சென்னை: நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை இன்னும் இரண்டு வாரத்தில் அறிவிக்க வாய்ப்புள்ளதாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கிறார்கள் . நடிகர் ரஜினிகாந்திற்கு இது மிகவும் சிறப்பான வருடம் என்றுதான் கூற வேண்டும்....
கும்பகோணத்தில் தனியார் பள்ளி ஆசிரியை மர்ம ஆசாமிகளால் நேற்று மாலை கடத்தப்பட்டுள்ளார். இது அந்த பகுதிகளில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கும்பகோணம் லால் பகதூர் சாலையில் உள்ள ஏஜேசி மேல்நிலை பள்ளியில் காயத்ரி என்ற ஆசிரியை பணிபுரிந்து...
7 தமிழர்களின் விடுதலை குறித்து தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு ட்விட்டரில் விஜய்சேதுபதி கோரிக்கை வைத்துள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி 27 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும்...
தூத்துக்குடியில் 17 வயதான சிறுமியை 21 வயதான சிவலிங்கம் என்ற கொத்தனார் மிரட்டி கற்பழித்துள்ளார். இதனால் அந்த சிறுமி கர்பமடைந்ததையடுத்து அந்த கொத்தனார் கைது செய்யப்பட்டுள்ளார். தாய், தந்தையை இழந்த 17 வயது சிறுமி தனது...
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய தமிழகத்தில் நீண்ட காலமாக கோரிக்கை எழுந்து வருகிறது. கடந்த 28 வருடங்களாக சிறையில்...
சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜியான பொன்.மாணிக்கவேல் இன்றுடன் தனது பணியை முடித்து ஓய்வு பெற இருந்த நிலையில் அவருக்கு தற்போது பணி நீட்டிப்பு வழங்கி கூடுதலாக ஒரு ஆண்டு பணி செய்ய அனுமதி அளித்து உத்தரவு...
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் மரணமடைந்தார். அவரது மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்ட நிலையில் அந்த மர்மத்தை களைய ஓய்வு பெற்ற நீதிபதி...
திருச்சி: திருச்சி விமான ஓடு பாதையில் வானிலை மோசமாக இருந்ததால் தரையில் உரசிய ஶ்ரீலங்கா ஏர்லைன்ஸ் விமான தரை இறங்காமல் மீண்டும் இலங்கை சென்றது. திருச்சி விமான நிலையத்தில் இப்போது விமான விபத்துகளோ, இல்லை பரபரப்பு...
சென்னையில் திமுக நடத்திய அனைத்து கட்சிக் கூட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த முத்தரசன் ஆட்டோவில் வந்த சம்பவம் பெரிய வைரலாகி உள்ளது. சென்னை: சென்னையில் திமுக நடத்திய அனைத்து கட்சிக் கூட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட்...
சென்னை காசிமேடு சிங்காரவேலன் நகரை சேர்ந்த 23 வயதான ஜெலஸ்டினா என்பவர் பிறந்து 18 நாட்களே ஆன தனது பெண் குழந்தையை தரையில் அடித்துக்கொன்ற சம்பவம் ஒன்று நடந்துள்ளது. இவரை போலீசார் கைது செய்துள்ளனர். ஜெலஸ்டினா-சத்தியராஜ்...
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் மரணமடைந்தார். ஆனால் அவரது மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டநிலையில் அவை அனைத்தும் தற்போது...
சென்னை: நிர்மலா தேவி விசாரணை குறித்து சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்திருந்த விசாரணை அறிக்கையை சமர்பிக்க வேண்டும் என்று ஸ்ரீவில்லிபுத்துர் மகளிர் நீதிமன்றத்திற்கு மதுரை ஹைகோர்ட் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. அருப்புக்கோட்டையில் தேவாங்கர் கலை மற்றும்...
நடிகை ஸ்ரீ ரெட்டி தமிழ் தெலுங்கு மக்கள் மத்தியில் தனது அதிரடியான பாலியல் புகார்கள் மூலம் பிரபலமானவர். தனக்கு பட வாய்ப்பு தருவதாக கூறி ஆசை காட்டி தங்களது பாலியல் தேவைக்கு பயன்படுத்திக்கொண்ட பின்னர் பட...
நடிகர் விஜய் இயக்குநர் முருகதாஸ் இயக்கத்தில் நடித்த சர்கார் திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இந்த திரைப்படம் நிகழ்கால அரசியலை மையமாக வைத்து எடுக்கப்பட்டதால் தமிழகம் முழுவதும் சலசலப்பை உருவாக்கியது. குறிப்பாக அதிமுகவினரையும், ஆளும் தரப்பையும் ரொம்பவே...
கஜா புயல் பாதிப்புகளின் மறு சீரமைப்பு பணிகளுக்காகத் தமிழ் நாடு முதல்வர் சார்பில் பொது மக்கள், பிரபலங்கள், தொழில் அதிபர்கள் மூலம் நிதி திரட்டப்பட்டு வரும் நிலையில் அஇஅதிமுகக் கட்சி சார்பில் நேற்று 1 கோடி...