: கஜா புயலில் பாதிக்கப்பட்டு இருக்கும் டெல்டா மாவட்டங்களுக்கு ஆதரவாக கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் குரல் கொடுத்துள்ளார். கஜா புயல் தமிழகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதில் டெல்டா மாவட்டங்கள் பெரிய இழப்பை...
தஞ்சாவூர்: டெல்டா மாவட்டங்களில் உள்ள மக்களின் வாழ்வாதாரத்தை இந்த கஜா புயல் மொத்தமாக புரட்டி போட்டு உள்ளது. பத்து வருட சேமிப்பு, உழைப்பு வீணாகி மீண்டும் தொடங்கிய இடத்திற்கே வந்து இருக்கிறார்கள் அம்மாவட்ட விவசாயிகள். அங்கிருக்கும்...
சென்னை எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் குழாய் உடைந்து இரண்டு டன் கச்சா எண்ணெய் கடலில் கலந்துள்ளது. இந்த எண்ணெய் கசிவை அகற்றும் பணி தொடர்ந்து முழு வீச்சில் நடந்து வருகிறது. இது இன்றுடன் முடிவடையும் என...
கஜா புயலால் நாகையில் பாதிக்கப்பட்டு இருக்கும் பகுதிகளை பார்வையிட திட்டமிட்டு இருந்த முதல்வர் பழனிச்சாமியின் பயண திட்டம் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை: கஜா புயலால் நாகையில் பாதிக்கப்பட்டு இருக்கும் பகுதிகளை பார்வையிட திட்டமிட்டு...
தஞ்சாவூர்: கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் மிகப்பெரிய பேரழிவை சந்தித்து இருக்கிறது. அங்கு மக்கள் பெருமளவில் கஷ்டப்பட்டு வருகிறார்கள். கஜா புயல் தமிழகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இயல்பு வாழ்க்கை மொத்தமாக நசிந்து போய்...
புதுக்கோட்டை: கஜா புயலை அடுத்து சரியாக நிவாரண பணிகளை செய்யாத வாட்டாச்சியாரை கண்டித்து புதுக்கோட்டையில் மக்கள் போராட்டம் நடத்தி இருக்கிறார்கள். வட்டாட்சியர் பாதுகாப்புக்கு வந்த காவல் வாகனம் மீது கல்வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர். இதில்...
தஞ்சாவூர்: கஜா புயலால் டெல்டா பகுதியில் 4 மாவட்டங்களில் டாஸ்மாக்கை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கஜா பாதிப்பு அதிகம் உள்ள 4 மாவட்டங்களில் மதுபான கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் இந்த நேரத்தில் மதுவில்...
தஞ்சாவூர்: கஜா புயலை தொடர்ந்து தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மீண்டும் மழை பெய்கிறது. தற்போது தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மீண்டும் மழை பெய்கிறது. இன்று காலைதான் வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் மீண்டும் மழை பெய்யும்...
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ஜோத்பூரில் இருந்து வந்த ரயிலில் 1000 கிலோ நாய் கறியை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வந்த ஜோத்பூர் எக்ஸ்பிரஸ்...
நாகப்பட்டினம் மாவட்டத்தை முழுமையாக புரட்டிப்போட்ட கஜா புயல் சுற்றியுள்ள பல மாவட்டங்களையும் ஒரு கை பார்த்துவிட்டது. இந்த கஜா புயல் அரபிக் கடலுக்குச் சென்றுவிட்டதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். கடந்த...