கிருஷ்ணகிரி மாவட்டத்தில் திருமணமாகி 3 குழந்தைகள் உள்ள 38 வயதான தமிழரசன் என்பவர் கல்லூரி மாணவி ஒருவரை ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட மாணவி கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை...
கொடநாடு கொலை விவகாரத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் பெயர் அடிபடுவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. இந்நிலையில் இந்த கொலை வழக்கு குறித்து தற்போது அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்...
மதுரை: மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் இரண்டு பேர் பலியாகி உள்ளனர். இருவரும் வெவ்வேறு காரணங்களால் பலியானதாக கூறப்படுகிறது. இன்று மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி உலக புகழ்பெற்றதாகும். இதை காண உலகம்...
சென்னை: கொடநாடு விவகாரம் தொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கருத்து தெரிவித்துள்ளார். கொடநாடு விவகாரம் தற்போது தமிழகத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் தெகல்ஹா முன்னாள்...
மதுரை: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த காளைக்கும், சிறந்த வீரருக்கும் கார் பரிசு அளிக்க போவதாக தமிழக முதல்வரும், துணை முதல்வரும் தெரிவித்துள்ளனர். மதுரை அலங்காநல்லூரில் இன்று ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு காலை 8...
கடந்த சில வாரங்களாகவே பாஜகவுக்கு எதிராக பேசி வரும் அதிமுக எம்பியும் மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை அதனை தொடர்ந்து வருகிறார். அதிமுக, பாஜக கூட்டணிக்கு வாய்ப்பில்லை என தம்பிதுரை தொடர்ந்து கூறி வருகிறார். ஆனால்...
சென்னையில் இளம்பெண் ஒருவர் தனது காதலன் வீட்டின் முன்னர் தன்னை திருமணம் செய்துகொள்ள தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் ஒன்று நடந்துள்ளது. சென்னை பூந்தமல்லி குமணன்சாவடியை சேர்ந்த 21 வயதான ஆஷா என்ற இளம்பெண்ணும் அந்த பகுதியை...
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொள்ளை மற்றும் அதனை தொடர்ந்து அடுத்தடுத்து நடந்த கொலை சம்பவங்களில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தொடர்பு உள்ளதாக தெகல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல்...
சென்னை: கொடநாடு விவகாரத்தில் ஏதோ மர்மம் இருக்கிறது என்று மத்திய பாஜக இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார். கொடநாடு விவகாரம் தொடர்பாக மத்திய பாஜக இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார். சென்னையில் பேட்டியளித்த...
சென்னை: உலக வங்கியின் தலைவராக தமிழகத்தை சேர்ந்த இந்திரா நூயி தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகிறது. உலக வங்கியின் தற்போதைய தலைவராக இருக்கும் ஜிம் யோங் கிம், தற்போது தனது பதவியில் இருந்து விலகுவதாக...
சென்னை: ஊழலற்ற ஒருமித்த கட்சிகளுடன் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி வைப்போம் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். நாடளுமன்ற தேர்தலுக்கு எந்த கட்சி எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்கும். யார் யாருடன்...
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கொடநாடு கொலைகள் மற்றும் கொள்ளை சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக தெகல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூ வெளியிட்ட ஆவணப்படம் தமிழக அரசியலில் புயலை கிளப்பியுள்ளது. இந்த விவகாரத்தை தற்போது கையிலெடுத்துள்ள திமுக...
கொடநாடு கொலை, கொள்ளை சம்பவங்களில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தொடர்பு உள்ளதாக தெகல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் வெளியிட்ட ஆவணப்படமும் அதனை தொடர்ந்த பேட்டியும் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஊடகங்கள் இந்த...
சென்னை: லோக் சபா தேர்தலுக்காக பாஜக வரும் ஜனவரி 18ம் தேதியில் இருந்து தமிழகத்தில் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்க உள்ளது. லோக் சபா தேர்தல் வரும் மே மாதத்தில் நடக்க வாய்ப்புள்ளதாக கூறுகிறார்கள். இதற்காக கட்சிகள்...
கொடநாடு கொலை விவகாரம் தமிழகம் முழுவதும் பரபரப்பாக பேசப்படுகிறது. இந்த பரபரப்புக்கு காரணம் இதில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தொடர்பு இருப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுதான். தெகல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல், முதல்வர் எடப்பாடி...