சென்னை மற்றும் தமிழகத்தின் பல மாவட்டங்களில் கடுமையான தண்ணீர் பஞ்சம் நிலவி வருகிறது. மக்கள் காலி குடங்களுடன் தண்ணீருக்கு வீதியில் இறங்கி அலைகின்றனர். ஆனால் தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் இல்லை எனவும், இது எதிர்கட்சிகள் பரப்பும்...
கிருஷ்ணகிரி மாவட்ட தேமுதிக செயலாளர் சந்திரன் தனது ஆதரவாளர்களுடன் தேமுதிகவில் இருந்து விலகி நேற்று முன்தினம் தினகரன் முன்னிலையில் அமமுகவில் இணைந்தார். இது தேமுதிக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மக்களவை தேர்தலின் போது தொண்டர்களின்...
பாஜக தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்து முதல் மக்களவை கூட்ட தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் தற்காலிக மக்களவை சபாநாயகராக வீரேந்திர குமார் பதவியேற்றார். அவர் முன்னிலையில் நேற்று முன்தினம் பிரதமர் மோடி...
திமுக பொருளாளராக உள்ளார் துரைமுருகன். இவர் திடீரென சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. திமுகவில் தற்போது மூத்த தலைவராக உள்ளவர் துரைமுருகன். கலைஞர் கருணாநிதி காலத்தில் இருந்து அரசியலில் உள்ளவர் இவர்....
நடிகர் சங்க தேர்தல் வரும் 23-ஆம் தேதி ஓய்வுபெற்ற நீதிபதி முன்னிலையில் நடைபெற உள்ளது. இதில் நாசர் தலைமையில் விஷால் அணியும், பாக்யராஜ் தலைமையில் சங்கரதாஸ் சுவாமிகள் அணியும் மோதுகின்றன. இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய...
பாஜக தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்து முதல் மக்களவை கூட்ட தொடர் நேற்று தொடங்கியது. இதில் தற்காலிக மக்களவை சபாநாயகராக வீரேந்திர குமார் பதவியேற்றார். அவர் முன்னிலையில் நேற்று பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜகவினர்...
அண்டை மாநிலமான கேரளாவில் கடந்த வருடம் நிபா வைரஸ் காய்ச்சல் பரவியதில் 17 பேர் உயிர்ழந்தனர். இந்நிலையில் மீண்டும் அங்கு நிபா வைரஸ் காய்ச்சல் பரவியுள்ளது. இதனால் மக்களிடையே கடும் அச்சம் நிலவி வருகிறது. இந்நிலையில்...
பாஜக தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்து முதல் மக்களவை கூட்ட தொடர் நேற்று தொடங்கியது. இதில் தற்காலிக மக்களவை சபாநாயகராக வீரேந்திர குமார் பதவியேற்றார். அவர் முன்னிலையில் நேற்று பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜகவினர்...
இயக்குநர் பா.ரஞ்சித்தின் மனைவி மற்றும் குழந்தையின் புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்டு வன்கொடுமை செய்த பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் டிஜிபியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 5-ஆம் தேதி...
நடந்து முடிந்த சட்டசபை இடைத்தேர்தலில் தேர்தல் நடந்த 22 தொகுதிகளில் அதிமுக 9 தொகுதிகளையும், திமுக 13 தொகுதிகளையும் கைப்பற்றியது. அதிமுக குறைந்தது 9 தொகுதிகளில் வெற்றிபெற்றால் தான் ஆட்சியை தக்கவைக்க முடியும் என்ற சூழலில்...
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வரும் 23-ஆம் தேதி ஓய்வுபெற்ற நீதிபதி முன்னிலையில் நடைபெற உள்ளது. இதில் நாசர் தலைமையில் பாண்டவர் அணியும், கே.பாக்யராஜ் தலைமையில் சுவாமி சங்கரதாஸ் அணியும் மோதுகின்றன. இந்த தேர்தல் ஊடகங்களில்...
திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் இரண்டு அணு உலைகள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த அணு உலையில் இருந்து வெளியாகும் கழிவுகளை கொட்ட நிரந்தர அணுக்கழிவு மையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு தமிழக எதிர்க்கட்சிகள் தன்னார்வு நிறுவனங்கள்...
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிதி ஆயோக் கூட்டம் மற்றும் தமிழக கோரிக்கைகளுக்காக பிரதமருடன் சந்திப்பு போன்றவற்றுக்காக டெல்லி சென்றிருக்கிறார். அத்துடன் அவர் பிரசாந்த் கிஷோர் தலைமையிலான ஐ-பேக் நிறுவன பிரதிநிதிகளை சந்திக்க உள்ளதாக தகவல்கள்...
புதிதாக மாற்றியமைக்கப்பட்டுள்ள ஐந்தாம் வகுப்பு பாடத்திட்டத்தில் நடிகர் ரஜினிகாந்த் குறித்த பாடம் இடம்பெற்றுள்ளதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையான எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இந்நிலையில் தமிழ்நாடு ஜூர்னலிஸ்ட் யூனியன் கோவைக்கிளையும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது....
திருச்சி அருகே தங்கை முறை கொண்ட கல்லூரி பெண்ணை ஒருதலையாக காதலித்த திருமணமான நபர் கத்தியால் குத்திக்கொன்ற கொடூர சம்பவம் நடந்துள்ளது. திருச்சி அண்டகொண்டான் பகுதியை சேர்ந்த பாலமுரளி கார்த்தி என்பவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை...