கடந்த 5 மாதங்களாக காணமல் போய் இருந்த சமுக செயற்பாட்டாளர் முகிலனை தீவிர தேடுதல் வேட்டைக்கு பின்னர் ஆந்திரா போலீசார் திருப்பதியில் கைது செய்தனர். இந்நிலையில் அவர் கடத்தப்பட்டதாகவும், அவருக்கு நிறைய ஊசிகள் போடப்பட்டதாகவும் திடுக்கிடும்...
கடந்த மக்களவை தேர்தலின் போது வேலூர் தொகுதிக்கான தேர்தல் நிறுத்தப்பட்டது. வேலூரை தவிர மற்ற அனைத்து தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்பட்டது. அந்த தேர்தலில் திமுக கூட்டணி 37 இடங்களிலும், அதிமுக ஒரு இடத்திலும் வெற்றிபெற்றது. பெரிதும்...
தேசதுரோக வழக்கில் குற்றவாளி என தீர்ப்பிடப்பட்டுள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட முடியாத சூழல் ஏற்பட்டால் அவருக்கு பதிலாக திமுகவை சேர்ந்த என்.ஆர்.இளங்கோ போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். இது அரசியல் வட்டாரத்தில்...
தேசதுரோக வழக்கில் குற்றவாளி என தீர்ப்பிடப்பட்டுள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட முடியாத சூழல் ஏற்பட்டால், அதற்கு மாற்று ஏற்பாட்டாக திமுகவை சேர்ந்த என்.ஆர்.இளங்கோவை நான்காவது வேட்பாளராக திமுக சார்பில் மனு தாக்கல்...
கடந்த 5 மாதங்களாக காணமல் போய் இருந்த சமூக செயற்பாட்டாளர் முகிலனை தீவிர தேடுதல் வேட்டைக்கு பின்னர் ஆந்திரா போலீசார் திருப்பதியில் கைது செய்தனர். இதனையடுத்து முகிலனை தமிழகம் அழைத்து வந்த தமிழக போலீசார் அவரை...
தேசதுரோக வழக்கில் குற்றவாளி என சிறப்பு நீதிமன்றத்தால் ஒரு வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, எத்தனை தேசத்துரோக வழக்குகள் போட்டாலும் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகத் தொடர்ந்து பேசுவேன் என கூறியுள்ளார். முள்ளிவாய்க்கால் படுகொலையின்...
கடந்த 5 மாதங்களாக காணாமல் போய் இருந்த சமுக செயற்பாட்டாளர் முகிலனை தீவிர தேடுதல் வேட்டைக்கு பின்னர் ஆந்திரா போலீசார் திருப்பதியில் கைது செய்தனர். இதனையடுத்து முகிலனை தமிழகம் அழைத்து வந்த தமிழக போலீசார் அவரை...
கடந்த 5 மாதங்களாக காணமல் போய் இருந்த சமுக செயற்பாட்டாளர் முகிலனை தீவிர தேடுதல் வேட்டைக்கு பின்னர் ஆந்திரா போலீசார் திருப்பதியில் கைது செய்தனர். இதனையடுத்து முகிலனை தமிழகம் அழைத்து வந்த தமிழக போலீசார் அவரை...
தேசதுரோக வழக்கில் குற்றவாளி என நேற்று தீர்ப்பிடப்பட்டார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ. இதனால் அவரால் மாநிலங்களவை எம்பி ஆக முடியுமா என கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் வைகோவை கிண்டலடிக்கும் விதமாகவும், சீண்டும் விதமாகவும் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்...
பிரபல சாமியார் நித்தியானந்தா பல்வேறு சர்ச்சைகளுக்கு சொந்தக்காரர். ஆனால் இவருக்கென்று பக்தர்கள் கூட்டம் ஏராளம் உண்டு. இந்நிலையில் தற்போது அவர் கூறியுள்ள ஒரு விஷயம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தான் தியானம் செய்து முடிக்கும் வரை சூரியனை...
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நீண்ட இடைவெளிக்கு பின்னர் பாராளுமன்றத்துக்கு செல்ல இருக்கிறார். திமுகவின் உதவியுடன் மாநிலங்களவை உறுப்பினராக உள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று தலைமைச்செயலகத்தில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். கடந்த மக்களவை தேர்தலின்...
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகனும் முரசொலி அறக்கட்டளையின் நிர்வாக இயக்குநரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் திமுக இளைஞர் அணிச் செயலாளராக நேற்று நியமிக்கப்பட்டார். இது அரசியலில் பரபரப்பாக பேசப்பட்டது. மேலும் ஊடகங்களிலும் இது தொடர்பாக விவாதம்...
சில மாதங்களுக்கு முன்னர் பொள்ளாச்சியில் ஒரு கும்பல் இளம் பெண்களை பாலியல் வேட்டை நடத்திய சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. அதற்குள் பொள்ளாச்சியில் மீண்டும் 16 வயது மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக 5 பேரை கைது...
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் கடந்த ஜூன் 28-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதில் அமைச்சர் தங்கமணி ஜெயலலிதாவை விட எடப்பாடி பழனிசாமி தான் சிறந்தவர் என பேசியுள்ளது அதிமுகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்டசபை கூட்ட...
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீதான தேசதுரோக வழக்கில் இன்று தீர்ப்பு வெளியானது. இதில் வைகோ குற்றவாளி என நீதிபதி சாந்தி தீர்ப்பளித்துள்ளார். அதில் அவருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதமும், ஒரு வருடம் சிறைதண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது....