மார்ச்சில் மறையுமா கொரோனா ? இந்த மார்ச் மாதம் முடிந்ததும் கொரோனா தொற்று முடிவுக்கு வரும் என்று நோபல் பரிசு பெற்ற அறிவியல் ஆராய்ச்சியாளர் மைக்கெல் லெவிட் தெரிவித்துள்ளார் .தற்போது இஸ்ரேலில் வசித்து வரும் கெலாட்...
கொரோனா பற்றி முக்கிய அறிவிப்பு -முதல்வர் கொரோனா விழிப்புணர்வு பற்றி இன்று தமிழக அரசு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.வரும் 31ம் தேதி வரை தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகள் ,வணிகவளாகங்கள் ,விளையாட்டு அரங்குகள்,விடுதிகள் ,டாஸ்மாக் பார்கள் ,தனியார் உல்லாச விடுதிகள் ,மூட...
கோவையில் கொரோனா அறிகுறிகளுடன் 2 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தாய்லாந்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் 7 கடந்த மாதம் சென்னைக்குச் சுற்றுலா வந்தனர் .அவர்கள் சென்னையைச் சுற்றிப் பார்த்து விட்டு ஈரோடு வந்தனர் . நேற்று அவர்கள் கோவையிலிருந்து தாய்லாந்து...
மதுரை தமுக்கம் மைதானம் இடிக்கப்படுகிறது மதுரையில் 100 ஆண்டுகள் பழமையான தமுக்கம் மைதானம் இடிக்கப்படுகிறது .நகரின் மையப் பகுதியில் ...
கொரோனவால் பாதிக்கப்பட்டவர் இன்று டிஸ்சார்ஜ் .கடந்த 15 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுவதாகத் தெரிகிறது .முன்னதாக வெளிநாட்டில் பணியிலிருந்து திரும்பிய அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது .தமிழகத்தில் முதல் கொரோனா...
புதிய மருத்துவ கல்லூரிக்கு அடிக்கல் நாட்டு விழா திண்டுக்கல்லில் புதிய மருத்துவ கல்லூரிக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அடிக்கல் நாட்டினார்.தமிழ்நாட்டில் ஒரே ஆண்டில் 6 இடங்களில் மருத்துவக் கல்லூரி தொடங்க அனுமதி வழங்கப் பட்டுள்ளது . கடந்த மார்ச் 1ஆம் தேதி ராமநாதபுரம் மற்றும்...
கொரோனா அறிகுறி இருந்தால், கோவிலுக்கு வரவேண்டாம் என மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் கேட்டுக் கொண்டு உள்ளது. சளி ,காய்ச்சல் உள்ளவர்கள் கோவிலுக்கு வருவதைத் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது .அதேபோல் திருநள்ளாறு சனிஈஸ்வர...
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சரிந்துள்ளது .கடந்த இரண்டு மாதமாக உயர்ந்து வந்த தங்கத்தின் விலை தற்போது குறைந்துள்ளது .அதிரடியாகச் சவரன் 1096 ரூபாய் குறைந்துள்ளது .மூன்று நாளாகக் குறைந்து வந்த தங்கத்தின் விலை கிராமுக்கு...
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடித்து வரும் 168வது படமான அண்ணாத்த மோஷன் போஸ்டர் மற்றும் டைட்டில் லுக் நேற்று வெளியானது. படத்தில் டைட்டில் ரசிகர்களிடையில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், இந்த மோஷன் பொஸ்டரில்...
பிப்ரவரி 24ம் தேதியை பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக அறிவித்துள்ள தமிழக அரசு எடுக்க வேண்டிய ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் குறித்து சமூக நல ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இனி ஆண்டுதோறும் முன்னால் முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா...
என்ஆர்சி, சிஏபி, சிஏஏ உள்ளிட்ட குடியுரிமை சட்டத் திருத்தங்களைச் செய்ததிலிருந்து, தமிழகத்தில் அகதிகளாக உள்ள இலங்கைத் தமிழர்களின் நிலை என்ன என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இந்த குடியுரிமை சட்டத்திற்கு எதிராகத் தமிழகம் உட்பட நாடு முழுவதும்...
நடப்பு கல்வி ஆண்டு முதல் 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடைபெற உள்ளது. இந்த பொதுத் தேர்வு நடைமுறை பெறும் அளவில் எதிர்ப்புகளைப் பெற்று வரும் நிலையில், திங்கட்கிழமை பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த...
பொதுத்தேர்வு எழுதுவதால், 8-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு மாலை ஒரு மணி நேரம் சிறப்பு வகுப்பு என்று ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுற்று அறிக்கை அனுப்பி இருந்தது சர்ச்சை ஆனது. 8-ம் வகுப்பு...
துக்ளக் வைத்திருப்பவர்கள் அறிவாளிகள் என்று பேசிய ரஜினிகாந்த்துக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தக்க பதில் அளித்துள்ளார். பொங்கல் தினத்தன்று துக்ளக் பத்திரிக்கை விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், “முரசொலி படிப்பவர்கள் திமுககாரர். துக்ளக்...