சென்னை: பாஜக தேசிய தலைவர் அமித் ஷா இன்று அதிகாலை விமானம் மூலம் சென்னை வந்தார். நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு இந்திய முழுக்க அரசியல் கட்சிகள் பரபர ஆலோசனை நடத்தி வருகிறது. திமுக, காங்கிரஸ், பாஜக...
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கள்ளக்குறிச்சியை இன்று சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனிமாவட்டமாக அறிவித்தார். 2019-ஆம் ஆண்டுக்கான தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடர் கடந்த 2-ஆம் தேதி முதல் ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இதில் இன்று...
கடலூர் அருகே பள்ளி மாணவிகளை கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய வழக்கில் பாதிரியாருக்கு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதில் சம்பந்தப்பட்ட மேலும் 16 குற்றவாளிகளுக்கும் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு கடலூர்...
9 மற்றும் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கும் இலவச லேப்டாப் வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் ஈரோட்டில் தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பள்ளி மாணவர்களுக்கு இலவச...
கஜா புயல் நிவாரண பணிகள் இன்னமும் முழுமையாக நிறைவடையாததால் திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் ரத்து செய்யப்படுவதாக இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதனையடுத்து இந்த தேர்தல் ரத்து பின்னணியில் ஒரு குறிப்பிட்ட கட்சி இருப்பதாக...
தமிழக அரசியலை தேர்தல் மேகம் சூழ்ந்துள்ளது எனலாம். விரைவில் வர உள்ள நாடாளுமன்ற தேர்தல் காலியாக உள்ள 20 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் என தேர்தலை மையமாக வைத்தே தமிழக அரசியல் தற்போது நகர்ந்து வருகிறது....
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பனிப்பொழிவு அதிகமாக உள்ளது. இந்த பனிப்பொழிவு இன்னும் பத்து நாட்களுக்கு இருக்கும் எனவும், அதன்பின்னர் வழக்கமான காலநிலை நிலவும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இந்த...
திருவாரூர் தொகுதிக்கான இடைத்தேர்தல் ரத்து செய்யப்படுவதாக இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. தமிழகத்தில் காலியாக இடைத்தேர்தல் நடத்தப்படவேண்டிய நிலையில் 20 தொகுதிகள் உள்ள நிலையில் திருவாரூர் தொகுதிக்கு...
திருவாரூர் தேர்தல் களம் நிமிடத்திற்கு நிமிடம் சூடு பிடித்துக் கொண்டே இருக்கிறது.
புதுக்கோட்டை திருமயம் அருகே இந்த விபத்து ஏற்பட்டு இருக்கிறது. கேரளாவில் இருந்து ஆந்திரா நோக்கி செல்லும் போது விபத்து ஏற்பட்டுள்ளது.
திருவாரூர் தேர்தல் காரணமாக தமிழக அரசியல் மிகவும் பரபரப்பாக உள்ளது. ஜனவரி 28ம் தேதி திருவாரூர் தேர்தல் நடக்கிறது.
திருவாரூர் இடைதேர்தல்தான் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளையும் தற்போது ஆட்டுவித்துக் கொண்டு இருக்கிறது.
தென் சீனக்கடலில் உருவான பபுக் புயலானது தற்போது வங்கக்கடலில் நுழைந்துள்ளதால் அந்தமான் கடல் மற்றும் அதனையொட்டியுள்ள வங்கக்கடல் பகுதியிலும் வரும் 8-ஆம் தேதி வரை மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை...
சில தினங்களுக்கு முன்னர் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் ஜெயலலிதா மரண விவகாரத்தில் சசிகலா குடும்பத்துக்கு எதிராகவும், சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணனையும் கைது செய்து விசாரிக்க வேண்டும் என ஆவேசமாக பேசினார். இதற்கு மீன்வளத்துறை அமைச்சர்...
சென்னை: அதிமுக ஆட்சிமன்ற குழு கூட்டம் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் திருவாரூர் அதிமுக வேட்பாளர் குறித்த அறிவிப்பு தள்ளிப்போகிறது. திருவாரூர் இடைதேர்தல்தான் தற்போது தமிழக அரசியலின் ஹாட் டாப்பிக். இந்த தேர்தலுக்கான வேட்பாளரை திமுகவும், அமமுகவும்...