கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நோயாளிகளின் வசதிக்காக மருந்துகளை நேரடியாக வீடுகளுக்கே விநியோகம் செய்ய தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி, 1800 1212172 என்ற இலவச எண்ணை தொடர்பு கொண்டு...
கோவை மாவட்டத்தில் முக கவசம் அணிவது கட்டாயம் என மாவட்ட ஆட்சியர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். கொரோனா பாதிப்பிலிருந்து தற்காத்துக்கொள்ள முக கவசம் அணிவது உதவியாக இருக்கும். இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் முக கவசம் அணியாமல்...
தமிழகத்தில் இன்று மட்டும் புதியதாக 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளதாகச் சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். எனவே தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,173 ஆக அதிகரித்துள்ளது....
தமிழகத்தில் கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த ஊரடங்கஈ ஏப்ரல் 30-ம் தேதி வரை நீட்டிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு நீட்டிப்பால், வருமானம் இல்லாததால், மக்கள் உணவுப் பொருட்கள் இன்றி பாதிப்பார்கள் என்பதற்காக மே மாதமும் அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும்...
ஊரடங்கின் போது தன்னார்வலர்கள், அரசியல் கட்சிகள், தன்னார்வ அமைப்புகள் தன்னிச்சையாக உணவு வழங்கத் தடை விதிப்பதாகத் தமிழக அரசு நேற்று அறிவித்திருந்தது. இன்று விளக்கம் அளித்துள்ள தமிழக அரசு, “சுனாமி, பெரு வெள்ளம், ஒகி புயல்,...
கொரோனா வைரஸ் தீவிரத்தை அடுத்து ஒடிசா, மேற்கு வங்கம், டெல்லி, மகாராஷ்டிரா மாநிலங்கள் ஊரடங்கை அறிவித்துள்ளன. ஆனால், கொரோனா வைரஸ் தாக்குதலில் இரண்டாம் இடம் பிடித்துள்ள தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து இன்னும் குழப்பமான மனநிலையே...
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதற்கு இந்தியாவும் விதிவிலக்கல்ல, கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த, மத்திய அரசு விதித்து இருந்த 21 நாட்கள் ஊரடங்கு 14-ம் தேதியுடன் நிறைவடைகிறது....
ஊரடங்கால் பேருந்துகள் இயங்காததால், மனைவியின் புற்று நோய் சிகிச்சைக்காக 130 கிலோ மீட்டர் சைக்கிள் தம்பதிகள் சென்றது வைரலாகி வருகிறது. கும்பகோணத்தில் வசிக்கும் 55 வயதான முதியவர் அறிவழகன், மாயவரம், சீர்காழி, கடலூர் என பாண்டிச்சேரி...
தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் 500 ரூபாய்க்கு 10 வகை மளிகைப் பொருட்கள் வழங்கத் தமிழக அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸ் தீவிரம் அடைந்து வரும் நிலையில், ஊரடங்கு தொடர்ந்து வருகிறது. மறுபக்கம்...
கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து தற்காத்துக்கொள்ள, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஊரடங்கு உத்தரவால், போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், முகக்கவசம், சானிடைசர் உள்ளிட்ட மருத்துவ பொருட்களைக் கொண்டு செல்ல அஞ்சல் சேவையை பயன்படுத்திக்கொள்ளலாம்...
இந்திய மாநிலங்களில், கொரோனா வைரஸால் அதிகம் பதிக்கப்பட்ட மாநிலங்கள் பட்டியலில், இன்று தமிழ்நாடு இரண்டாம் இடத்திற்குச் சென்றுள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலில், முதல் இடத்தில் உள்ள மகாராஷ்டிரா மாநிலத்தில் 416 நபர்கள் கொரோனா வைரஸால் பாதிப்படைந்துள்ளனர்....
தமிழகத்தில் ஒரே நாளில், மேலும் 110 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாக, சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஸ் தெரிவித்துள்ளது, தமிழக மக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இதன்மூலம், தமிழகத்தில் கொரோனாவல் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 124-ல்...
தமிழகத்தில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலாக இருந்த ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர் காமராஜ், கொரோனா...
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ்-ஐ விட வேகமாக அது குறித்த வதந்திகள் பரவி வருகின்றன. எனவே கொரோனா வைரஸ் பற்றி சாமானிய மக்களிடம் பரவி வரும் தகவல்களில் எது உண்மை என்று உலக சுகாதார மையம்...