தமிழகத்தில் மக்களவை தேர்தல் ஜொரம் இப்பொழுதே ஆரம்பித்துள்ளது. அதிமுக ஒருவழியாக கூட்டணி, தொகுதி பங்கீடு என முன்னேறி செல்ல, திமுகவும் தனது பிரதான கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது. திமுக கூட்டணியில்...
வர உள்ள நாடாளுமன்ற தேர்தலை பாமக, அதிமுக கூட்டணியுடன் சந்திக்க உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று முன்தினம் வெளியானது. இது பாமகவினருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பாமக நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை இந்த கூட்டணியை...
தமிழக தகவல் தொழிநுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் தான் சார்ந்திருக்கும் அதிமுகவை சினம் கொண்ட சிங்கம் எனவும், எதிர்க்கட்சியான திமுகவை மதம் கொண்ட யானை எனவும் எதுகை மோனையில் ரைமிங்காக விமர்சித்துள்ளார். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில்...
மக்களவை தேர்தல் நெருங்கி வருவதால் தமிழகத்தில் கட்சிகள் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீட்டில் பிஸியாக உள்ளது. அதிமுகவில் இழுபறியாக நீடித்து வந்த கூட்டணி குழப்பம் ஒருவழியாக தற்போது முடிவிக்கு வந்துள்ளது. பாஜக, பாமக கட்சிகளுடன் நேற்று...
தமிழக அரசியலில் நீண்ட நாட்களாக நீடித்து வந்த மக்களவை தேர்தல் தொடர்பான அதிமுகவின் கூட்டணி குழப்பம் நேற்றுடன் முடிவுக்கு வந்துள்ளது. வரும் மக்களவை தேர்தலை அதிமுக பாஜக மற்றும் பாமக கட்சிகளுடன் இணைந்து சந்திக்க உள்ளது....
குன்னூரை சேர்ந்த ராணுவ வீரர் ஒருவர் 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறி போக்சோ சட்டத்தின் கீழ் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் இந்திய ராணுவத்தில் வீரராக பணியாற்றி...
பாஜக தேசிய தலைவர் அமித் ஷா இன்று காலை சென்னை வர உள்ளநிலையில் நேற்று இரவே தமிழக முதல்வரும் அதிமுக தலைமையுமான எடப்பாடி பழனிச்சாமி அவசர ஆலோசனை ஒன்றை நடத்தியதாக தகவல்கள் வருகின்றன. மக்களவை தேர்தலையொட்டி...
கடந்த 14-ஆம் தேதி காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 44 இந்திய சிஆர்பிஎஃப் வீரர்கள் பலியாகினர். இதற்கு ஜெய்ஷ் இ முகமது அமைப்பினர் பொறுப்பேற்றாலும், அந்த அமைப்பு பாகிஸ்தானில் இருந்து செயல்படுவதால் அந்த...
சென்னை: ஜம்மு காஷ்மீரில் உடனடியாக பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று சென்னையில் நடந்த விழா ஒன்றில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் பேசி உள்ளார். கமல்ஹசானின் இந்த கருத்திற்கு எதிராக...
சென்னை: கிராமசபை கூட்டம் குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசனின் கருத்திற்கு நடிகர் உதயநிதி ஸ்டாலின் தற்போது பதில் அளித்துள்ளார். நேற்று நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மக்கள் நீதி மய்யம் கட்சியின்...
புதுச்சேரி: புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி இன்னும் சற்றுநேரத்தில் புதுவை வர உள்ளதால் தற்போது புதுச்சேரியில் போலீஸ் குவிக்கப்பட்டு இருக்கிறது. ஆளுநர் மாளிகைக்கு வெளியே தர்ணாவில் ஈடுபட்டுள்ள பலர் வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள். புதுச்சேரியின் வளர்ச்சிக்கு...
புதுச்சேரி: இன்று மாலை 6 மணிக்கு ஆளுநர் மாளிகையில் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது என்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி பேட்டி அளித்து உள்ளார். புதுச்சேரியின் வளர்ச்சிக்கு...
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் திமுகவையும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினையும் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். இந்நிலையில் அறியாமையில் பேசும் அவருக்கு பதிலடி விரைவில் கொடுக்கப்படும் என உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னையில் தனியார்...
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக அவதிப்பட்டு வருகிறார். இதனால் தீவிர அரசியலில் ஈடுபடமுடியாமல் தொடர் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் மீண்டும் அமெரிக்காவுக்கு சிகிச்சைக்கு சென்ற விஜயகாந்த் நேற்று முன்தினம்...
வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் தனித்துப்போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அதிமுக, திமுக கட்சிகளை ஊழல் கட்சிகள் என தொடர்ந்து விமர்சித்து வருகிறார். இந்நிலையில் கமலை திமுக...