மே 3-ம் தேதியுடன் ஊரடங்கு நீப்பு முடிவுக்கு வருகிறது. எனவே தமிழகத்தில் ஊரடங்கு தளர்வு மற்றும் நீட்டிப்பு குறித்த முக்கிய முடிவுகளை எடுக்க மே2-ம் தேதி அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள்...
கொரோனா வைரஸில் இருந்து மக்களைப் பாதுகாப்பதற்கான ஊரடங்கு மே 3-ம் தேதியுடன் தளர்த்தப்பட்டால், தனிமனித இடைவேளியிடன் ரயில் சேவை தொடங்குவதற்கான பணிகளில் தென்னக ரயில்வே இறங்கியுள்ளது. ஊரடங்கு முடிந்து சென்னை செண்ட்ரலில் இருந்து ரயில் சேவை...
தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 2021-ம் ஆண்டு வரை அகவிலைப்படி உயர்வு நிறுத்தம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கால் அரசுக்கு ஏற்பட்டுள்ள செலவைக் குறைக்க ஈட்டிய விடுப்பு ஊதியத்தை ஒரு ஆண்டுக்கு நிறுத்துவதாகத் தமிழக...
தமிழக அரசு ஊழியர்களுக்கான ஆண்டு ஈட்டிய ஊதிய விடுப்பை நிறுத்தி வைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ஈட்டிய ஊதிய விடுப்பு என்றால் என்ன? தமிழக அரசு ஊழியர்கள் ஒரு ஆண்டுக்கு விடுமுறை எடுக்காமல் பணிக்கு வந்தால்,...
கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் உணவுப் பட்டியலைச் சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கபட்டவர்களுக்கு காலை 7 மணிக்குக் காபி மற்றும் பிஸ்கேட் வழங்கப்படுகிறது. பின்னர் 8:30 மணிக்கு இட்லி, சாம்பார், காலை...
தமிழகத்தில் மேலும் 54 பேருக்கு இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதியாகியுள்ளது. இன்று மட்டும் 90 பேர் குணமடைந்துள்ளனர். எனவே தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,683 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை தமிழகத்தில்...
தமிழகத்தில் 100 நாள் வேலைத் திட்டம் உட்பட சில பணிகளுக்கு மட்டும் ஊரடங்கிலிருந்து தளர்வு அளிக்கப்பட்டு அரசாணை வெளியாகியுள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள ஊரடங்கு தளர்வு குறித்த அரசாணையில், கொரோனா பாதிக்கப்பட்ட தடை செய்யப்பட்ட பகுதிகளில்...
மதுரை மீனாட்சியம்மன் கோவில் பட்டருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதால், பக்தர்கள் மற்றும் குடும்பத்தினரைப் பரிசோதனைக்கு அழைத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா ஊரடங்கு காலத்திலிருந்து மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பூட்டப்பட்டு, அவ்வப்போது மக்கள் இல்லாமல் பூஜைகள்...
சென்னையில் உள்ள 407 அம்மா உணவகங்களிலும் உணவு இலவசமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஏப்ரல் 23-ம் தேதி முதல் மே 3-ம் தேதி வரை சென்னையில் உள்ள 407 அம்மா உணவகங்களிலும் இலவசமாக உனவு...
கொரோனாவுக்கு எதிராக மக்களின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க, தமிழகத்தில் நிலவேம்பு மற்றும் கபசுரக் குடிநீர் வழங்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. ஜொரோனா வைரஸை தடுக்க இந்திய பாரம்பரிய மருத்துவத்துறையில் வழிகள் இருக்கிறதா என்று...
கொரோனா ஊரடங்கால், டாஸ்மாக் மது பான கடைகள் மூடப்பட்டு உள்ளது. எனவே பல இடங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சி பலர் கைதாகியுள்ளனர். நாம் இப்போது பார்க்க இருக்கும் செய்தி, அதிலும் சற்று வித்தியாசமானது. தேனி மாவட்டம், போடிநாயக்கனூரில்...
கொரோனா ஊரடங்கு உத்தரவால், வங்கிகளுக்கு வாடிக்கையாளர்கள் வருகை குறைந்துள்ளது. எனவே, மே 3-ம் தேதி வரை வங்கி கிளைகளைப் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே செயல்படும் என்று வங்கி ஊழியர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது. வங்கி...
டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவி கடந்த 2 மாதமாக காலியாக இருந்த நிலையில் புதிய தலைவர் நியமனம் 2000-2006 வரை தருமபுரி, குமரி, ஈரோடு, விழுப்புரம் ஆட்சியராக பணியாற்றிவர் கா.பாலச்சந்திரன் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவராக...
10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது எனவும் ரத்து செய்யப்படவில்லை எனவும் தமிழக பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளதகொரோனாவால் பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சிபிஎஸ்சி, மாநில அரசு பள்ளிகள் 1 முதல் 9ம்...
ஊரடங்கு மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டித்து தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில் மின் கட்டணம் செலுத்தவும் மே 6ஆம் தேதி வரை அவகாசத்தை நீட்டித்து தமிழக மின்பகிர்மான கழகம் அறிவித்துள்ளது. மார்ச் 22 முதல் ஏப்ரல்...