ஜனவரி 5-ம் தேதி முதல் வழங்கப்படும் என்று கூறப்பட்ட வந்த பொங்கல் பரிசு, ஜனவரி 9-ம் தேதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் அமலிலிருந்ததால் பொங்கல் பரிசு வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது....
அரசு பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வு முடிந்து பள்ளிகள் ஜனவரி மாதம் 3-ம் தேதி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2-ம் தேதி நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை...
ஜனவரி 16-ம் தேதி, மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. எனவே மாணவர்கள் அனைவரும் பள்ளிக்கு வர வேண்டும் என்று தகவல் வெளியானது. மாட்டு பொங்கல் அன்று தமிழகத்தில் அரசு விடுமுறை. அன்று எப்படி...
தமிழகத்தில் டிசம்பர் 27 மற்றும் 30-ம் தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. எனவே ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் 27 மாவட்டங்களுக்கு மட்டும் டிசம்பர் 27 மற்றும் 30-ம் தேதிகளில்...
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டங்களாக டிசம்பர் 27 மற்றும் 30-ம் தேதிகளில் நடைபெற உள்ளது. எனவே 25-ம் தேதி மாலை முதல் 27-ம் தேதி மாலை 5 மணி வரையிலும், 28-ம் தேதி மாலை...
குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராகப் பேசிய சீமான், தனக்குக் குடியுரிமை கிடையாது என்றால், நித்தியானந்தாவின் கைலாசாவுக்கு சென்றுவிடுவோம் என்று கிண்டலாகக் கூறியிருந்தார். சீமானின் இந்த பேச்சுக்கு, கைலாசாவின் பிரதமர் என்ற டிவிட்டர் பக்கத்திலிருந்து ஒரு பதிவு...
உள்ளாட்சித் தேர்தலில் மதிமுகவிற்கு பம்பரம் சின்னம் ஒதுக்கியது மாநில தேர்தல் ஆணையம். உள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கியது மாநில தேர்தல் ஆணையம்.
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் முக்கியஅறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, நாளை 14.12.2019 இரண்டாம் சனிக் கிழமை இருப்பினும் 1881-ம் ஆண்டு அந்நியச்செலாவணி முறிச்சட்டத்தின் கீழ் பொது விடுமுறை அல்ல என்பதால் நாளை வழக்கம் போல் காலை...
திருஞ்சி மண்ணச்சநல்லூர் அருகே வலையூர் ஊராட்சியில், ஒன்றிய கவுன்சிலர் பதவி ரூ.14 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டதாக ஒன்றிய தேர்தல் அலுவலர் சண்முகத்திடம் பொதுமக்கள் புகார் மனு அளித்தனர். ஊராட்சி தலைவர் பதவி ரூ.10 லட்சத்திற்கும், உதவி...
நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெற்ற பிறகு, குடியரசுத் தலைவர் அனுமதியுடன் புதிய குடியுரிமை மசோதா அமலுக்கு வந்துள்ளது. இந்த புதிய குடியுரிமை திருத்த மசோதாவை எதிர்த்து உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னையில் ஆர்ப்பாட்டம் செய்யப்பட்டது. அப்போது...
புதுச்சேரி திருமுடி சேதுராமன் நகர் ஆரோக்கிய அம்மாள் கார்டன் இரண்டாவது குறுக்கு தெருவை சேர்ந்தவர் மஞ்சுநாத்(63) தொழிலதிபர் இவருக்கும் லாஸ்பேட்டை ஈ.சி.ஆர். லதா ஸ்டீல் ஹவுஸ் பகுதியில் பியூட்டி பார்லர் நடத்திவரும் தட்டாஞ்சாவடி வீமன் நகரைச்...
தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24மணி நேரத்தை பொருத்தவரை வெப்பசலனம் காரணமாக ஓரிரு இடங்களில் லேசான மழைக்கும் மற்றும் பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலையே காணப்படும் என சென்னை வானிலை மண்டல ஆய்வு மையம் தகவல்...
தமிழகத்தில் 9 மாவட்டங்கள் தவிர்த்து 27 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை முதல் தொடங்குவதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனால் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை,...
2018-ம் ஆண்டு தீபாவளிக்கு இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை ஏற்ற தமிழக அரசு காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், மாலை...
10-ம் வகுப்பு பொதுத்தேர்வின் அட்டவணையில் புதிய மாற்றங்களைச் செய்து தமிழக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் 2019-2020 கல்வி ஆண்டுக்கான 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு 2020 மார்ச் 17-ம் தேதி தொடங்கி 2020 ஏப்ரல் 9-ம் தேதி...