மக்களவை தேர்தலை சந்திக்க தேமுதிக கூட்டணி அமைக்க அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளுடனும் ஒரே நேரத்தில் பேச்சுவார்த்தை நடத்தியது. இதி திமுக பொருளாளர் துரைமுருகன் மூலம் ஊடகங்களில் வெளியானது. தேமுதிகவின் இந்த அனுகுமுறை அரசியலில்...
அதிமுக சார்பில் வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நேற்று அதிமுக தலைமைக் கழகத்தில் நடந்தது. இதில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கினைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, துணை ஒருங்கிணைப்பாளர்களான கே.பி.முனுசாமி,...
கடந்த 2017-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சசிகலா தமிழக முதல்வராக பதவியேற்க இருந்தார். ஆனால் கடைசி நேரத்தில் சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பால் அவர் சிறைக்கு செல்ல நேரிட்டது. இதனால் தமிழக அரசியலில் பல அதிரடி மாற்றங்கள்...
தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் 2019 மற்றும் 18 தொகுதிகள் இடைத்தேர்தல் ஏப்ரல் 18-ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது. ஆனால், 18-ம் தேதி மதுரையில் சித்திரை தேரோட்டம் திருவிழாவும், 19-ம் தேதி...
திமுக பொருளாளர் துரைமுருகனுக்கு சொந்தமான பங்களாவில் இரண்டு சந்தன மரங்கள் வெட்டிக் கடத்தப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே உள்ள சுற்றுலாத்...
பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை பொதுமக்கள் பிடித்து, வகுப்பறையில் பூட்டி வைத்து தர்ம அடி கொடுத்த சம்பவம் விழுப்புரம் மாவட்டத்தில் நடந்துள்ளது. உளுந்தூர்பேட்டைக்கு அருகில் உள்ள சிறுமதுரை அரசு உயர்நிலைப்பள்ளியில் பொதுத் தேர்வுகள்...
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசனை பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா மீண்டும் டுவிட்டரில் சீண்டியுள்ளார். அவரை முதுகெலும்பு இல்லாத நத்தை என விமர்சித்துள்ளார். தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட, ஆனால் அங்கீகரிக்கப்படாத...
திமுக கூட்டணியில் இணைந்த பாரிவேந்தரின் ஐஜேகே கட்சி அந்த கூட்டணியில் தொடரலாமா அல்லது விலகலாம என்பது குறித்து பாரிவேந்தர் தலைமையில் ஆலோசனை நடத்தி வருகின்றனர். திமுக தலைமையிலான கூட்டணிக்கு தனது ஆதரவை தெரிவித்த ஐஜேகே கட்சிக்கு...
தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டமன்றத் தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு மட்டும் மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவித்துள்ளனர். அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று தொகுதிகள் தொடர்பாக நீதிமன்றங்கள் வழக்கு உள்ளது....
சேலத்தில் 13 வயதான எட்டாம் வகுப்பு படிக்கும் சிறுமியை பாதிரியார் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் அவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வெளியாகியுள்ளது. சேலத்தில் அஸ்தம்பட்டியில் சிஎஸ்ஐ நர்சரி மற்றும்...
தேமுதிக மக்களவை தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தையை திமுக, அதிமுக ஆகிய கட்சிகளுடன் ஒரே நேரத்தில் நடத்தியது திமுக பொருளாளர் துரைமுருகன் மூலம் அம்பலமானது. இது அரசியல் அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி தேமுதிகவுக்கு மிகப்பெரும் சறுக்கலை...
தினகரனுடன் இணைந்து வருகிற நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க உள்ளதாக தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் செய்தியாளர்கள் சந்திப்பில் சூசகமாக தெரிவித்துள்ளார். டிடிவி தினகரனின் அமமுக பெரிய அளவில் அரசியல் கட்சிகளுடன் எந்த கூட்டணியும் இதுவரை...
திமுக தலைவர்களையும், பத்திரிக்கையாளர்களையும் ஒருமையில் பேசி கடும் கண்டனத்துக்கு உள்ளாகியிருக்கிற தேமுதிக பொருளாளர் பிரேமலதாவுக்கு திமுகவின் சந்திரகுமார் கடுமையான பதிலடி கொடுத்துள்ளார். தேமுதிக மக்களவை தேர்தலுக்காக திமுக மற்றும் அதிமுக ஆகிய இருகட்சிகளிடமும் பேச்சுவார்த்தை நடத்தியதை...
தமிழகத்தில் பாஜக மக்களவை தேர்தலுக்காக அதிமுக உடன் கூட்டணி வைத்துள்ளது. இந்த கூட்டணி அமைவதற்கு முன்னரே அதிமுக அமைச்சர்கள் பாஜகவையும், பிரதமர் மோடியையும், மத்திய அரசையும் புகழ்ந்து தள்ளி வந்தார்கள். தற்போது கூட்டணி அமைந்துள்ள நிலையில்...
தேமுதிக மக்களவை தேர்தலுக்காக திமுக மற்றும் அதிமுக ஆகிய இருகட்சிகளிடமும் பேச்சுவார்த்தை நடத்தியதை திமுக பொருளாளர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் அம்பலப்படுத்தினார். இது அரசியல் அரங்கில் தேமுதிகவுக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. தேமுதிகவின் இந்த மோசமான அரசியல்...