கொரோனா தடுப்பு பணிக்கு தங்களால் இயன்ற நிதியுதவியை வழங்குமாறு நாட்டு மக்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். பேரிடர்களின் போது மக்களை காக்க இதுபோன்ற நிதியுதவி உதவும். பொதுமக்கள் நிதியுதவி வழங்க, பிம் கேர்ஸ்...
கொரோனா வைரஸ் தாக்கம் உலகம் முழுவதும் மிகப் பெரிய அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த காய்கறி கடைகள், மளிகை கடைகள், ஹோட்டல் மற்றும் பெட்ரோல் நிலையங்களின் நேரத்தைக் குறைப்பதாக முதலமைச்சர் எடப்பாடி...
தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது. அரசு மருத்துவமனைகள் கொரோனா வைரஸ் எதிராகத் தீவிரமாகச் செயல்பட்டு வரும் நிலையில், தனியார் மருத்துவமனைகளின் நிலை என்னவென்று தெரியாமலே இருந்து வந்தது. இந்த நிலையில்,...
கொரோனா வைரஸ் இந்தியாவை மின்னல் வேகத்தில் தாக்கி வருகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ் குறித்த சந்தேகங்களுக்கு உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள விளக்கங்களை இங்கு பார்க்கலாம். கோவிட்-19 என்றால் என்ன? கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்படும்...
கொரோனா எதிரொலியாக, வைரஸ் தாக்கம் வேகமாகப் பரவுவதைத் தடுக்கு, செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12 மணி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவைப் பிரதமர் மோடி அறிவித்துள்ளார். பிரதமர் மோடி எந்த அத்தியாவசிய சேவை எல்லாம் நாள...
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு 15ஆக உயர்வு தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு 15 ஆக உயர்ந்துள்ளது.அமெரிக்காவிலிருந்து வந்த 74 முதியவருக்கும் , 54 வயது பெண்ணுக்கும் ,ஸ்விட்சர்லாந்து நாட்டிலிருந்து திரும்பிய 25 வயது பெண்ணுக்கும் கொரோனா பாதிப்பு...
+1,+2 தேர்வு நேரம் மாற்றம் +1,+2 தேர்வு நேரம் மாற்றப்பட்டுள்ளது . கொரோனா பரவலைத் தடுக்க தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.எனினும் திட்டமிட்டபடியே +1,+2 தேர்வு நடக்குமெனத் தமிழக அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. சென்னை உயர்நீதிமண்டத்தில் இன்று பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டது.பேருந்து ,ஆட்டோ போன்ற பொது...
தமிழகத்தில் நாளை முதல் 144 தடை உத்தரவு கொரோனா நோய் பரவலைத் தடுக்க மத்திய அரசும்,மாநில அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.நேற்று ஒரு நாள் சுயஉரடங்கை கடைப்பிடித்த மக்கள் இன்று வழக்கம் போல் தங்கள் பணிகளை மேற்கொள்ளத் தொடங்கிவிட்டனர். இது நோய் பரவலை அதிகரிக்கும்...
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க இன்று காலை முதல் இரவு 9 மணி வரை சுய ஊரடங்கு உத்தரவு நடைபெற்று வருகிறது. இன்று தமிழகத்தில் கூடுதலாக ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. இதனால்,...
எல்லையை மூடுகிறது தமிழகம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாகத் தனது எல்லையைத் தமிழக அரசு மூட இருக்கிறது.கேரளா ,ஆந்திரா .கர்நாடக எல்லையைத் தமிழக அரசு மூடுகிறது . இந்த தடை மார்ச் 31ம் தேதி வரை இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது. பால்,காய்கறிகள்,எரிபொருள் ,ஆம்புலன்ஸ் ,மருந்துகள் ஏற்றி வரும் வாகனங்களுக்கு...
நாளை மறுநாள் தமிழகம் முழுவதும் கடைகள் அடைப்பு நாளை மறுநாள் தமிழகம் முழுவதும் கடைகள் அடைக்கப்படுமென வணிகர் சங்கம் தெரிவித்துள்ளது .கொரோனாவுக்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவு தரும் விதமாக வரும் ஞாயிறு அன்று தமிழகம் முழுவதும்...
கொரோனா வதந்திகளும் உண்மையும் உலகை அச்சுறுத்தி வரும் கொரோனாவுக்கு இந்தியாவில் இதுவரை 4 பேர் பலியாகியுள்ளனர்.அதேசமயத்தில் சமூகவலைத்தளங்களில் வீண் வதந்திகளும் கொரோனாவைப்போல வேகமாகப் பரவி வருகிறது. கொரோனா பற்றி எதை நம்புவது எதை நம்பவேண்டியதில்லை என்று அரசும்,மருத்துவர்களும் சில விளக்கங்களைப் பகிர்ந்து உள்ளனர். வதந்தி :வெந்நீர்,அதிகமான ...
தேனியில் பெண் சிசுக்கொலை தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் மூன்றாவதும் பெண் குழந்தை பிறந்ததால் எருக்கம்பால் கொடுத்து அந்த பெண் சிசுக்கொலை செய்யப்பட்டுள்ளது .ஆண்டிபட்டியைச் சேர்ந்த தம்பதிக்கு ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த 4 மாதங்களுக்கு...
...
நாளை முதல் ராஜிவ் காந்தி மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை நாளை முதல் ராஜிவ் காந்தி மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இன்று சட்டசபையில் எம்.எல் .ஏ பொன்முடி...