ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகிய இருவருமே அம்மாவின் உயிரை காக்க தவறிய துரோகிகள் எனக்கூறி அக்கட்சியில் இருந்து கோவை செல்வராஜ் விலகி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிமுக கடந்த சில மாதங்களாக ஈபிஎஸ் மற்றும்...
கடந்த சில நாட்களாக மல்லிகைப்பூ விலை அதிகரித்து கொண்டுவருவது பொதுமக்களுக்கு அதிர்ச்சியாக இருந்தாலும் விவசாயிகளுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் இன்று மல்லிகைப்பூ விலை கிலோ ரூ.5000 என விற்பனையாகி வருவது பெரும்...
திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்ற 1.5 ஆண்டுகள் நிறைவேறி உள்ள நிலையில் தேர்தல் வாக்குறுதியில் கூறியப்படி விரைவில், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 திட்டத்தைத் தொடங்க உள்ளனர். குடும்பத் தலைவிகளுக்கு இந்த 1000 ரூபாய் ரொக்கப்...
பொள்ளாச்சியில் விரைவில் பலூன் திருவிழா நடைபெற உள்ளது. அதில் பங்கேற்று பொள்ளாச்சி தென்னை மரங்கள் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மழையின் அழகைக் கண்டு ரசிக்கத் தமிழ்நாடு மக்களுக்கு அருமையான வாய்பாக இது அமைந்துள்ளது. தமிழ்நாட்டில் 8வது...
கடந்த அதிமுக ஆட்சியின்போது சென்னை- சேலம் இடையே நான்கு வழி சாலை திட்டம் அமல்படுத்த முயற்சி செய்தபோது வெகுண்டெழுந்த போராளிகள் தற்போது அதே சாலை போடுவதற்கான ஏற்பாடுகள் செய்து கொண்டிருக்கும் நிலையில் அமைதியாக இருப்பது ஏன்...
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி எச்சரிக்கை விடுத்து கடிதம் எழுதியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக அரசு கட்டுப்பாட்டில் இந்து ஆலயங்கள் இருப்பதற்கு எதிர்ப்பு...
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளுக்காக இதுவரையில் ஒரு ரூபாய் கூட நிதியே ஒதுக்கப்படவில்லை என் ஆர்டிஐ மூலம் தெரியவந்துள்ளது. ஆர்டிஐ ஆர்வலர் ஒருவர் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட இதுவரையில் எவ்வளவு நிதி விடுவிக்கப்பட்டுள்ளது...
ஆன்லைன் ரம்மி தடை மசோதா தமிழக சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட நிலையில் இந்த மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்கவில்லை என திமுக மற்றும் அதன் ஆதரவு கட்சிகள் குற்றம் சாட்டின. இந்த நிலையில் இன்று கவர்னரை நேரில்...
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் வரும் சனிக்கிழமை விடுமுறை என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழகத்தில் சென்னை உள்பட பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்தது...
சென்னையில் ஏற்கனவே முதல் கட்ட மெட்ரோ ரயில்கள் இயங்கி வருகின்றன என்பதும் இந்த மெட்ரோ ரயில்கள் சென்னை மக்களுக்கு வரப்பிரசாதமாக உள்ளது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில்...
ஆன்லைன் ரம்மி தடை மசோதா குறித்து கவர்னரை சந்தித்த அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியை தடை செய்ய தமிழக சட்டமன்றத்தில் மசோதா இயற்றப்பட்டது என்பதும் இந்த மசோதா கவர்னரின் கையெழுத்துக்கு...
சென்னை விமான நிலையத்தில் பல அடுக்கு வாகனம் பார்க்கிங் வசதி பயன்பாட்டுக்குத் தயாராக உள்ளது. இதில் 6 அடுக்குகளாக பார்க்கிங் வசதி ஏற்படு செய்யப்பட்டுள்ளது. டிசம்பர் 4-ம் தேதி முதல் இந்த வாகனம் பார்க்கிங் வசதி...
சென்னை மெரினா கடற்கரை செல்பவர்கள் இனி கடல் காற்றை ரசித்துக்கொண்டே இலவச வைஃபை சேவையும் பெறலாம். சென்னை கார்ப்ரேஷன் இந்த இலவச வைஃபை சேவை வழங்குவதற்காக சி-ஃபைபர் மற்றும் ரவுண்ட் டேபிள் ஏரியா2 என்ற நிறுவனங்களுடன்...
வங்க கடலில் கடந்த மாதத்தில் இரண்டு முறை காற்றழுத்த தாழ்வு தோன்றியதை அடுத்து சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை பெய்தது என்பதும் அதனால் தமிழகத்தில் உள்ள நீர்நிலைகள் நிரம்பி...
தமிழ்நாட்டின் வருவாய் 36.4 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகவும், கடன் வாங்குவது 30.3 சதவிகிதமாக குறைந்துள்ளது. என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022-2023 நிதியாண்டின் முதல் பாதியில் தமிழ்நாட்டின் நிதி செயல்பாடுகள் சிறப்பாக உள்ளது. சென்ற ஆண்டுடன் ஒப்பிடும் போது கடன்...