சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலாவிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த வருடம் டிசம்பர் 9-ஆம் தேதி சசிகலாவின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள்...
அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் பிறந்தநாள் இன்று. இதனையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள அமமுக மாவட்ட செயலாளர்களை தொடர்பு கொண்டு என்னுடைய பிறந்தநாளுக்கு ஒரு சின்ன விளம்பரம் வாழ்த்து என எதுவுமே...
முன்னாள் அமைச்சரும் அமமுக கட்சியின் மாநில அமைப்பு செயலாளருமான செந்தில் பாலாஜி திமுகவுக்கு செல்ல இருப்பதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வருகிறது. இந்நிலையில் செந்தில் பாலாஜியின் இணைப்பு நாளை சென்னை அண்ணா அறிவாலயத்தில்...
சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், தெலுங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் சமீபத்தில் நடந்தது. இதில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணி முதல் தொடங்கியது. இந்த ஐந்து மாநிலங்களிலும்...
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கும்பகோணத்தில் வங்கி பணிக்கு வந்துள்ளார். அவரை கும்பகோணத்தை சேர்ந்த நான்கு பேர் ஆட்டோ டிரைவர் துணையுடன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 23 வயதான இளம்பெண்ணுக்கு...
கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு நிவாரண நிதியை இதுவரை மத்திய அரசு அறிவிக்காததால் திமுக பொருளாளர் துரைமுருகன் விமர்சித்துள்ளார். கேரள முதல்வருக்கு பயப்படும் பிரதமர் மோடி தமிழக ஆட்சியாளர்களை மதிக்கக் கூட இல்லை என கூறியுள்ளார்....
சென்னை: சாதி ஒழிப்புக் களத்தில் சக்தியோடு இணைந்து போராடுவேன் என்று திருமணத்திற்கு பின் உடுமலைபேட்டை கவுசல்யா பேட்டி அளித்துள்ளார். உடுமலைபேட்டை கவுசல்யா நிமிர்வு கலையக ஒருங்கிணைப்பாளரும், பறையிசை கலைஞருமான கோவை வெள்ளலூர் பகுதியை சேர்ந்த சக்தி,...
சென்னை: உடுமலைபேட்டை கவுசல்யா மறுமணம் செய்ததை தொடர்ந்து கணவர் சக்தியுடன் பறையிசைத்த நிகழ்வு வீடியோவாக வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. சாதி ஆணவத்தால் உடுமலை பேட்டையை சேர்ந்த கவுசல்யாவின் கணவர் சங்கர் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார். தனியாக...
சென்னை: உடுமலைபேட்டை கவுசல்யா மறுமணம் செய்ததை தொடர்ந்து அவருக்கு சமூக வலைத்தளங்களில் பலரும் தெரிவித்து வருகிறார்கள். சாதி ஆணவ படுகொலையால் உடுமலை பேட்டையை சேர்ந்த கவுசல்யாவின் கணவர் சங்கர் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் தொடர்புடைய...
சென்னை: மெரினா கடலில் குளித்தபோது கல்லூரி மாணவர்கள் 3 பேர் நீரில் மூழ்கி மாயமாகினர். கடலில் மூழ்கிய 3 பேரில் மீட்கப்பட்ட தினேஷ் என்ற மாணவர் மருத்துவமனையில் உயிரிழந்தார். கடலில் மூழ்கிய பரத், ஜெய்கீர்த்தி என்ற...
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலாவிடம் விசாரணை நடத்த வருமான வரித்துறைக்கு சிறை நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. கடந்த வருடம் டிசம்பர் 9-ஆம் தேதி சசிகலாவின் உறவினர்கள் மற்றும்...
தென்கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு உள்ளதால் தமிழகத்தில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்தத்...
மேகதாதுவில் அணை கட்டுவது குறித்து ஆய்வு செய்ய கர்நாடக அரசுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இது தமிழகத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜகவை தவிர்த்து தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது....
சென்னை: அதிமுகவினருக்கு கொலை மிரட்டல் விடுத்து வீடியோ வெளியிட்ட விஜய் ரசிகர்களை போலீஸ் எப்படி பிடித்தது என்று பரபரப்பு தகவல்கள் வெளியாகி இருக்கிறது. விஜய் நடிப்பில் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சர்கார் படம் வெளியாகி வெற்றி...
சென்னை: தமிழகத்தில் 60 அரசு மருத்துவமனைகளில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடத்தி வருகிறது. கடந்த மாதம் வருமான வரித்துறை தமிழகத்தில் சில இடங்களில் சோதனை நடத்தியது. அதன்பின் தமிழகத்தில் வருமான வரித்துரையும், லஞ்ச ஒழிப்புத்துறையும்...