வேலூர் மக்களவை தேர்தல் பிரச்சாரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. அதிமுக சார்பில் இரட்டை இலை சின்னத்தில் ஏ.சி.சண்முகம் அங்கு போட்டியிடுகிறார். ஆனால் அதிமுக உடன் கூட்டணியில் உள்ள பாஜக இதுவரை வேலூர் தேர்தலில் அதிமுக வேட்பாளருக்காக பிரச்சாரத்தில்...
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக செயல்படும் பிரபல நடிகை கஸ்தூரி அவ்வப்போது சர்ச்சைக்குறிய கருத்துக்களை கூறி அனைவரது கவனத்தையும் ஈர்ப்பார். இந்நிலையில் தற்போது பிரபலமாக போய்க்கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கஸ்தூரி வைல்டு கார்ட் எண்ட்ரியாக நுழைவார்...
மாணவர்கள் மருத்துவப்படிப்பில் சேர நீட் நுழைவுத்தேர்வை எழுத வேண்டும் என நாடு முழுவதும் அமலில் உள்ளது. ஆனால் மாநிலவழிக்கல்வியில் பயின்ற தமிழக மாணவர்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டு அவர்களது மருத்துவக்கனவு பாழாய் போவதால் தமிழகத்தில் இதற்கு...
மறைந்த முன்னாள் முதல்வரும், முன்னாள் திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதிக்கு பாராளுமன்ற வளாகத்தில் முழு உருவச்சிலையை நிறுவ வேண்டும் என திமுக தர்மபுரி எம்பி மக்களவையில் பேசியுள்ளார். கலைஞர் கருணாநிதி இந்தியாவின் மூத்த, பழுத்த அரசியல்வாதிகளில்...
தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தமிழக அரசியல்வாதிகளில் வித்தியாசமானவர் மனதில் தோன்றுவதை அப்படியோ தயங்காமல் பேசக்கூடியவர். அதனால் ஏற்படும் பின்விளைவுகளைப்பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாமல் அதிரடி கருத்துக்களை கூறுபவர். இந்நிலையில் தற்போது வேலூர் மக்களவை...
பிரபல தமிழ் தொலைக்காட்சியில் நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதில் பிரபல இயக்குநர் சேரன் மற்றும் பிரபல நடிகர் சரவணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர். இதில்...
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்துக்கு காரணமான குற்றவாளிகள் எங்களது ஆட்சியில் ஜெயிலுக்கு செல்வார்கள் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேலூர் தேர்தல் பிரச்சாரத்தில் கூறியுள்ளார். வேலூர் மக்களவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் கதிர்...
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றதிலிருந்து தனது செயல்பாடுகளால் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார். குறிப்பாக தமிழக நலனுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் வைகோ தற்போது ஊடகங்களில் அடிக்கடி வருகிறார். இந்நிலையில் நேற்று...
சமீபத்தில் அரசியலில் இருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்த ஜெயலலிதாவின் அண்ணன் மகளும் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையின் பொதுச்செயலாளருமான ஜெ.தீபா சிகிச்சைக்காக லண்டன் செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் எந்த...
மதுரையில் உள்ள மிளகு என்ற ஹோட்டல் தங்களின் ஸ்பெஷல் சிக்கன் உணவிற்கு கும்பகோணம் ஐயர் சிக்கன் என பெயர் வைத்து சர்ச்சையில் சிக்கியுள்ளது. இந்த பெயர் விவகாரம் பிராமணர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக பிராமணர்களிடையே...
நடிகர் விஷாலுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டை எழும்பூர் நீதிமன்றம் பிறப்பித்ததை அடுத்து அவர் விரைவில் கைது செய்யப்படுவாரோ என்ற பரபரப்பு நிலவி வருகிறது. நடிகர் சங்க செயலாளராக இருக்கும் நடிகர் விஷால் அரசியல் ஆர்வமும்...
மருத்துவக் கல்வித் துறையில் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் வகையில் தேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு மாநிலங்களவையில் எதிராக பேசிய அதிமுக எதிர்த்து வாக்களிக்காமல் வெளிநடப்பு செய்துள்ளது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. பாஜகவை பொறுத்தவரை மக்களவையில் மசோதாக்களை...
இந்தியா, பாகிஸ்தான் இடையே நீண்ட காலமாக காஷ்மீர் பிரச்சனை நீடித்து வருகிறது. இந்த பிரச்சனையை தீர்த்து வைக்குமாறு அமெரிக்க அதிபர் டிரம்பிடம் இந்திய பிரதமர் மோடி வேண்டுகோள் வைத்ததாக டிரம்ப் கூறியதற்கு இந்தியா மறுப்பு தெரிவித்துள்ள...
நீட் தேர்வில் இரண்டு முறை தோல்வியை தழுவியதால் பெரம்பலூரை சேர்ந்த கீர்த்தனா என்ற மாணவி விரக்தியில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரும்பலூரை சேர்ந்த ஓய்வுபெற்ற அரசு பேருந்து நடத்துநரின் மகள் கீர்த்தனா...
விழுப்புரம் அருகே உளுந்தூர்பேட்டை அருகே குடும்பத்தினர்குள்ளே நடந்த தகாத உறவு காரணமாக 10-ஆம் வகுப்பு படிக்கும் சிறுவனை கொடூரமாக கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. உளுந்தூர்பேட்டையை அடுத்த அயன்குஞ்சரம் கிராமத்தை சேர்ந்தவர்கள் கேசவன், பராசக்தி தம்பதியினர்....