காஷ்மீருக்கு அளித்து வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த மத்திய அரசு காஷ்மீரை இரண்டாக பிரித்துள்ளது. இந்த நடவடிக்கைக்கு பிரதமர் மோடிக்கும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் பாராட்டுக்களை தெரிவித்தார் நடிகர் ரஜினிகாந்த். இந்நிலையில் இந்த...
நேற்று காலை செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம், தமிழகத்தைப் பிரித்தால் கூட அதனை அதிமுக தலை வணங்கி ஏற்கும் என்று ப.சிதம்பரம் கூறியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த...
நீலகிரி, கோவை மாவட்டங்களில் பெய்த கனமழையால் அந்த பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனையடுத்து 11, 12 ஆகிய தேதிகளில் நீலகிரி சென்ற திமுக தலைவர்...
காஞ்சிபுரத்தில் அத்தி வரதர் தரிசனம் முடித்துவிட்டு கோயிலிலிருந்து வெளியே வந்த ஒரு கர்ப்பிணிப் பெண்ணுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த சம்பவம் அந்த குடும்பத்தை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 40 வருடங்களுக்கு பின்னர்...
வேலூர் மக்களவை தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்திடம் 8141 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தார். இந்நிலையில் வேலூர் தேர்தலில் தான் தோற்றதற்கு பாஜக கொண்டு வந்த மசோதாக்கள் தான் காரணம்...
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 40 வருடங்களுக்கு பின்னர் அத்திவரதர் நீரிலிருந்து நிலத்துக்கு வந்து அருள் பாலிக்கிறார். அவரை தரிசிக்க நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் காஞ்சியை நோக்கி படையெடுக்கின்றனர். அத்திவரதை பார்க்க பொதுமக்கள் கால்கடுக்க பலமணி நேரம்...
மக்களவை மற்றும் மாநிலங்களவையில் அதிமுக பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது. மத்திய அரசு கொண்டு வரும் பல்வேறு திட்டங்களுக்கு அதிமுக வரவேற்பு தெரிவித்து பேசி வருகிறது. முத்தலாக், காஷ்மீர் விவகாரம் என பல விஷயங்களில் அதிமுக...
மக்களவை மற்றும் மாநிலங்களவையில் அதிமுக பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது. மத்திய அரசு கொண்டு வரும் பல்வேறு திட்டங்களுக்கு அதிமுக வரவேற்பு தெரிவித்து பேசி வருகிறது. முத்தலாக், காஷ்மீர் விவகாரம் என பல விஷயங்களில் அதிமுக...
ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த மத்திய அரசு அதனை இரண்டு யூனியன் பிரதேசமாக பிரித்துள்ளது. இதற்கு பல்வேறு தரப்புகளிடம் இருந்து ஆதரவும், எதிர்ப்பும் ஒருசேர வருகின்றன. இந்நிலையில் இதுகுறித்து...
ஆகஸ்ட் 6-ஆம் தேதி திமுக உறுப்பினர் டி.ஆர்.பாலு காஷ்மீர் விவகாரம் குறித்து பேசிய போது அதிமுக உறுப்பினர் ரவீந்தரநாத் குமார் குறுக்கீட்டார். அப்போது டி.ஆர்.பாலு, உங்களுக்கெல்லாம் முதுகெலும்பே இல்லை, அமருங்கள் என ரவீந்திரநாத் குமாரை பார்த்து...
அதிமுக சார்பில் மக்களவை தேர்தலில் வெற்றிபெற்ற ஒரேஒரு எம்பியான ஓ.பி.ரவீந்திரநாத், நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் மோடி எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு நான் ஆதரவாக இருப்பேன் என கூறியுள்ளார். மதுரை விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார் அதிமுக...
மதுரை சமயநல்லூர் பகுதியில், மாசா அறக்கட்டளை சார்பில் தனியார் காப்பகம் ஒன்று இயங்கி வருகிறது. இதில் 25-கும் மேற்பட்ட ஆதரவற்ற சிறுவர் சிறுமியர் தங்கியிருந்தனர். இந்த காப்பகத்தை ஆதிகேசவன், ஞானப்பிரகாசம் ஆகியோர் இணைந்து நடத்தி வந்தனர்....
காஷ்மீர் விவகாரத்தில் மாநிலங்களவையில் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்து ஒரு பிடி பிடித்தார். இது தமிழக மற்றும் தேசிய அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனையடுத்து இதற்கு பதில் அளிக்கும்...
நடந்து முடிந்த வேலூர் மக்களவை தேர்தலுக்காக 200-க்கும் மேற்பட்ட தேர்தல் பொறுப்பாளர்கள், ஒட்டு மொத்த அமைச்சர் படை என களம் இறங்கியது அதிமுக. ஆனால் இந்த தேர்தலில் ஆளும் அதிமுக தோல்வியை தான் தழுவியது. திமுக...
தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் மணிகண்டனை அமைச்சர் பொறுப்பில் இருந்து ஆகஸ்ட் 7-ஆம் தேதி இரவு நீக்கினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில் அவர் மீண்டும்...