தமிழகத்தில் கடுமையான தண்ணீர் பஞ்சம் நிலவி வருகிறது. குறிப்பாக தலைநகர் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு தலைவிரித்தாடுகிறது. இதனையடுத்து குடிநீர் பிரச்சனையை போக்க உரிய நடவடிக்கை எடுக்காத உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக...
புதிதாக மாற்றியமைக்கப்பட்டுள்ள ஐந்தாம் வகுப்பு பாடத்திட்டத்தில் நடிகர் ரஜினிகாந்த் குறித்த பாடம் இடம்பெற்றுள்ளதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளார். வாழ்க்கையில் ஏழ்மையான நிலையில் இருந்து தனது கடின முயற்சியால்...
கடந்த மே 17-ஆம் தேதி தென்னக ரயில்வே வெளியிட்ட ரயில்வேயில் தமிழ் பேசக்கூடாது என்ற அறிக்கை ஒன்று சர்ச்சையை கிளப்பியது. இதற்கு தமிழகத்தில் வலுவான எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து இந்த உத்தரவு வாபஸ் பெறப்பட்டுள்ளது. தென்னக...
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வரும் 23-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் கடந்த தேர்தலில் போட்டியிட்டவிஷால், நாசர் தலைமையிலான பாண்டவர் அணி போட்டியிடுகிறது. இவர்களை எதிர்த்து, பாக்கியராஜ், ஐசரி கணேஷ், பிரசாந்த் உள்ளிட்ட...
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வரும் 23-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் கடந்த தேர்தலில் போட்டியிட்டவிஷால், நாசர் தலைமையிலான பாண்டவர் அணி போட்டியிடுகிறது. இவர்களை எதிர்த்து, பாக்கியராஜ், ஐசரி கணேஷ், பிரசாந்த் உள்ளிட்ட...
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகனும், முரசொலி அறக்கட்டளையின் நிர்வாக இயக்குனருமான உதயநிதி ஸ்டாலினுக்கு திமுக இளைஞரணி மாநிலச் செயலாளர் பதவி வழங்க வேண்டும் என்று திமுகவிலும் ஸ்டாலின் குடும்பத்திலும் குரல்கள் வலுவாக ஒலித்து வரும் வேளையில்...
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வரும் 23-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் கடந்த தேர்தலில் போட்டியிட்டவிஷால், நாசர் தலைமையிலான பாண்டவர் அணி போட்டியிடுகிறது. இவர்களை எதிர்த்து, பாக்கியராஜ், ஐசரி கணேஷ், பிரசாந்த் உள்ளிட்ட...
இந்தி திணிப்புக்கு எதிரான குரல்கள் தமிழகத்தில் ஒலித்துவரும் வேளையில் தற்போது தென்னக ரயில்வே அனுப்பியுள்ள சுற்றறிக்கை ஒன்று சர்ச்சைக்கு மீண்டும் வித்திட்டுள்ளது. அந்த அறிக்கையில், தென்னக ரயில்களின் தொடர்புகொள்ளும் மொழிகளில் இருந்து தமிழை நீக்கியுள்ளது. புதிய...
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அதிமுக, பாஜக கூட்டணி தமிழகத்தில் படுதோல்வியை சந்தித்தது. இந்த தேர்தல் தோல்விக்கு பாஜக தான் காரணம் என அதிமுகவில் குரல்கள் எழுந்தது. இந்நிலையில் இதற்கு தமிழக பாஜக மூத்த தலைவர்...
ராஜராஜ சோழன் விவகாரத்தில் கைதாவதிலிருந்து தப்பிக்க இயக்குநர் பா.ரஞ்சித் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முன் ஜாமீனுக்கு மனுதாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணையில் நீதிபதி மனுதாரர் தரப்பிடம் அதிரடி கேள்விகளை எழுப்பியுள்ளார். சமீபத்தில்...
கன்னியாகுமரி மாவட்டம் குருந்தங்கோடு அருகே இந்திரா காலனியை சேர்ந்த 10-ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவரை அவரது அக்காவின் கணவர் ஐயப்பன் என்பவர் ஒருதலைக் காதலுக்கு உதவி செய்வதாக கூறி ஏமாற்றி மிரட்டி பாலியல்...
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தபோது அதிமுகவின் நட்சத்திர பேச்சாளராக வலம் வந்தார் நடிகை விந்தியா. தேர்தல் நேரங்களில் இவரது பேச்சு மிகவும் கவனம் பெறும், திமுகவை அந்த அளவுக்கு தனது பேச்சால் விமர்சனம் செய்பவர்...
தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் நாசர், விஷால் கொண்ட பாண்டவர் அணிக்கு எதிராக பாக்கியராஜ் தலைமையில் புதிய அணி ஒன்று களமிறங்கியுள்ளது. இந்த தேர்தலில் அரசியல் கட்சியான திமுகவின் தலையீடு உள்ளதாக பிரபல நடிகர் ராதாரவி...
மன்னர் ராஜராஜ சோழன் குறித்து சர்ச்சைக்குறிய வகையில் பேசிய பிரபல இயக்குநர் பா.ரஞ்சித் மீது காவல்துறையினர் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தனர். இதனையடுத்து தான் கைது செய்யப்படுவதை தடுக்க இயக்குநர் பா.ரஞ்சித் முன் ஜாமீன்...
நடந்து முடிந்த சட்டசபை இடைத்தேர்தலில் திமுக எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. யாரும் எதிர்பார்க்காத விதமாக அதிமுக 9 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சியை தக்கவைத்துக்கொண்டது. இதில் திமுக பெரிதும் விமர்சிக்கப்பட்டது. இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்...