நேற்று முடிந்த உலகக் கோப்பை அரையிறுதிப்போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணியிடம் போராடி தோற்றுப்போனது. இதனால் இந்திய அணி கோப்பையை வெல்லும் கனவு நேற்றுடன் தகர்ந்து போனது. இந்த போட்டியில் இந்திய முன்வரிசை வீரர்கள் அடுத்தடுத்து...
ரயில்வேயில் மனித கழிவுகளை மனிதர்களே அள்ளும் அவல நிலைகுறித்து இன்று மக்களவையில் பேசிய திமுக எம்பி கனிமொழி ஆவேசமாக சில கருத்துக்களை தெரிவித்தார். தூத்துக்குடி மக்களவை தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் கனிமொழி. இவர் மக்களவையில்...
தேசதுரோக வழக்கில் தண்டனை பெற்றதின் காரணமாக வைகோவின் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான வேட்புமனுவை நிராகரிக்க வாய்ப்பு உள்ளது என பரவலாக பேசப்பட்ட நிலையில் வேட்புமனு பரிசீலனையில் வைகோவின் வேட்புமனு ஏற்கப்பட்டது. இதனால் வைகோ மாநிலங்களவை உறுப்பினர்...
தேசதுரோக வழக்கில் தண்டனை பெற்றதின் காரணமாக வைகோவின் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான வேட்புமனுவை நிராகரிக்க வாய்ப்பு உள்ளது என பரவலாக பேசப்பட்ட நிலையில் வேட்புமனு பரிசீலனையில் வைகோவின் வேட்புமனு ஏற்கப்பட்டது. இதனால் வைகோ மாநிலங்களவை உறுப்பினர்...
திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி வட்டம், தருமத்துப்பட்டியில் அரசு மேல்நிலைப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. சுமார் 1200 மாணவ, மாணவியர் படிக்கும் இந்த பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவருக்கு அதே பள்ளியில்...
மக்களவையில் நேற்று பட்ஜெட் மீதான விவாதத்தின் போது பேசிய நீலகிரி தொகுதி திமுக எம்பி ஆ.ராசா வரி விதிப்பு குறித்து நிதியமைச்சர் நிர்மலா நீதாராமனுக்கு திருக்குறள் ஒன்றை கூறி பாடம் நடத்தினார். மக்களவையில் நேற்று பேசிய...
நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி பிரபல தமிழ் தொலைக்காட்சியில் நடைபெற்று வருகிறது. இதில் இலங்கையை சேர்ந்த தமிழ் செய்திவாசிப்பாளர் லோஸ்லியா கலந்துகொண்டுள்ளார். இவரது தந்தை சேரனை போல்...
தேசதுரோக வழக்கில் தண்டனை பெற்றதின் காரணமாக வைகோவின் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான வேட்புமனுவை நிராகரிக்க வாய்ப்பு உள்ளது என பரவலாக பேசப்பட்டது. ஆனால் இன்று நடைபெற்ற வேட்புமனு பரிசீலனையில் வைகோவின் வேட்புமனு ஏற்கப்பட்டது. இதனால் வைகோ...
நடிகை ஸ்ரீதேவி துபாயில் ஒரு திருமண நிகழ்வில் கலந்துகொள்ள சென்றபோது ஹோட்டல் அறையில் குளியலறையில் பிணமாக கிடந்தார். மது போதையில் குளியல் தொட்டியில் ஸ்ரீதேவி விழுந்து இறந்துவிட்டதாக கூறப்பட்டாலும், இது தொடர்பான விசாரணை இன்னமும் நடந்து...
ஜீவஜோதி கணவர் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பிரபல உணவகமான சரவண பவனின் உரிமையாளர் ராஜகோபால் உடனடியாக சிறைக்கு செல்ல சரணடையும்படி உச்ச நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. சரவண பவன் உரிமையாளர் ராஜகோபால் தனது...
தேசதுரோக வழக்கில் குற்றவாளி என தீர்ப்பிடப்பட்டுள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட அவரது வேட்பு மனு ஏற்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது மதிமுக தொண்டர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. கடந்த மக்களவை தேர்தலின் போது மதிமுகவுக்கு ஒரு...
தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான வருமானத்துக்கு அதிகமான சொத்துக்குவிப்பு வழக்கில் விசாரணையின் நிலை என்ன என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை லஞ்ச ஒழிப்புத் துறைக்கு கேள்வி எழுப்பியுள்ளது. மதுரை தல்லாகுளத்தைச் சேர்ந்த மகேந்திரன்...
இந்தமுறை தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் நாசர் தலைமையில் பாண்டவர் அணியும், பாக்கியராஜ் தலைமையில் சுவாமி சங்கரதாஸ் அணியும் களமிறங்கியது. பல சிக்கல்களை தாண்டி நடந்த இந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ண சென்னை உயர்நீதிமன்றம்...
கல்லூரி மாணவிகளை தவறான வழிக்கு அழைத்த பேராசிரியை நிர்மலா தேவி ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்ற வளாகத்தில் நேற்று கண்களை மூடி தியானம் செய்தது ஊடகங்களில் வெளியானது. ஆனால் நேற்று அவர் நடத்திய பல கூத்துக்குள் தற்போது தான்...
கடந்த 5 மாதங்களாக காணமல் போய் இருந்த சமுக செயற்பாட்டாளர் முகிலனை தீவிர தேடுதல் வேட்டைக்கு பின்னர் ஆந்திரா போலீசார் திருப்பதியில் கைது செய்தனர். இந்நிலையில் தன்னை ஸ்டெர்லைட் நிர்வாகமும், காவல்துறையும் தான் கடத்தியதாக முகிலன்...