தமிழக வனத்துறை அமைச்சராக உள்ள திண்டுக்கல் சீனிவாசன் அரசு விழா ஒன்றில் தூக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் மேடையிலேயே தூங்கி விழுந்துள்ளார். அவருக்கு அருகில் இருந்த மாவட்ட ஆட்சியரும் தூங்கி விழுந்துள்ளார். இது பொதுக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது....
ஜனநாயகத்தின் முக்கியமான தூணாகவும், மக்களின் கடைசி நம்பிக்கையாகவும் இருப்பது நீதித்துறை ஆகும். நாட்டில் பல்வேறு தீர்ப்புகள் நீதித்துறையின் மீது மக்களுக்கு அதீத நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நீதித்துறை ஒரு சுதந்திரமான அமைப்பு. முதல்வரோ, பிரதமரோ, மன்னரோ,...
மறைந்த முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கலைஞர் மு.கருணாநிதியின் வெண்கல சிலையை சென்னை அண்ணா அறிவாலயத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாகாந்தி திறந்து வைத்தார். இந்த விழாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஆந்திர முதல்வர்...
சென்னை: மறைத்த திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் சிலை இன்று திறக்கப்பட உள்ள நிலையில் #StatueOfKalaingar என்ற ஹேஷ்டேக் இணையத்தில் வைரலாகி உள்ளது. அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதிக்கு பிரமாண்டமான முழு உருவ சிலை அமைக்கப்பட உள்ளது....
சென்னை: திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் சிலை திறப்பு விழாவில் கமல்ஹாசன் பங்கேற்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் அண்ணா மற்றும் மறைத்த திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் சிலை இன்று திறக்கப்பட உள்ளது....
சென்னை: திமுகவில் இணைந்தது ஏன், அமமுகவில் இருந்து விலகியது ஏன் என்று செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்துள்ளார். முன்னாள் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி இன்று திமுகவில் இணைந்துள்ளார். அவர் தனது ஆதரவாளர்கள் 1000 பேருக்கும்...
சென்னை: திமுகவில் இணைந்து இருக்கும் செந்தில் பாலாஜிக்கு திமுகவினர் மிகப்பெரிய வரவேற்பு அளித்தனர். முன்னாள் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி திமுகவில் இணைந்துள்ளார். அவர் மு.க ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார். திமுக நிர்வாகிகள் செந்தில் பாலாஜிக்கு அண்ணா...
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் நேற்று திமுகவில் இணைந்தார். அமமுகவில் இருந்து திமுகவில் அவர் இணைந்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனும்...
முன்னாள் அமைச்சரும் அமமுக மாநில அமைப்புச்செயலாளரும், கரூர் மாவட்ட அமமுக மாவட்ட செயலாளருமான செந்தில் பாலாஜி ஒரு வழியாக திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார். திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் தன்னை அவர் இணைத்துக்கொண்டார். அமமுகவின் முக்கியத்...
வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. நேற்று மாலை 6 மணி நிலவரப்படி, தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த...
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலாவிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று 8 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர். இன்றும் விசாரணை தொடர்கிறது. கடந்த வருடம் டிசம்பர் 9-ஆம்...
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சமீபத்தில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தமிழிசை சௌந்தரராஜன் பக்கெட் மீது ஏறி நின்று பேட்டியளித்துள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது....
அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் மாநில அமைப்புச் செயலாளர் செந்தில் பாலாஜி தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் அதன் தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இணைய உள்ளார். இதனையடுத்து அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் விரைவில் திமுகவில் இணைவார்...
அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் மாநில அமைப்புச் செயலாளராக உள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அந்த கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக உள்ள டிடிவி தினகரனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் திமுகவில் தனது ஆதரவாளர்களுடன் சேர உள்ளதாக...
வேலூர் மாவட்டம் ஆம்பூர் வாத்திமனை பகுதியை சேர்ந்த 13 வயதான சிறுமி ஒருவர் அதே பகுதியில் அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த மாணவியை சிலர் காரில் கடத்தி...