மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக சந்தேகம் எழுப்பப்பட்டதை அடுத்து இதுகுறித்து விசாரணை நடத்த முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் ஒன்று அமைக்கப்பட்டது. இந்த விசாரணை ஆணையம் ஜெயலலிதா உடல்நலக்குறைவால்...
சென்னை: சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2வது கட்டத்தின்கீழ் 118.90 கி.மீ நீளமுள்ள 3 மெட்ரோ ரயில் வழித்தடங்கள் அமைக்கப்படும் என்று தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபையில் இன்று...
சென்னை: கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக அண்ணா பல்கலைக்கழகத்திற்கு ரூ.100 கோடி நிதி உதவி வழங்கப்படும் என்று தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தமிழகம் லோக்சபா தேர்தலை எதிர்நோக்கி இருக்கும் நேரத்தில் தமிழக சட்டசபையில்...
சென்னை: அழிந்து வரும் மாட்டினங்களை காப்பதற்காக தமிழகத்தில் முதல்முறையாக கலப்பின காளைகளை கொண்டு உறை விந்து நிலையம் அமைக்கப்படும் என்று தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். மிக முக்கியமான கட்டத்தில் தமிழக...
ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் பிரபல நிகழ்ச்சி ஒன்றில் முகத்தை மூடிக்கொண்டு புர்கா அணிந்திருந்தது சமூக வலைதளங்களில் விமர்சனத்தையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சர்ச்சைக்கு அவரே தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளார். ஸ்லம்டாக் மில்லியனர் படம் ஆஸ்கர் விருதுகளை...
ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் பிரபல நிகழ்ச்சி ஒன்றில் முகத்தை மூடிக்கொண்டு புர்கா அணிந்திருந்தது சமூக வலைதளங்களில் விமர்சனத்தையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியிருந்த நிலையில், ஆடை சுதந்திரம் தொடர்பாகத் தன் மீது எழுந்த விமர்சனங்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பதிலளித்துள்ளார். ஸ்லம்டாக் மில்லியனர்...
டெல்லி உயர்நீதிமன்றத்தில் இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், தினகரனின் அமமுக கட்சிக்கு குக்கர் சின்னம் ஒதுக்கலாமா வேண்டாமா என்பது குறித்து தேர்தல் ஆணையமே முடிவெடுக்கலாம் என உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது....
தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தாங்கள் அரசாங்கத்தை நடத்த கஷ்டப்படுவதாகவும், பல்வேறு பிரச்சனைகள் உருவாக்கப்படுகிறது எனவும் பேசியுள்ளார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. கோவையில் 375 ஏக்கரில் கொடிசியாவின்...
குக்கர் சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என டிடிவி தினகரன் தரப்பு தொடர்ந்த வழக்கில் இன்று காலை 10.30 மணிக்கு அந்த சின்னத்தை ஒதுக்கவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது. ஆர்கே...
பிரதமர் மோடி வரும் 10-ம் தேதி திருப்பூருக்கும், 19-ம் தேதி கன்னியாகுமரிக்கும் வருகை தர உள்ளார். அப்போது அவருக்கு கருப்புக்கொடி காட்டப்படும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார். பிரதமர் மோடி எப்பொழுது தமிழகம்...
அதிமுக பாஜக கூட்டணி என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும் கூட்டணி உறுதியாகிவிட்டது என்றே அரசியல் வட்டாரத்தில் உறுதியாக பேசப்படுகிறது. இதனையடுத்து அதிமுக, பாஜக இடையே தொகுதி பங்கீடு விவகாரத்தில் முரன்பாடு இருப்பதாக கூறப்படுகிறது. பாஜக ஒரு...
சென்னை: தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசருடன் நடிகர் ரஜினிகாந்த் சந்திப்பு நடத்தி உள்ளார். சென்னை அண்ணா நகரில் உள்ள திருநாவுக்கரசர் இல்லத்தில் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது. நடிகர் ரஜினிகாந்த் தனது மகள் சவுந்தர்யாவின் திருமணத்திற்காக...
சென்னை: லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் நான்கு முனை போட்டி ஏற்படும் நிலை உருவாகி இருக்கிறது. இதனால் வாக்குகள் பெரிய அளவில் பிரிந்து செல்லும் நிலை ஏற்பட்டு இருக்கிறது. தமிழகத்தில் உள்ள பெரும்பான்மையான எதிர்க்கட்சிகள் திமுகவின் கூட்டணியில்...
சென்னை: லோக்சபா தேர்தல் கூட்டணி தொடர்பாக தேசிய, மாநில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என்று அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டியளித்துள்ளார். லோக்சபா தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 லோக்சபா தொகுதிகளிலும்...
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க விசாரணை ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என தர்ம யுத்தம் நடத்திய துணை முதல்வர் ஓபிஎஸ் இதுவரை விசாரணை ஆணையத்தில் ஆஜராகவில்லை. இது அரசியல் வட்டாரத்தில் ஓபிஎஸுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. பலரும்...