சென்னை: நாளை மாலை 4 மணிக்கு அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலகங்களிலும் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். லோக் சபா தேர்தலுக்கு கட்சிகள் எல்லாம் எப்படி தயாராகி...
கல்லூரி மாணவிகளை பாலியல் வழிக்கு அழைத்த அருப்புகோட்டை பேராசிரியை நிர்மலா தேவிக்கு இதுவரை ஜாமீன் வழங்கப்படவில்லை. இந்நிலையில் இந்த வழக்கில் இன்று மதுரை மத்திய சிறையில் இருந்து திருவில்லிபுத்தூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் ஆஜராக அழைத்து...
கல்லூரி மாணவிகளை தவறான வழிக்கு அழைத்த பேராசிரியை நிர்மலா தேவிக்கு இதுவரை ஜாமீன் வழங்கப்படவில்லை. இந்த வழக்கில் இன்று மதுரை மத்திய சிறையில் இருந்து திருவில்லிபுத்தூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் ஆஜராக அழைத்து வரப்பட்டார் நிர்மலா...
வரும் மக்களவை தேர்தலில் தமிழகத்தில் பாஜக, அதிமுகவுடன் கூட்டணி வைக்குமா? வைக்காதா? என்ற கேள்வி இன்றுவரை உறுதிசெய்யப்படாமல் சந்தேகத்துக்குறிய வகையிலேயே உள்ளது. இரு கட்சிகளும் அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியிடாமல் உள்ளது. ஆனால் அதிமுக எம்பி...
தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனை கொலைகார ஆட்சி என திமுக தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். மக்களவை தேர்தல் நெருங்கி வருவதையொட்டி திமுக தமிழகம் முழுவதும்...
தேனி அருகே 17 வயது சிறுமியை வாலிபர் ஒருவன் தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் அந்த வாலிபனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே ஜி.கல்லுப்பட்டியை...
மக்களவை தேர்தல் நெருங்கி வருவதால் அதனை முன்னிட்டு திமுக தமிழகம் முழுவதும் ஊராட்சி சபை கூட்டங்கள் நடத்தி மக்களை சந்தித்து வருகின்றனர். இந்த ஊராட்சி சபை கூட்டங்களில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி மற்றும் அந்தந்த...
மக்களவை தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல் கட்சிகள் ஆயத்த பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் அதிமுகவில் மக்களவை தேர்தலை சந்திக்க அமைக்கப்பட்ட மூன்று குழுக்களிலும் தனது பெயர் இடம் பெறாததால் அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் மைத்ரேயன்...
சென்னை: வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஜாக்டோ ஜியோ ஆசிரியர்களின் போராட்டத்திற்கு தற்போது திமுக தலைவர் ஸ்டாலின் ஆதரவு தெரிவித்துள்ளார். ஜாக்டோ ஜியோ போராட்டம் உச்சமடைந்து இருக்கிறது. கடந்த 6 நாட்களாக ஜாக்டோ ஜியோ...
சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள 18 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த தயார் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். லோக் சபா தேர்தல் வரும் ஏப்ரல் இறுதியில் தொடங்கி மே இறுதி வரை பல்வேறு...
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் அனைத்து அரசியல் கட்சியினரும் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையில் தீவிரமாக களமிறங்கியுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை திமுக, காங்கிரஸ் கூட்டணி கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. ஆனால் அதிமுக, பாஜக கூட்டணி அமையுமா? அமையாதா? என்ற...
துணை முதல்வர் ஓபிஎஸ் உள்ளிட்ட அவரது ஆதரவு 11 எம்எல்ஏக்கள் சட்டமன்றத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக நடந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக வாக்களித்தனர். இதனால் அவர்களை பதவியில் இருந்து...
பிரதமர் மோடி நேற்று மதுரையில் அமைய உள்ள எயிம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்ட தமிழகம் வந்தார். பிரதமர் மோடியின் தமிழக வருகை டுவிட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங் ஆனது. மோடிக்கு ஆதரவாகவும், மோடிக்கு...
சென்னை: கலாம் சாட் என்ற உலகின் மிக குறைந்த எடை கொண்ட நானோ சாட்டிலைட்டை விண்ணில் ஏவி தமிழக மாணவர் குழு சாதனை படைத்து இருக்கிறது. நேற்று கலாம் சாட் இஸ்ரோ மூலம் வெற்றிகரமாக விண்ணில்...
திருப்பத்தூர் அருகே பஞ்சுமிட்டாய் வியாபாரம் செய்யும் 54 வயதான முதியவர் ஒருவர் 4 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்ததால் அவரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். திருப்பத்தூர் அருகே பாரண்டபள்ளி...