சென்னை: பொன். மாணிக்கவேல் நேர்மையான அதிகாரி கிடையாது, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் பேட்டியளித்துள்ளார். தமிழக அரசுக்கும் சிலை கடத்தல் விசாரணை அதிகாரி பொன். மாணிக்கவேலுக்கும் இடையே...
சென்னை: சென்னை தி.நகரில் உள்ள தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் அலுவலகத்தின் பூட்டை உடைக்க முயற்சித்த காரணத்தால் நடிகர் விஷால் கைது செய்யப்பட்டார். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் பொறுப்பில் இருந்து விஷால் விலக...
5 மாநில தேர்தல் தோல்வி பாஜகவை மிகவும் பாதித்துள்ளது. இதனையடுத்து வர இருக்கிற நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற பாஜக தொண்டர்கள், நிர்வாகிகளிடம் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்ஸ் மூலம் பேசி வருக்கிறார். அதன்படி புதுச்சேரி பாஜக...
சமீபத்தில் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களை தாக்கிய கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்ட நிவாரணப் பொருட்களில் ஊழல் நடந்துள்ளதாக அமமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக டிடிவி தினகரன்...
தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பல பெண்களிடம் தவறாக நடந்து கொண்டதாகவும், பல குடும்பங்களை அவர் மந்திரி பதவியை வைத்து சீரழித்ததாகும் கூறி அதிரடியை கிளப்பியுள்ளார் அமமுகவை சேர்ந்த தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ வெற்றிவேல்....
தமிழகத்தில் தற்போது எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியில் முதல்வருக்கு நெருக்கமான மிக முக்கியமான அமைச்சர் எஸ்.பி.வேலுமணி. இவரது வீட்டில் கல்லெறி சம்பவம் ஒன்று நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நகராட்சி...
சென்னை: டிஜிபியிடம் தன் மீது புகார் அளித்த அதிகாரிகளுக்கு எதிராகவும், தமிழக அரசுக்கு எதிராகவும் சிலை கடத்தல் விசாரணை அதிகாரி பொன். மாணிக்கவேல் கடுமையான குற்றச்சாட்டுகளை அடுக்கி உள்ளார். சென்னை இன்று பேட்டியளித்த அவர் தன்...
சென்னை: ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தயாரிக்கும் பவுடர் உள்ளிட்ட பொருட்களில் கேன்சரை உருவாக்கும் மூலக்கூறுகள் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்திற்கு உலகம் முழுக்க பல கோடி கஸ்டமர்கள் இருக்கிறார்கள். முழுக்க...
கோயம்புத்தூர்: கோவையில் கடந்த செப்டம்பர் மாதம் 1ம் தேதி இந்து அமைப்பினரை கொலை செய்ய திட்டமிட்டதாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். இதுவரை மொத்தம் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இவ்வழக்கு தேசிய புலனாய்வு...
அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்துக்கு இது சோதனை காலம் எனலாம். நல்ல வரவேற்பை பெற்று வந்த அமமுக தற்போது சற்று தடுமாற ஆரம்பித்துள்ளது. அக்கட்சியில் பலர் அதிருப்தியில் உள்ளது தற்போது வெளிப்படையாக தெரிய ஆரம்பித்துள்ளது. இதனால் நெருக்கடியில்...
சில தினங்களுக்கு முன்னர் வெளியான ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. ஐந்து மாநிலத்திலும் பாஜக தோல்வியை தழுவியது. அதில் மூன்று மாநிலங்களில் ஆட்சியை இழந்தது பாஜக. இந்த தோல்வி குறித்து...
சென்னை: சென்னையில் நேற்று திடீர் என்று மிகவும் குளிர்ச்சியான வானிலை நிலவியதற்கு என்ன காரணம் என்று வானிலை ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் அளித்து உள்ளனர். சென்னையில் நேற்று மதியத்திற்கு பின் திடீர் என்று வானிலை மாறியது. 30...
தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்யும் என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். மக்களின் எதிர்ப்பு காரணமாக தூத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட்...
சென்னை: ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக வேதாந்தா நிறுவனம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. அதோடு ஸ்டெர்லைட் ஆலைக்கு...
சென்னை: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை எதிர்க்கட்சி கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்ததன் மூலம் திமுக தலைவர் ஸ்டாலின் தேசிய அரசியலில் முக்கிய நபராக மாறியுள்ளார். நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சி தருக என்று...