தேர்தல் வந்துவிட்டாலே யார் வெற்றி பெறுவார், எந்த கட்சி, எந்த கூட்டணி எவ்வளவு தொகுதிகளை கைப்பற்றும் என்ற கருத்துக்கணிப்புகள் வந்துகொண்டு தான் இருக்கும். ஏறகனவே ரிபப்ளிக், சி வோட்டர் மற்றும் டைம்ஸ் நவ் ஆகிய ஊடகங்கள்...
மக்களவை தேர்தல் தேதி அறிவிப்பதற்கு சில வாரங்களுக்கு முன்னர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு அமைப்பு சாரா தொழிலாளர்கள் மற்றும் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு 2000 ரூபாய் சிறப்பு நிதியாக வழங்கப்படும் என அறிவித்தது....
துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இன்று நீலகிரி தொகுதியில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள இருந்தார். அதற்காக அங்கு சென்ற அவரது பிரச்சார வாகனம் ஊட்டியிலிருந்து கூடலூர் செல்லும்போது நடுவட்டம் என்ற இடத்தில் கவிழ்ந்து...
அதிமுகவை கடுமையாக விமர்சித்து வந்த பாமக தற்போது அதிமுக உடனே கூட்டணி வைத்து மக்களவை தேர்தலை எதிர்கொள்கிறது. இது தமிழக அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த கூட்டணி குறித்து அமமுக துணைப் பொதுச்செயலாளர்...
அடுத்த ஐந்து வருடங்களுக்கு நாட்டின் தலையெழுத்தை தீர்மானிக்க கூடிய மக்களவை தேர்தல் நெருங்கிவிட்டது. இதற்கான தேர்தல் பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் படுதீவிரமாக உள்ளது. இதில் வேட்பாளர் ஒருவர் குழந்தைக்கு பெயர் வைத்த சம்பவமும் நடந்துள்ளது. தமிழகத்தில்...
தேனி மக்களவை தொகுதி இந்த தேர்தலில் முக்கியமான தொகுதியாக மாறியுள்ளது. இதில் அதிமுக சார்பில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அமமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான தங்க தமிழ்செல்வன்...
வேலூரில் திமுக வேட்பாளர் மற்றும் அவர்களுக்கு நெருக்கமானவர்களிடம் நடத்திய வருமான வரித்துறை சோதனை தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் கைபற்றப்பட்ட கோடிக்கணக்கான பணம் மற்றும் வெளியான வீடியோக்கள் தமிழக தேர்தல் களத்தை மேலும்...
தேமுதிக நிறுவனத்தலைவர் விஜயகாந்த் விரைவில் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்துக்கு வருவார் என அந்த கட்சியின் பொருளாளரும் விஜயகாந்தின் மனைவியுமான பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வரும் 18-ஆம் தேதி மக்களவை தேர்தலும், 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும்...
சோலத்தில் தனியார் கல்லூரியில் படித்து வந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த கென்யா நாட்டு மாணவருக்கு சேலம் மகளிர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து அவரை சிறையில் அடைத்துள்ளது. சேலம் ஏவிஎஸ் பொறியியல் கல்லூரியில் கென்யா...
நரேந்திர மோடியை மீண்டும் பிரதமராக்க பாஜக தீவிரமாக களமிறங்கியுள்ளது. அதே நேரத்தில் ராகுல் காந்தியை பிரதமராக்க காங்கிரஸ் கட்சி முழு மூச்சுடன் களமிறங்கியுள்ளது. ஆனால் இவர்கள் பிரதமர் ஆக முடியாது, மாநில கட்சியை சேர்ந்த ஒருவரே...
தமிழகத்தில் காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு மட்டும் ஏப்ரல் 18-ஆம் தேதி மக்களவை தேர்தலோடு தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனையடுத்து அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து, வேட்புமனுக்களையும் தாக்கல்...
தமாக வேட்பாளரை ஆதரித்து தஞ்சை ஒரத்தநாடு பகுதியில் பிரச்சாரம் செய்தபோது முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது செருப்பு வீசிய மர்ம நபரை காவல்துறை கைது செய்துள்ளது. அதிமுக கூட்டணியில் தஞ்சாவூர் தொகுதி தமிழ் மாநில காங்கிரஸ்...
திமுக பொருளாளர் துரைமுருகன் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களை குறிவைத்து நடத்தப்படும் வருமானவரித்துறை சோதனை தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. தேர்தல் நேரத்தில் நடத்தப்படும் இந்த சோதனை எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் நடவடிக்கை என அரசியல் வட்டாரத்தி...
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று தஞ்சாவூரில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது அவரது வாகனத்தின் மீது அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் செருப்பு வீசிய சம்பவம் ஒன்று நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக...
சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் தன்னை மிரட்டி பலமுறை உடலுறவு கொண்டதாக பெண் ஒருவர் பரபரப்பு பாலியல் புகார் ஒன்றை அளித்துள்ளார். சுற்றுசூழல் செயற்பாட்டாளர் முகிலனை காணவில்லை என தமிழகம் முழுவதும் பேசப்பட்டு வருகிறது. அவரை கண்டுபிடிக்க...