சென்னை: சென்னைக்கு கொண்டு வரப்பட்ட மர்மமான இறைச்சி நாய்கறி கிடையாது அது ராஜஸ்தான் வெள்ளாட்டுக் கறி என்று நிறைய ஆதாரங்கள் வெளியிடப்பட்டு உள்ளது. கடந்த வாரம் ஜோத்பூரில் இருந்து சென்னை வந்த ரயிலில் கொண்டு வரப்பட்ட...
தென்னை மரம் கீழே விழுந்து விட்டது என்று வருந்தும் விவசாயிகள் கவனத்திற்கு எனது அனுபவத்தில் இயற்கை சீற்றங்கள் மற்றும் சிவப்பு கூன் வண்டு தாக்கிய மரங்கள் இவற்றை திரும்பவும் தூக்கி நட்டு குழியில் காப்பர் ஆக்ஸி...
கடந்த முறை ஓகி புயலின் போது தமிழக அரசு மத்திய அரசிடம் கேட்ட தொகையை சரியாக வழங்காமல் மிக குறைந்த நிவாரணத்தையே வழங்கியது. அதற்குள் அடுத்த புயலாக கஜா புயல் தமிழகத்தை தாக்கியுள்ளது. இதனால் பலத்த...
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமாக திமுக சார்பில் 1 கோடி ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி திமுக பொருளாளர் துரைமுருகன் அந்த ஒரு கோடி ரூபாயை...
பிரபல கவிஞர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டு கூறிய பிரபல பாடகி சின்மயி டப்பிங் சங்கத்தில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நடிகர் ராதாரவி தன்னை மிரட்டியதாக சின்மயி பரபரப்பு குற்றச்சாட்டு வைத்துள்ளார். கவிஞர் வைரமுத்து...
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கஜா புயலினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேற்று ஹெலிகாப்டர் மூலமாக பார்வையிட்டார். ஆனால் பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாக சென்று சந்திக்காமல் வெறும் இரண்டு இடங்களில் மட்டும் தேர்ந்தெடுத்த சிலரை சந்தித்து விட்டு...
நாகை-வேதாரண்யம் இடையே கரையை கடந்த கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்பு இன்னமும் சரியாகவில்லை. புயலால் ஏற்பட்ட வடுக்கள் இன்னமும் ஆறவில்லை. அதற்குள் அடுத்த புயல் ஒன்று தாக்க வருவதாக தகவல்கள் பரவி வருகிறது. இயல்பு வாழ்க்கையை...
கஜா புயலால் பாதிப்படைந்துள்ள திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு நிவாரணப் பொருட்களைச் சென்னையில் இருந்து செல்லும் ஆம்னி பேருந்துகளில் இலவசமாகக் கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே சென்னையில் உள்ளவர்கள் கஜா புயலால் பாதிப்படைந்துள்ள பகுதிகளுக்கு...
சென்னை: இன்று காலை கஜா புயலால் பாதித்த பகுதிகளை தமிழக முதல்வர் ஆய்வு செய்தார். தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு காலையில் சென்று பார்வையிட்டார். ஆனால் மழையால் முதல்வர் பழனிச்சாமியின் கஜா புயல் சேத ஆய்வு...
சென்னை: வங்க கடலில் உருவாகி உள்ள புதிய காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் வட தமிழகத்தில் கனமழை பெய்யும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்....
தஞ்சாவூர்: தமிழக முதல்வர் பழனிச்சாமியின் கஜா புயல் சேத ஆய்வு பாதியில் ரத்து செய்யப்பட்டுள்ளது. கஜா புயலால் பாதித்த பகுதிகளை தமிழக முதல்வர் இன்று ஆய்வு செய்தார். தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு காலையில் சென்று...
தஞ்சாவூர்: கஜா புயலை தொடர்ந்து தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மீண்டும் மழை பெய்கிறது. கஜா புயல் தமிழகத்தை மொத்தமாக சூறையாடியுள்ளது. இந்த புயல் காரணமாக தமிழகம் பெரிய பேரிடரை சந்தித்துள்ளது, டெல்டா மாவட்டங்கள்...
மன்னார்குடி: மன்னார்குடியில் புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் குடிநீர் கேட்டும், மீட்பு பணிகளை துரிதமாக செய்ய கோரியும் சாலை மறியல் செய்து வருகிறார்கள். டெல்டா மாவட்டங்களில் உள்ள மக்களின் வாழ்வாதாரத்தை இந்த கஜா புயல் மொத்தமாக புரட்டி...
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கஜா புயலினால் பாதிக்கப்பட்ட மக்களை இன்னமும் சந்திக்கவில்லை என கடும் விமர்சனங்கள் எழுந்த நிலையில் இன்று சந்திக்க சென்றார். ஆனால் அவர் நேரடியாக மக்களை சந்திக்காமல் அதிமுகவினரை மட்டும் தேர்ந்தெடுத்து...
கடந்த ஐந்து தினங்களுக்கு முன்னர் கஜா புயல் கோர தாண்டவம் ஆடியது. இதில் நாகை மாவட்டம் முழுவதும் சின்னாபின்னமாகி கடும் பாதிப்புக்கு உள்ளாகினர். இதனால் அங்குள்ள மக்கள் அனைத்தையும் இழந்து வீதியில் நிற்கின்றனர். இந்நிலையில் அங்கு...