திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே மின்சாரம் தாக்கி 8 மாத கர்ப்பிணிப் பெண் இறந்துள்ளது அவரது உறவினர்களையும், பகுதி மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பரமனண்தல் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்தவர் சுஜாதா. 8 மாத கர்ப்பிணிப்...
தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று காலை 9:30 மணிக்கு வெளியானது. கொரோனா ஊரடங்கு காரணமாக 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடப்பு ஆண்டில் நடைபெறவில்லை. காலாண்டு, அரையாண்டு தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் முடிவுகள்...
திருச்சி மேலசிந்தாமணி பகுதியைச் சேர்ந்தவர் கந்தசாமி, ஆடு வளர்த்து விற்று வருபவரான இவரது ஆடுகளை நான்கு பேர் கூட்டு சேர்ந்து திருடியுள்ளனர். திருடிய ஆட்டை காந்தி மார்க்கெட் பகுதியில் விற்க முயன்றுள்ளனர். அப்போது ஆட்டின் உரிமையாளர்...
தமிழகத்தில் ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறையில் பொருட்களை வாங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் சுமார் 35 ஆயிரம் ரேஷன் கடைகளில் தற்போது ஸ்மார்ட் கார்டு மூலமாக, பொதுமக்களுக்கு அரிசி, சர்க்கரை, கோதுமை உள்ளிட்ட...
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 6,986 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாகச் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இன்று புதியதாகக் கண்டறியப்பட்டுள்ள 6986 பேருடன் சேர்த்து, இதுவரை தமிழகத்தில் 2,13,723 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது....
பெண் பத்திரிக்கையாளர்கள் பற்றி அவதூறாகப் பேசி சர்ச்சையை ஏற்படுத்திய எஸ்.வி.சேகர் மீண்டும் பெண் ஊடகவியலாளர்களைத் தாக்குவது போலக் கருத்தை டிவிட்டரில் தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மத்தியில் பாஜக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, தமிழகத்தில் எச்.ராஜா,...
தமிழகத்தில் 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும் என்று அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. தமிழக அரசு இன்று (16/07/2020) வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில், “மார்ச் 2020-ல் நடைபெற்ற 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மற்றும்...
திமுக இளைஞர்கள் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், சட்டத்தை மீறி தூத்துக்குடி பயணம் செய்ததாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் 2 வணிகர்கள் மீது காவல் துறையினர் தாக்கியதால் தந்தை, மகன் இருவரும்...
தூய தமிழில் பேசுபவர்களுக்கு ரூ.5000 பரிசு வழங்குவதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாகச் செந்தமிழ் சொற்பிறப்பியல் துறை திட்ட இயக்குநர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நடைமுறை வாழ்க்கையில் கலப்பு சொற்கள் தவிர்த்து, தூய தமிழ் பேசுவோரிலிருந்து...
மாமல்லபுரம் அருகில் கணவன் பிரியாணி வாங்கி தராததால், மனைவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் பூஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் மனோகரன். வாடகை வீட்டில் வசித்து வரும் இவர், வெளியில் செல்வதை...
தமிழகத்தில் உள்ள திருநெல்வேலி என்றால், அங்கு செய்யப்படும் இருட்டுக்கடை அல்வா உலக முழுவதும் பிரபலமான ஒன்று. இருட்டுக்கடை அல்வா கடையின் உரிமையாளர் ஹரி சிங், செவ்வாய்க்கிழமை கொரோனா அறிகுறிகள் உள்ளதால், சோதனைக்கு உட்படுத்தப்பட்டார். இந்நிலையில் அவரது...
ஊரடங்கு 4.0 மே 31-ம் தேதியுடன் முடிவடைகிறது. இருப்பினும் தமிழ்நாட்டில் தொடர்ந்து கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. எனவே புதிய தளர்வுகளுடன் புதிய அறிவிப்பை தமிழக முதல்வர் வெளியிட்டுள்ளார். அதன் படி தமிழகத்தில் ஜூன்...
ஜூன் 23 முதல் சென்னை காவல் எல்லை தவிர, பிற தமிழகப் பகுதிகளில் ஆட்டோக்கள் இயங்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. மே 25 முதல் விமான போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஊரடங்கு காலத்திலிருந்து தமிழகத்தில் ஆட்டோ...
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக மார்ச் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை நடைபெற இருந்த 10-ம் வகுப்புத் தேர்வு தேதி காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பள்ளிக் கல்வித் துறை...
ரேஷன் கார்டு உடன் ஆதார் எண்ணை இணைக்க செப்டம்பர் 30 வரை காலக்கெடு நீட்டிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் ரேஷன் கார்டு உடன் ஆதார் எண்ணை இணைக்கவில்லை என்றாலும் பயனாளிகளுக்கு ரேஷன் பொருட்களைத் தங்கு தடையின்றி...