தமிழக அரசியல் களத்தில் தற்போது திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் ஜொரம் சூடுபிடித்துள்ளது. பிரதான அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தலுக்கு தயாராகி வரும் வேளையில் முதல் ஆளாக டிடிவி தினகரன் அமமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளரை அறிவித்து...
அமைச்சர் எஸ்பி வேலுமணிக்கு எதிரான ஊழல் வழக்கில் தமிழக லஞ்ச ஒழிப்புதுறை, சிபிஐ, தமிழக தலைமை செயலாளர், அமைச்சர் எஸ்பி வேலுமணி ஆகியோர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மற்றும் கோவை மாநகராட்சி...
கேரள முதல்வர் பினராயி விஜயனை கண்டித்து சென்னையில் போராட்டம் நடத்திய தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் மீது மூன்று பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில்...
நாடாளுமன்ற இரு அவைகளான மக்களவை மற்றும் மாநிலங்களவையில் அதிமுக மற்றும் திமுக எம்பிக்கள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு 5 அமர்வுகளில் பங்கேற்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேகதாட்டு அணை கட்டுவதற்கு கர்நாடக அரசுக்கு மத்திய...
திமுக தலைவராக இருந்த கலைஞர் கருணாநிதி இறந்ததையடுத்து அவரது திருவாரூர் தொகுதி காலியான தொகுதி என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்நிலையில் திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதியையும் அறிவித்துவிட்டது தேர்தல் ஆணையம். காலியாக உள்ள 20...
2019-ஆம் ஆண்டிற்கான தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் சபாநாயகர் தனபால் தலைமையில் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்கியது. ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தமிழில் பேசி தனது உரையை தொடங்கியதும் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கஜா புயல் நிவாரணம்...
வரும் 15-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரை பொங்கல் விழா கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசாக குடும்பம் ஒன்றுக்கு 1000 ரூபாய் வழங்கப்படும் என தமிழக ஆளுநர் பன்வாரிலால்...
புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடிக்கும் அம்மாநில முதல்வர் நாராயணசாமிக்கும் இடையே அடிக்கடி மோதல் போக்கு நீடித்து வருகிறது. இந்நிலையில் புத்தாண்டை முன்னிட்டு செய்தியாளர்களை சந்தித்த நாராயணசாமி, புதுச்சேரி மாநிலத்துக்கு என குடியரசுத் தலைவர்...
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அதிரடி கருத்துக்களை கூறிய அமைச்சர் சி.வி.சண்முகத்தின் கருத்து அவரது சொந்த கருத்து என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். கடந்த டிசம்பர் 31-ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்த தமிழக...
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள மெய்யாத்தூரை சேர்ந்த 16 வயது சிறுமியை அருகில் உள்ள விளாத்தூர் கிராமத்தை சேர்ந்த 19 வயதான ராகுல் என்ற இளைஞர் கர்ப்பமாக்கிவிட்டு சேர்ந்துவாழ மறுப்பு தெரிவித்து சிறைக்கு சென்றுள்ளார்....
திருவனந்தபுரம்: கேரளாவில் நடக்கும் பெண்கள் சுவர் போராட்டத்தின் காரணமாக அங்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. கேரளாவில் ”பெண்களின் சுவர்” போராட்டம் இன்று நடக்கிறது. பெண்கள் மட்டுமே இந்த போராட்டத்தில் கலந்து கொள்வார்கள். இந்த போராட்டத்திற்கு...
சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட போவதாக அறிவித்துள்ள நடிகர் பிரகாஷ் ராஜுக்கு குஜராத் சுயேச்சை எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி ஆதரவு தெரிவித்துள்ளார். பிரகாஷ்ராஜ் தேர்தலில் நிற்க போவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து டிவிட் செய்துள்ளார். அதில், இந்த...
சென்னை: கஜா புயல் சேத பாதிப்புகள் திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் முக்கிய பங்கு வகிக்கும். கடந்த மாதம் கஜா புயல் தமிழகத்தை தாக்கியது. டெல்டா மாவட்டங்கள் இதில் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் புயல்...
சென்னை: ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை முறை குறித்து குற்றச்சாட்டுகளை அடுக்கிய அமைச்சர் சி.வி. சண்முகம் இன்று திடீரென டெல்லிக்கு சென்றுள்ளார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை செய்து வருகிறது....
திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று லட்சக்கணக்கான பெண்கள் அம்மாநிலத்தில் 620 கிமீக்கு பெரிய மனித சங்கிலி போராட்டத்தை நடத்த இருக்கிறார்கள். கேரள கம்யூனிச அரசின் முழு ஆதரவுடன் இந்த போராட்டம் நடக்க உள்ளது. கேரளா அரசு தக்க...