காஞ்சிபுரம் மாவட்டத்தில் 40 வருடங்களுக்கு பின்னர் அத்திவரதர் நீரிலிருந்து நிலத்துக்கு வந்து அருள் பாலிக்கிறார். அவரை தரிசிக்க நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் காஞ்சியை நோக்கி படையெடுக்கின்றனர். இந்நிலையில் காஞ்சியில் அத்திவரதை வைத்து புடவை வியாபாரத்தை...
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை தொடர்பாக இன்று சட்டசபையில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் பதவியே தேவையில்லாத ஒன்று என விளாசியுள்ளார்....
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக மிகப்பெரிய வெற்றிபெற்று அசுர பலத்துடன் இரண்டாவது முறையாக மோடி தலைமையில் ஆட்சி அமைத்துள்ளது. இதில் மத்திய நிதி அமைச்சராக நிரமலா சீதாராமன் பொறுப்பேற்றார். மத்திய நிதியமைச்சராக ஒரு பெண்...
தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழக பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் வருகையை பதிவு செய்யும் கணினிகளிலிருந்து தமிழ் மொழியிலுள்ள அறிவிப்புகள் மற்றும் கட்டளைகள் நீக்கப்பட்டு இந்தி மொழியை திணித்துள்ளனர். இது...
கடலில் பலமான காற்று வீசும் என்பதால் குமரி பகுதியிலுள்ள மீனவர்கள் யாரும் இன்றும் நாளையும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம்...
முரசொலி அறக்கட்டளையின் நிர்வாக இயக்குனரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினி மகனுமான நடிகர் உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் திமுக இளைஞர் அணி செயலாளராக நியமிக்கப்பட்டார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. திமுகவின் குடும்ப அரசியலாகவே...
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தேசத்துரோக வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மேல்முறையீட்டு மனுவின் விசாரணையில் இன்று நீதிமன்றம் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. கடந்த...
அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் கனமழை பெய்யும் எனவும், 2 நாட்களுக்கு மீனவர்கள் யாரும் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறித்தியுள்ளது. மாலத்தீவு மற்றும் மன்னார் வளைகுடா,...
தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சரவணபவன் ஹோட்டல் அதிபர் ராஜகோபால் தற்போது காலமானார். ஜீவஜோதி கணவர் சாந்தகுமார் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை உறுதி செய்யப்பட்ட ராஜகோபால் கடந்த 9-ஆம் தேதி நீதிமன்றத்தில் சரணடைந்தார்....
கடந்த 2017-ஆம் ஆண்டு தமிழக அரசு நீட் தேர்வு விலக்கு தொடர்பாக இரண்டு மசோதாக்களை மத்திய அமைச்சரவைக்கு அனுப்பியது. ஆனால் அந்த மசோதாக்களை அப்போதே மத்திய அரசு நிராகரித்துவிட்டது. இதனை தமிழக அரசு மறைத்துவந்தது தொடர்பாக...
வேலூர் தொகுதியில் திமுக வேட்பாளராக மீண்டும் களமிறக்கப்பட்டுள்ளார் துரைமுருகனின் மகன் கந்திர் ஆனந்த். இந்நிலையில் கதிர் ஆனந்தின் வேட்புமனு சில காரணங்களால் நிராகரிக்கப்பட்டால் அவருக்கு பதிலாக வலுவான மாற்று வேட்பாளரை களமிறக்க வேண்டும் என திமுகதரப்பு...
சென்னையில் மசாஜ் செண்டர் ஒன்றில் கல்லூரி மாணவர்கள் சிலர் செய்த வேலையால் அவர்களை காவல்துறை அதிரடியாக கைது செய்துள்ளது. இவர்கள் இந்த செயலில் கடந்த சில ஆண்டுகளாக ஈடுபட்டு வந்தது தற்போது தெரியவந்துள்ளது. சென்னை நீலாங்கரை...
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்பதற்கு பாஜக மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமி கடுமையான எதிர்ப்பு தெரிவித்து மாநிலங்களவை தலைவர் வெங்கைய்யா நாயுடுவுக்கு கடிதம் எழுதியுள்ளார். தேசதுரோக வழக்கில் தண்டனை பெற்ற...
கரூரில் இளம்பெண் ஒருவர் வரதட்சணை கொடுமையால் திருமணமான ஒரு வருடத்தில் மரணமடைந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம் பரமத்தி அருகே உள்ள ஜூவானந்த்திற்கும், நெரூர் சின்ன காளிபாளையத்தைச் சேர்ந்த அனிதாவுக்கும் ஒரு...
நடிகர் சூர்யா அகரம் அறக்கட்டளையின் 40-வது ஆண்டுவிழா நிகழ்ச்சியில் புதிய கல்விக்கொள்கைக்கு எதிராக பேசியது தமிழகம் முழுவதும் நன்கு சென்றடைந்துள்ளது. அரசியல் வட்டாரத்தில் இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சூர்யாவின் பேச்சுக்கு பாஜகவின் எச்.ராஜா, தமிழிசை...