சென்னையை சேர்ந்த சாஃப்ட்வேர் பொறியாளர் ஒருவர் 600 பெண்களிடம் வேலை வாங்கி தருவதாக ஆசை காட்டி அவர்களது நிர்வாண புகைப்படங்களை பெற்று மிரட்டி பணம் பறித்து வந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. அவர் தற்போது போலீசாரால்...
வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வரும் 28-ஆம் தேதி வெளிநாட்டுக்கு பயணம் செய்ய உள்ளார். முதல்வரின் வெளிநாட்டு பயணம் திட்டமிடப்பட்ட ஒன்று. இந்த பயணத்தில் முதலில் லண்டன் செல்லும் எடப்பாடி பழனிசாமி...
சில மாதங்களுக்கு முன்னர் அதிமுகவில் ஒற்றை தலைமை வேண்டும் என கூறி பரபரப்பை ஏற்படுத்திய அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா தற்போது அமைச்சரவையை மாற்ற வேண்டும் எனவும் புதிய அமைச்சர்களை நியமிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி...
தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றதிலிருந்து இதுவரை மூன்று மாவட்டங்களை பிரித்துள்ளார். விழுப்புரம், திருநெல்வேலி, வேலூர் மாவட்டங்களை பிரித்து புதிய மாவட்டங்களை பிரித்துள்ளார். இந்த மாவட்டங்களை பிரித்ததற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் லஞ்ச, லாவண்யத்தை மறைக்கத்தான்...
மத்தியில் தற்போது மோடி தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த பாஜக அரசுக்கு தமிழகத்தில் உள்ள அதிமுக அரசு துணையாக உள்ளது. தமிழக அமைச்சர்கள் மோடியையும், பாஜகவை விட்டுக்கொடுக்காமல் பேசி வருகின்றனர். அதே நேரத்தில்...
சமீபத்தில் பால் விலையை உயர்த்தியது தமிழக அரசு. இதற்கு மக்கள் மத்தியிலும், எதிர்கட்சியினரிடமும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் பால் விலை உயர்வை மக்கள் ஒரு பிரச்சனையாகவே கருதவில்லை என தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி...
லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தை சேர்ந்த 6 தீவிரவாதிகள் தமிழகத்தின் கோவையில் ஊடுருவி இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதை அடுத்து கோவை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. லஷ்கர்-இ-தொய்பாவின் 6 பேர் கொண்ட தீவிரவாத குழு இலங்கை...
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளிநாட்டுக்கு பயணம் செய்ய உள்ளதாக கடந்த சில வாரங்களாக பேசப்பட்டு வருகிறது. முதல்வர் வெளிநாட்டுக்கு செல்லும் போது அவரது துறை சார்ந்த பொறுப்புக்களை ஏதாவது ஒரு அமைச்சரிடம் ஒப்படைப்பது வழக்கம்....
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நாகரீகம் இல்லாமல் விமர்சனம் செய்து வருகிறார் என கூறிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தகாத வார்த்தைகள் பேசும் போட்டி வைத்தால் நான் தான் முதலிடம் பிடிப்பேன் என கூறி திமுகவிற்கு சவால்...
முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சிதம்பரத்தின் கைது குறித்து பல்வேறு தலைவர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன்...
முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சிதம்பரத்தின் கைது குறித்து பல்வேறு தலைவர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அவசர அவசரமாக ப.சிதம்பரத்தை கைது...
நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. விஜய் டிவியில் நடைபெற்று வரும் இந்த நிகழ்ச்சியில் நடிகை மதுமிதா கலந்துகொண்டார். ஆனால் சக போட்டியாளர்களுடன் ஏற்பட்ட...
முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரத்தை கைது செய்ய சிபிஐ அதிகாரிகள் அவரது இல்லத்தில் சுவர் ஏறி குதித்து சென்று கைது செய்தனர். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு காங்கிரஸ்...
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ளார் சசிகலா. இவரை அவரது குடும்பத்தினர், அரசியல் புள்ளிகள் என பலரும் அடிக்கடி சென்று சந்தித்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக அமமுக பொதுச்செயலாளரும், சசிகலாவின்...
பிக் பாஸ் போட்டியில் கலந்துகொண்ட நடிகை மதுமிதாவுக்கும் விஜய் தொலைக்காட்சி தரப்புக்கும் இடையே தற்போது மோதல் ஏற்பட்டுள்ளது. மதுமிதா மீது விஜய் தொலைக்காட்சி போலீசில் புகார் அளித்துள்ளது. நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்...