10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து மாணவர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தேர்வுகள் ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில் இந்த ஆண்டு 10, 11,...
கோடை விடுமுறைக்கு பின் பள்ளிக்கு சென்ற முதல் நாளே எட்டாம் வகுப்பு மாணவி ஒருவர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவை மாவட்டம் குனியமுத்தூர் என்ற பகுதியில் நிர்மல் மாதா என்ற...
தேமுதிக தலைவர் விஜயகாந்த் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் உடல் நலமின்றி சிகிச்சை பெற்று வருகிறார் என்பதும், அவர்...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் இன்றும் மேலும் அதிகரித்து 300ஐ தாண்டியுள்ளது. இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த முழு விவரங்கள் இதோ: தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால்...
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த இரண்டு கல்வி ஆண்டுகளாக பாடத்திட்டம் குறைக்கப்பட்ட நிலையில் நடப்பு கல்வி ஆண்டிலும் பாடத்திட்டம் குறைப்பு உண்டா என்ற கேள்விக்கே பள்ளிக்கல்வித்துறை பதிலளித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த...
ஊட்டச்சத்து விவகாரத்தில் அனிதா டெக்ஸ்காட் என்ற தனியார் நிறுவனத்திற்கு தமிழக அரசு டெண்டர் கொடுக்க உள்ளதாக அண்ணாமலை கூறி இருந்த நிலையில் அண்ணாமலை கூறிய நிறுவனத்துக்கு டெண்டர் தரவில்லை என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழக...
தங்கம் விலை கடந்த சில நாட்களாக சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூபாய் 95ம் சவரன் ஒன்றுக்கு ரூபாய்...
இன்று முதல் கோவையில் இருந்து ஷீரடி வரை தனியார் சிறப்பு ரயில் இயக்கப்படுவதாகவும், ஆனால் இதில் கட்டணம் மிகப்பெரிய அளவில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தியாவிலேயே முதல் முறையாக தனியார் வசம் சிறப்பு ரயில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துக்கொண்டே இருக்கும் நிலையில் இன்று தமிழகத்தின் மொத்த பாதிப்பு 250ஐ தாண்டி உள்ளது என்பதும் சென்னையில் மட்டும் 127 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது...
காதல் திருமணம் செய்த தங்கையை ஏமாற்றி வீட்டுக்கு அழைத்து அரிவாளால் வெட்டி கொலை செய்த அண்ணன் தலைமறைவாகி உள்ளதை அடுத்து கும்பகோணம் அருகே பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது. கும்பகோணம் அருகே சரண்யா என்பவருக்கு அவரது அண்ணன்...
தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு எப்போதாவது நடந்து வந்த லாக்கப் மரணம் தற்போது அடிக்கடி நிகழ்ந்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்றாலே உயிருடன் திரும்பி வருவோமா என்ற...
கடந்த சில மாதங்களில் தொடர்ச்சியாக லாக்கப் மரணம் நடந்து கொண்டிருப்பதை அடுத்து சாத்தான்குளம் சம்பவத்திற்கு பொங்கிய அரசியல்வாதிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எங்கே என்ற கேள்வியை நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர். சென்னை கொடுங்கையூர் காவல் நிலையத்தில்...
கடந்த அதிமுக ஆட்சியில் இருந்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அனைவரும் இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில் சுகாதாரத் துறைச் செயலாளராக இருந்த ராதாகிருஷ்ணன் மட்டும் தொடர்ந்து திமுக ஆட்சியிலும் அதே பதவியில் தொடர்ந்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த...
வெப்பச் சலனம் காரணமாக வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் உள்ள பல பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். மேலும் பருவமழையும் விரைவில் தொடங்க இருப்பதை அடுத்து தமிழகம்...
2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வரவிருக்கும் நிலையில் தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலை சந்திப்பது குறித்த ஆலோசனையை பாஜக தற்போது தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது. சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்து விலகி...