திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அரசியலில் நல்ல அனுபவம் உள்ளவர். கலைஞர் கருணாநிதியின் மகனான ஸ்டாலின் இதுவரை முதல்வராக முடியவில்லை. சென்றமுறை வென்றிருந்தால் ஸ்டாலின் முதல்வர் ஆக வாய்ப்பிருந்தது. ஆனால் ஜெயலலிதா தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியை...
மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு பின்னர் அது ரத்து செய்யப்பட்டது. இந்த தேர்தலை ஒத்திவைக்க திமுக முயற்சி செய்ததாக அதிமுக குற்றம் சாட்டியது. இந்நிலையில் அமமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி...
சென்னை: மே மாதம் நடக்க உள்ள நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு திமுக தலைவர் ஸ்டாலின் இப்போதே மக்களை சந்தித்து பேசி வருகிறார். வருகின்ற மே மாதம் நாடு முழுக்க நாடாளுமன்ற...
சென்னை: சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மாவின் கட்டாய விடுப்பு குறித்து முடிவெடுக்கும் தேர்வு கமிட்டியின் கூட்டம் இன்று மாலை நடக்க உள்ளது. சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மாவை கட்டாய விடுப்பில் அனுப்பியது சரியா, தவறு என்பது...
சென்னை: திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து முழுமையாக விசாரிக்கப்படும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை செய்து...
தமிழகத்தில் அதிகமான பகுதிகளில் மிக அதிகமான அளவில் குளிர் பதிவாகியுள்ளது. இந்த குளிர் வரும் 12 மற்றும் 13-ஆம் தேதிகளில் இன்னும் அதிகமாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இந்த ஆண்டு வழக்கத்துக்கு...
மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு கட்சிகள் அனைத்தும் தேர்தலுக்கு ஆயத்தமானது. இந்நிலையில் அந்த தேர்தலை கஜா புயல் நிவாரண பணி காரணமாக தற்போது ரத்து செய்வதாக அறிவித்தது...
பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாகாந்தி நடிகையும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகருமான விஜயசாந்தி மூலம் தகவல் ஒன்றை சொல்லி அனுப்பியதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. சமீபத்தில் நடிகை விஜயசாந்தி சசிகலாவை...
சென்னை: சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மாவின் கட்டாய விடுப்பு குறித்து முடிவெடுக்கும் தேர்வு கமிட்டியில் நீதிபதி ஏ.கே சிக்ரி உறுப்பினராக நியமிக்கப்பட்டு இருக்கிறார். சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மாவை கட்டாய விடுப்பில் அனுப்பியது தவறு என்று...
பிரதமர் நரேந்திர மோடி எப்போது தமிழகம் வந்தாலும் என்னுடைய தலைமையில் கருப்புக் கொடி காட்டப்படும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். கடந்த முறை பிரதமர் மோடி தமிழகம் வந்தபோது அவருக்கு தமிழகத்தில் கருப்புக்கொடி காட்டப்பட்டது....
சென்னை அண்ணா நகரில் பள்ளி முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த 6-ஆம் வகுப்பு மாணவியை இடைமறித்து வா பழகலாம் என கையை பிடித்து இழுத்து அழைத்த 28 வயதான இளைஞனை பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசாரிடம்...
பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா ஈரோட்டில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்த அவர் செய்தியாளர் ஒருவர் கேள்வி கேட்க முற்பட்டபோது கம்யூனிஸ்ட் மவுத் பீசுக்கெல்லாம் பதில் சொல்ல மாட்டேன் என...
சென்னை: சென்னை சூளைமேட்டில் நடிகர் சக்தி, போதையில் கார் ஓட்டி மக்கள் மீது மோத சென்றது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை சூளைமேட்டில் உள்ள இளங்கோவடிகள் தெருவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சூளைமேட்டில் இன்று...
சென்னை: அரக்கோணம் ரயில்வே பணிமனையில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சென்னையை அடுத்த அரக்கோணம் ரயில்வே பணிமனை மிகவும் பரபரப்பாக இயங்க கூடிய பணிமனை ஆகும். இங்கு 500க்கும் அதிகமான பணியாளர்கள் வேலை பார்க்கிறார்கள். இந்த...
சென்னை: சிபிஐ இயக்குனர் வழக்கில் மத்திய அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருப்பது பாஜக அரசுக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மாவை கட்டாய விடுப்பில் அனுப்பியது தவறு...