புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு திட்டத்தில் மும்மொழி கொள்கையை அமல்படுத்தியுள்ளனர். அதன்படி இந்தி பேசாத தமிழகம் போன்ற மாநிலங்களில் இந்தியை கட்டாய பாடமாக பரிந்துரைத்துள்ளனர். புதிய கல்வி கொள்கையை அமல்படுத்த திட்டமிட்ட மத்திய அரசு இது...
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக மற்றும் அதன் கூட்டணி நாடு முழுவதும் பெரும் வெற்றியை ஈட்டினாலும் தமிழ்நாட்டில் மண்ணை கவ்வியது. தமிழகம் மற்றும் புதுவையில் தேர்தல் நடைபெற்ற 39 தொகுதிகளில் திமுக காங்கிரஸ் கூட்டணி...
மக்களவை முன்னாள் துணை சபாநாயகரும், அதிமுக மூத்த உறுப்பினருமான தம்பிதுரையை கரூர் தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றிவாகை சூடினார் காங்கிரஸ் கட்சியின் ஜோதிமணி. இவர் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க கரூரில் பயணம் மேற்கொண்டுள்ளார்....
மீண்டும் எம்பியாக தேர்வு செய்யப்பட்டுள்ள திமுக உறுப்பினர்களான கனிமொழி மற்றும் ஆ.ராசாவுக்கு உயர் நீதிமன்றம் 2ஜி வழக்கில் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. கடந்த 2014-ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப முக்கிய காரணங்களில் ஒன்றாக...
பிரதமர் மோடி நேற்று பிரதமராக இரண்டாம் முறை பதவியேற்றார். அவருடன் சேர்ந்து மேலும் 57 பேர் மத்திய அமைச்சர்களாக பதவியேற்றனர். இதில் உயர் சாதியினரே அதிகம் இடம்பெற்றுள்ளதாக ஓய்வுபெற்ற நீதிபதி அரிபரந்தாமன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில்...
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகனும், முரசொலி அறக்கட்டளையின் நிர்வாக இயக்குனருமான உதயநிதி ஸ்டாலினுக்கு திமுக இளைஞரணி மாநிலச் செயலாளர் பதவி வழங்க வேண்டும் என்று திமுகவிலும் ஸ்டாலின் குடும்பத்திலும் குரல்கள் வலுவாக ஒலித்து வருகிறது. இதனால்...
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கொள்கை பரப்புச் செயலாளராக இருக்கும் தங்க தமிழ்ச்செல்வனுக்கு அதிமுக தரப்பு வலை வீசி வருவதாகவும், அவருக்கு ராஜ்யசபா எம்பி பதவிய வழங்கி தங்கள் பக்கம் இழுக்க எடப்பாடி பழனிசாமி தரப்பு...
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றதையடுத்து பிரதமராக மோடி நேற்று இரண்டாவது முறையாக பதவியேற்றார். அவருடன் சேர்ந்து மேலும் 57 பேர் மத்திய அமைச்சர்களாக பதவியேற்றனர். இவர்களுக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம்...
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக வெற்றிபெற்றதற்கு வாழ்த்து கூறிய நடிகர் ரஜினிகாந்த், தமிழகத்தில் தற்போது கரிஷ்மாட்டிக் தலைவர் யாரும் இல்லை என கூறினார். மேலும் மோடியை கரிஷ்மாட்டிக் தலைவர் என புகழ்ந்தார். இதற்கு விசிக...
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை தக்கவைத்துக்கொண்டது. பாஜக மட்டும் தனித்து 303 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க தேவையான இடங்களை பெற்றது. இதனையடுத்து பிரதமர் மோடி மீண்டும் இரண்டாவது...
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் மாநிலங்களவை உறுப்பினர் பதவிகாலம் முடிவடைய உள்ளதால் அவர் மீண்டும் தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. இதற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பதிலளித்துள்ளார். கடந்த...
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் டிடிவி தினகரனின் அமமுக மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அந்த கட்சி எதிர்பார்த்த வாக்குகளை வாங்கவில்லை. இந்நிலையில் எலக்ட்ரானிக் ஓட்டிங் மெஷினில் தில்லு முல்லு நடந்ததாக பல்வேறு ஆதாரங்களை...
புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி நேற்று தேர்தல் தோல்வி குறித்து செய்தியாளர்களை சந்தித்தார். அந்த சந்திப்பில் கேள்வி கேட்ட நிருபரை பார்த்து கிருஷ்ணசாமி நீ என்ன ஜாதி என கேள்வி கேட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது....
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியடைந்தது. பாஜக தனித்து 303 இடங்களை கைப்பற்றியது. ஆனால் காங்கிரஸ் கட்சியால் 52 இடங்களில் தான் வெற்றிபெற முடிந்தது. இதனையடுத்து ராகுல்காந்தி தோல்விக்கு பொறுப்பேற்று தனது தலைவர் பதவியை...
ஆசிய தடகள போட்டியில் 800 மீட்டர் பிரிவில் தங்க பதக்கம் வென்ற தமிழக வீராங்கணை கோமதி மாரிமுத்து ஊக்க மருந்து பயன்படுத்தியதாக தடகள சம்மேளனம் இடைக்கால தடை விதித்தது. இந்நிலையில் கோமதி மாரிமுத்து வீடியோ பதிவு...