தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஒரு கொலைகாரர் என தெகல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் குற்றம் சாட்டியுள்ளார். ஐந்து பேரை கொலை செய்துள்ள எடப்பாடி பழனிச்சாமி சிறை செல்வது உறுதி என அதிரடியாக பேட்டியளித்துள்ளார்...
கொடநாடு கொள்ளை மற்றும் அடுத்தடுத்து நடந்த கொலை சம்பவங்களில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் பெயர் வலுவாக அடிபடுகிறது. தெகல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் வெளியிட்ட தகவலால் தமிழக அரசியல் களம் பரபரப்பாக இந்த கொலை...
ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொள்ளை மற்றும் அடுத்தடுத்து நடந்த கொலை சம்பவங்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தான் காரணம் என தெகல்கா முன்னாள் ஆசிரியர் சாமுவேல் மாத்யூஸ் குற்றம் சாட்டினார். இதில் எடப்பாடி...
டெல்லி: கொடநாடு எஸ்டேட் கொலை தொடர்பாக தமிழக முதல்வர் பழனிச்சாமி மீது தெகல்ஹா முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் புதிய குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார். கொடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற மர்ம கொலைகள் தொடர்பாக நேற்று முதல்நாள் தெகல்ஹா...
சென்னை: கொடநாடு எஸ்டேட் கொலை தொடர்பாக நாளை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து முறையிட போவதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கொடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற மர்மக் கொலைகளின் பின்னணியில் யார் உள்ளார்கள் என்பது...
சென்னை: தமிழகத்தில் கடந்த இரண்டு வாரமாக அதிகமாக வாட்டி வரும் குளிருக்கு என்ன காரணம் என்று தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் கடந்த இரண்டு வாரமாக மிக அதிக அளவில் குளிரான வானிலை நிலவி வருகிறது....
தர்மபுரி, கடலூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, அரக்கோணம் மக்களவைத் தொகுதி பாஜக வாக்குச்சாவடி முகவர்களுடன் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்ஸ் மூலம் கலந்துரையாடியபோது பழைய நண்பர்களுக்கு கூட்டணிக்கான கதவுகள் திறந்தே இருக்கும் என்று தெரிவித்திருந்தார். முன்னர் வாஜ்பாய்...
சமீபத்தில் ஜெயலலிதா சிகிச்சைக்கு ஆன செலவுகளை அப்பல்லோ நிர்வாகம் விசாரணை ஆணையத்தில் அறிக்கையாக தாக்கல் செய்தது. அதில் உணவு மற்றும் குடிநீர் செலவு 1 கோடியே 17 லட்சத்து 4 ஆயிரம் ரூபாய் என்று குறிப்பிடப்பட்டிருந்தது....
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தொடர்புள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியானது. இதற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மறுப்பு தெரிவித்து விளக்கம் அளித்துள்ளார்....
பிரதமர் நரேந்திர மோடி எப்போது தமிழகம் வந்தாலும் என்னுடைய தலைமையில் கருப்புக் கொடி காட்டப்படும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ள நிலையில், ஜனவரி 27-ஆம் தேதி மதுரை வரும் பிரதமர் நரேந்திர மோடிக்குக் கருப்புக்...
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு பின்னர் தமிழக அரசியலில் பல்வேறு குழப்பங்கள் நிலவியது. இந்த நேரத்தில் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை மற்றும் கொள்ள சம்பவங்களில் தற்போது உள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு...
சென்னை: பொங்கல் பண்டிகைக்கு சர்க்கரை அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 பொங்கல் பரிசு வழங்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. பொங்கல் பண்டிகைக்கு தமிழகம் வேகமாக தயாராகி வருகிறது. இதை முன்னிட்டு ரூபாய் 1000 பணமும் அதனுடன் பரிசு...
சென்னை: பிரதமர் மோடி திமுகவை கூட்டணிக்கு அழைக்கவில்லை என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். ஸ்டாலினின் கூட்டணி கருத்திற்கு தற்போது தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பதில் அளித்துள்ளார். டெல்லி பாஜக...
சென்னை: சிபிஐ அமைப்பின் நேர்மை தன்மையை மொத்தமாக நொறுக்கிவிட்டார்கள் என்று முன்னாள் சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மா தெரிவித்துள்ளார். சிபிஐ இயக்குனர் பதவியில் இருந்து அலோக் வெர்மா நீக்கப்பட்டு இருக்கிறார். பிரதமர் மோடி தலைமையிலான விஜிலென்ஸ்...
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கும் இடையே கடந்த சில தினங்களாக கடுமையான வார்த்தைப்போர் நடந்து வருகிறது. இந்நிலையில் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறியுள்ள மு.க.ஸ்டாலின் திமுக ஆட்சிக்கு வந்த...