தமிழக அரசியலிலும், அதிமுகவிலும் பரபரப்பான சூழல் நிலவி வரும் வேளையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திடீரென நேற்று சந்தித்து 45 நிமிடம் வரை பேசியுள்ளார். முன்னதாக தமிழக ஆளுநர் பன்வாரிலால்...
தேர்தலில் வாக்களித்து வெற்றிபெற வைத்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தை திமுக பல்வேறு பகுதிகளில் நடத்தி வருகிறது. அதன்படி பொள்ளாச்சியில் நடந்த கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டை என்று...
சில தினங்களுக்கு முன்னர் அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா அதிமுக தோல்விக்கு காரணம் ஒற்றைத் தலைமை இல்லாததே ஆகும். எனவே அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை வேண்டும் என முதல் குரல் எழுப்பினார். இதனையடுத்து எம்எல்ஏ குன்னம்...
சில தினங்களுக்கு முன்னர் அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா அதிமுக தோல்விக்கு காரணம் ஒற்றைத் தலைமை இல்லாததே ஆகும். எனவே அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை வேண்டும் என முதல் குரல் எழுப்பினார். இதனையடுத்து எம்எல்ஏ குன்னம்...
சில தினங்களுக்கு முன்னர் இஸ்லாமிய இளைஞர் ஒருவர் தனது நண்பர்களுடன் தஞ்சை பெரிய கோயிலுக்கு சென்று அங்கிருந்த சிலைகளுடன் போட்டோ எடுத்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. காரணம்,...
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏக்கள் கூட்டம் அதிமுக தலைமையகத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. தேர்தலில் அதிமுக தோல்வியடைந்ததையடுத்து அதிமுகவுக்கு ஒற்றைத்தலைமை தான் வேண்டும் என குரல்...
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏக்கள் கூட்டம் அதிமுக தலைமையகத்தில் இன்று நடைபெற்றது. இந்நிலையில் அதிமுக தலைமை அலுவலகம் அமைந்துள்ள அவ்வை சண்முகம் சாலையில் இன்று காலை புதிதாக ஒட்டப்பட்ட போஸ்டர் ஒன்று...
அரபிக்கடலில் உருவான வாயு புயலானது தற்போது அதிதீவிரப் புயலாக மாறியுள்ளது. இது குஜராத்தில் நாளை கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த வாரம் தென்கிழக்கு அரபிக்கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த...
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏக்கள் கூட்டம் அதிமுக தலைமையகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தை முக்கியமான அமைச்சரான சி.வி.சண்முகம் புறக்கணித்துள்ளது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தலில் அதிமுக தோல்வியடைந்ததையடுத்து அதிமுகவுக்கு...
நடிகர் ராதாரவி திமுகவில் இருந்து விலகியநிலையில் இன்று காலை முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் மீண்டும் அதிமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார். நடிகர் ராதாரவி முன்னர் அதிமுகவில் இருந்தார். ஆனால் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அதிமுகவில் குழப்பம்...
ராஜராஜ சோழன் குறித்து சர்ச்சைக்குறிய வகையில் பேசிய பிரபல இயக்குநர் பா.ரஞ்சித் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இதனையடுத்து காவல் துறையைக் கண்டித்து நீலப்புலிகள் இயக்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். சமீபத்தில் ஒரு மேடையில்...
தமிழக சட்டமன்ற சபாநாயகருக்கு எதிராக திமுக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர கடிதம் கொடுத்துள்ள நிலையில், சட்டமன்றத்தை ஒரு மாதம் காலம் நடத்துவது தொடர்பாக அதிரடியான ஒரு முடிவை எடுத்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. வழக்கமாக ஜூன்...
தமிழகத்தில் தற்போது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆனால் அதிமுகவுக்கோ ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி என இரு தலைமை உள்ளது. இதனால் அதிமுகவில் தற்போது உட்கட்சி பூசல் ஏற்பட்டுள்ளது. அதிமுக ஆட்சி...
ராஜராஜ சோழன் குறித்து சமீபத்தில் சர்ச்சைக்குறிய வகையில் பேசிய பிரபல இயக்குநர் பா.ரஞ்சித் விரைவில் கைதாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் ஒரு மேடையில் பேசிய பிரபல இயக்குநர் பா.ரஞ்சித், மன்னர் ராஜராஜசோழன்தான் மக்களிடம் உள்ள நிலத்தை...
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் நாடு முழுவதும் பாஜக மாபெரும் வெற்றியை பெற்றது. ஆனால் தமிழகத்தில் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை தான் சந்தித்தது. தமிழகத்தில் தேர்தல் நடந்த 38 தொகுதிகளில் 37 தொகுதிகளில் திமுக...