சபரிமலைக்குத் தமிழ்நாடு வழியாக டிசம்பர் 5-ம் தேதி முதல் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த சிறப்பு ரயில் ஹைதராபாத்தில் இருந்து கொல்லம் வரை செல்லும். தமிழ்நாட்டில் காட்பாடி, ஜோலார்பேட்டை,...
தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் லண்டன் போல ஒருங்கிணைந்த போக்குவரத்து மாடலை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காகச் சென்னை யுனிஃபைட் டிரான்ஸ்போர்ட் அத்தாரிட்டி, டிரான்ஸ்போர்ட் ஃபார் லண்டனுடன் (TFL) கூட்டு சேர்ந்து , சென்னை மாநகரத்துக்கான புதிய விரிவான...
சென்னையில் இனி 3 நிமிடத்திற்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் மெட்ரோ ரயில் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதை தொடர்ந்து, மக்கள் அதிகம் பயணிக்கும் நேரங்களில் கூடுதலாக ரயில்களை...
தமிழ்நாடு மின்சார வாரியம் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்காக இன்று முதல் ஒரு மாதத்திற்குச் சிறப்பு முகாமை அமைத்துள்ளது தமிழ்நாடு அரசு. கடந்த சில ஆண்டுகளாகத் தமிழ்நாட்டில் வீட்டு மின் இணைப்பில், 100...
தமிழ்நாட்டில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் கர்ப்பிணிப் பெண்களுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை தேவையில்லை என தமிழ்நாடு சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாகக் கடந்த இரண்டு ஆண்டுகளாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் கர்ப்பிணிப் பெண்களுக்கு கொரோனா பரிசோதனை...
தமிழக பாஜகவில் இருந்து சூர்யா சிவா 6 மாதத்திற்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திமுகவின் மாநிலங்களவை உறுப்பினராக உள்ள திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா, தனது தந்தை மீது ஏற்பட்ட அதிருப்தியில்,...
சென்னை: திருமணம் ஆகாமல் பெற்ற குழந்தையை விற்று காதலன் காதலி பணம் பெற்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு காதலால் ஏற்பட்ட மோகத்தில் திருமணத்திற்கு முன்பே குழந்தையைப் பெற்றுக்கொண்ட காதலர்கள், பிறந்த...
தமிழ்நாடு அரசு வணிக பயன்பாட்டுக்காகப் பயன்படுத்தப்படும் வாகன பெர்மிட் கட்டணத்தை 177 சதவிகிதம் வரை உயர்த்தி அறிவித்துள்ளது. பேருந்துகளுக்கான ஸ்டேஜ் பெர்மிட் கட்டணம் 1500 ரூபாயிலிருந்து 3,000 ரூபாயாக அதிகரித்துள்ளது. சரக்கு வாகனங்களுக்கான கூட்ஸ் கேரேஜ்...
தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கான கலந்தாய்வு முடிவடைந்துள்ளது. பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்காக ஒவ்வொரு ஆண்டும் அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் ஒருங்கிணைந்த கலந்தாய்வு நடைபெறுகிறது. இந்த ஆண்டு அதில் தமிழகத்திலிருந்து 446 பொறியியல் கல்லூரிகள்...
2022-ம் ஆண்டின் சந்திர கிரகணம் நவம்பர் 8-ம் தேதி நடைபெற உள்ளது. சந்திர கிரகணம் எப்போது பூர்ணிமா திதியில் நடைபெறுகிறது. சூரியனும் சந்திரனும் பூமிக்கு நேர் எதிர் பக்கத்தில் இருக்கும் போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது....
ஆவின் நிறுவனம் டிலைட் என்ற புதிய பால் பாக்கெட்டை அறிமுகம் செய்துள்ளது. வட கிழக்கு பருவ மழை தொடங்கியுள்ள நிலையில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தில் சென்னை...
சென்னை புறநகர் ரயில் சேவையை விரைவில் குளிர் சாதன பெட்டிகளுடன் இயக்க முடிவு திட்டமிட்டு வருகின்றனர். எனவே புறநகர் ரயில் சேவையை சென்னை மாஸ் ரேபிட் டிரான்ஸிட் நிறுவனத்திடம் இருந்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திடம்...
இந்தியாவின் 2வது ராக்கெட் ஏவுதளம் தமிழகத்தின் குலசேகரன்பட்டினத்தில் விரைவில் வர உள்ளது. தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான நிலங்களைக் கையகப்படுத்தும் பணியில் தமிழ்நாடு அரசு ஈடுபட்டு வருகிறது. இந்த பணிகள் முடிவடைந்த...
முதல்வரின் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்ட பிறகு பள்ளிக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் செப்டம்பர் 16-ம் தேதி முதல் ஒன்றாம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையில் படிக்கும்...
உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தைச் செயல்படுத்த 3 குழுக்களை அமைத்துள்ளது தமிழக அரசு. தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் உள்ள 10 முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்ற உங்கள் தொகுதியில் முதல்வர் என்ற திட்டத்தை முதல்வர்...