தமிழ்நாட்டில் -ம் வகுப்பு பொதுத் தேர்வு 2019 மார்ச் 14-ம் தேதி தொடங்கி 2019 மார் 2019 வரை நடைபெற்றது. இந்தத் தேர்வு எழுதிய மாணவர்களின் முடிவுகள் இன்று காலைச் சரியாக 9:30 மணிக்கு வெளியானது....
தமிழகத்தில் 14.03.2019 முதல் 29.03.2019 வரை நடைபெற்ற மார்ச் 2019, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வெழுதிய பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் தனித்தேர்வர்களின் தேர்வு முடிவுகள் 29.04.2019 அன்று காலை 09.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. 10-ம்...
இலங்கையில் சமீபத்தில் நடந்த தொடர் குண்டுவெடிப்புகள் ஏற்படுத்திய பதற்றம் தனிவதற்குள் தமிழகத்தில் தீவிரவாத தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வருகின்றன. இது தொடர்பாக பெங்களூரு காவல்துறை தமிழக காவல்துறைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. கர்நாடக மாநிலம்...
முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு சபாநாயகர் தனபால் கொல்லைப்புற மெஜாரிட்டி தேடித் தரக் கூடாது. அவர் மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவரப்படும் என எதிர்க்கட்சித் தலைவரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். 22...
பெரம்பலூரில் வேலைக்கு ஆள் எடுக்கிறோம் என பெண்களை விடுதிகளுக்கு அழைத்து நேர்காணல் நடத்தி, ஆசை வார்த்தைகளை கூறி, ஆபாச வீடியோ படம் எடுத்து, அதை வைத்து அதிமுக எம்எல்ஏவின் ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்திய விவகாரம் பரபரப்பை...
அதிமுக எம்எல்ஏக்களான கலைச்செல்வன், பிரபு, இரத்தினசபாபதி மற்றும் இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்ற கருணாஸ், தமிமுன் அன்சாரி ஆகிய 5 பேருக்கும் சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்ப உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது...
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுபெற்று புயலாக மாற வாய்ப்பு உள்ளதால், தமிழகம் மற்றும் புதுவைக்கு அதிக கனமழைக்கான வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்துக்கு ரெட் அலர்ட்...
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரணை நடத்த தமிழக அரசால் அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்றம். ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் ஜெயலலிதா மரணம் மற்றும்...
தமிழகத்தில் மக்களவை தேர்தல் கடந்த 18-ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தல் முடிவுகள் மே 23-ஆம் தேதி வெளியாகும். ஆனால் அதுவரை பொறுமை காக்க முடியாத அரசியல் கட்சிகள் ரகசிய எக்சிட் போல் நடத்தி வருகிறது....
மக்களவை மற்றும் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கு பின்னர் கடந்த செவ்வாய் கிழமை முதன் முதலாக பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவை சந்தித்தார் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன். பொதுச் செயலாளரான பின்னர் தினகரன்...
இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது புயலாக உருவெடுக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் கூறியதாவது, இந்தியப்...
தமிழகம் மற்றும் புதுவையில் மக்களவை தொகுதிகளுக்கு கடந்த 18-ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் எந்தெந்த கட்சிகள் எவ்வளவு தொகுதிகளை கைப்பற்றும் என பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதனையடுத்து தேர்தலுக்கு முந்தைய மற்றும் தேர்தலுக்கு...
நாடு முழுவதும் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் தமிழகத்தில் ஒரே கட்டமாக இரண்டாம் கட்ட தேர்தலின் போது மக்களவை தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் பாஜக ஒரு தொகுதியில் கூட...
நேற்று முன்தினம் தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் கடந்தமுறையை விட குறைவான வாக்கு சதவிகிதமே பதிவாகியது. இந்நிலையில் பல தொகுதிகளில் ஆயிரக்கணக்கான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஓக்கி புயல் கடுமையாக...
பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவிடம் கேட்டு, அவரது ஆலோசனைப்படி தான் அமமுகவை கட்சியாக பதிவுசெய்ய உள்ளதாகவும், பொதுச்செயலாளராக பதவியேற்றுள்ளதாகவும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று அமமுக நிர்வாகிகள் குழுக் கூட்டம் அவசரமாக கூடி டிடிவி...