புதிய கல்விக்கொள்கையை வகுத்த மத்திய அரசு மும்மொழிக்கொள்கையை அமலுக்கு கொண்டு வர உள்ளது. அதன்படி இந்தியை கட்டாய மொழியாக படிக்க அறிவுறுத்தியுள்ளது. இது தமிழகத்தில் பெரும் எதிர்ப்பை உருவாக்கியுள்ளது. இந்த மும்மொழிக்கொள்கை பற்றி தமிழக முதல்வர்...
மருத்துவப்படிப்புகளுக்கு 12-ஆம் வகுப்பு கட் ஆஃப் மதிப்பெண் வைத்து மாணவர் சேர்க்கை செய்துவந்தது மாற்றி அமைக்கப்பட்டு நாடு முழுவதும் ஒரே முறையாக நீட் தேர்வு முறை கொண்டு வரப்பட்டது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்புகள் எழுந்தாலும்...
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேனி தொகுதியில் போட்டியிட்ட துணை முதல்வர் ஓபிஎஸின் மகன் ரவீந்திரநாத் குமார் மட்டும் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ்...
கடந்த மாதம் 28-ஆம் தேதி செய்தியாளர் சந்திப்பில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி நிரூபர் ஒருவரை பார்த்து நீ என்ன சாதி என கேட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், செய்தியாளர்கள் கிருஷ்ணசாமியை தாக்க வந்ததாக...
புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி கடந்த மாதம் 28-ஆம் தேதி தேர்தல் தோல்வி குறித்து செய்தியாளர்களை சந்தித்தார். அந்த சந்திப்பில் கேள்வி கேட்ட நிருபரை பார்த்து கிருஷ்ணசாமி நீ என்ன ஜாதி என கேள்வி...
நடந்து முடிந்த மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு பின்னர் டிடிவி தினகரனின் அமமுக கட்சி அதிகமாக விமர்சிக்கப்படுகிறது. காரணம் தேர்தலில் அதிமுக, திமுகவுக்கு சவாலாக அமமுக விளங்கும் என கூறப்பட்டது. ஆனால் தேர்தலில் அமமுக படுதோல்வியை...
தமிழக அரசியலில் ஜெயலலிதா, கருணாநிதியின் மறைவிற்கு பின்னர் வெற்றிடம் உள்ளதாக கூறப்படும் கருத்துக்கு பதிலடி கொடுத்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தன்னால் அந்த வெற்றிடம் நிரப்பப்பட்டதாக கூறினார். இதற்கு பாஜக தமிழக தலைவர் தமிழிசை பதிலடி...
பாஜக தலைவர் அமித்ஷாவின் நெருங்கிய நண்பரும், ஆர்எஸ்எஸ் காரரும், பாஜக ஆதரவாளருமான ஆடிட்டர் குருமூர்த்தி துக்ளக் வார இதழின் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்த வார இதழில் பாஜகவிடம் அதிமுக பிச்சை எடுப்பது போன்ற கேலிச்சித்திரம்...
மருத்துவப்படிப்புகளுக்கு 12-ஆம் வகுப்பு கட் ஆஃப் மதிப்பெண் வைத்து மாணவர் சேர்க்கை செய்துவந்தது மாற்றி அமைக்கப்பட்டு நாடு முழுவதும் ஒரே முறையாக நீட் தேர்வு முறை கொண்டு வரப்பட்டது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்புகள் எழுந்தாலும்...
வெப்பசலனம் காரணமாக தமிழகத்தின் உள் மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை பெய்யும் என சென்னை வானிலி ஆய்வு மையம் கூறியிருந்த நிலையில் இன்றே கனமழை தொடங்கியுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில்,...
அதிமுகவில் அதிருப்தி எம்எல்ஏவாக இருந்த விருத்தாசலம் கலைச்செல்வன் தற்போது தனக்கும் தினகரனுக்கும் தொடர்பில்லை எனவும், இரட்டை இலை இருக்கும் இடத்தில்தான் தான் எப்போதும் இருப்பேன் என்றும் தெரிவித்துள்ளார். அறந்தாங்கி ரத்தினசபாபதி, விருத்தாசலம் கலைச்செல்வன், கள்ளக்குறிச்சி பிரபு...
குஜராத்தில் பாஜக எம்எல்ஏ ஒருவர் இளம்பெண் ஒருவரை நடுரோட்டில் சரமாரியாக அடித்து உதைத்த சம்பவம் ஒன்று நடந்துள்ளது. இதனை நடிகை கஸ்தூரி தனது டுவிட்டர் பக்கத்தில் கடுமையாக சாடி ஆவேசமாக பதிவிட்டுள்ளார். இதுகுறித்து தனது டுவிட்டர்...
புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு திட்டத்தில் மும்மொழி கொள்கையை அமல்படுத்தியுள்ளனர். அதன்படி இந்தி பேசாத தமிழகம் போன்ற மாநிலங்களில் இந்தியை கட்டாய பாடமாக பரிந்துரைத்துள்ளனர். இதற்கு தமிழகத்தில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. புதிய கல்வி கொள்கையை...
தமிழக அரசியலில் ஜெயலலிதா, கருணாநிதியின் மறைவிற்கு பின்னர் வெற்றிடம் உள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் கூறியிருந்தார். இதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று பதிலடி கொடுத்துள்ளார். மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக முன்னாள் தலைவருமான மு.கருணாநிதியின் 96-வது...
தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டியை மீண்டும் தடை செய்ய உச்சநீதிமன்றத்தை நாடுவோம் என விலங்குகள் நல அமைப்பான பீட்டா தெரிவித்துள்ளது. முன்னதாக பீட்டா அமைப்பு ஜல்லிக்கட்டுக்கு தடை வாங்கியபோது தமிழகத்தில் மிகப்பெரும் எழுச்சி...