பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையில் நாளை நீட் தேர்வு நடைபெற உள்ளது. எனவே நீட் தேர்வுக்கு வரும் மாணவர்களுக்குத் தேசிய தேர்வுகள் முகமை வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள் பற்றி இங்கு விளக்கமாகப் பார்க்கலாம். 1) நீட் தேர்வுக்கு...
நாடு முழுவதும் நாளை நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில், அச்சம் காரணமாகத் தமிழகத்தில் மீண்டும் ஒரு மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை பட்டாலியன் காவலர் எஸ்ஐ முருக சுந்தரத்தின் 19...
திமுக பொதுக்குழுக் கூட்டம் இணையதளம் வாயிலாக நடக்காமலிருந்தால், நாற்காலிகள் பறந்திருக்கும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். சென்னை தண்டையர் பேட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், “திமுகவில் குழப்பம் உள்ளதால் தான், இணையதளம் வாயிலாகப் பொதுக்குழுக்...
தமிழ்நாட்டில் கோவிட்-19 தொற்று ஊரடங்கில் இருந்து தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. எனவே சில மாவட்டங்களில் மட்டும் கோவிட்-19 தொற்று பரவல் வேகம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. ஊரடங்கில் இருந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். ஆனால் மக்கள்...
தமிழக அரசு பேருந்துகளில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பயன்படுத்திய “மக்களால் நான், மக்களுக்காகவே நான்” என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது, இதைப் பார்க்கும் போது இப்போதே அதிமுக பிரச்சாரத்தைத் தொடங்கிவிட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது. புதிதாக வாங்கப்பட்ட...
தமிழகத்தில் அரசு பேருந்துகளில் பயணிக்கும் போது மாஸ்க் இல்லை என்றால் 5 ரூபாய்க்கு மாஸ்க் வழங்கப்படுகிறது என்று அமைச்சர் எம்.ஆர்.விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார். கொரோனா ஊரடங்கிலிருந்து செப்டம்பர் 1 முதல், தமிழகம் முழுவதும் பொது போக்குவரத்துக்கு...
அண்ணா பல்கலைக்கழக இறுதி ஆண்டு மாணவர்களுக்குச் செப்டம்பர் 22 முதல் 29-ம் தேதி வரை ஆன்லைனில் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் கணினி, லேப்டாப். மொபைல், டேப்ளட் போன்ற மின்னணு சாதனங்கள் மூலம் தேர்வுகளை...
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 5892 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோன பாதிப்பு மொத்த எண்ணிக்கை 4.45 லட்சத்தைத் தாண்டியுள்ளது. இன்று 6110 பேர் கொரோனா தொற்றில் இருந்து...
சென்னையில் சொத்து வரி, தொழில் வரி, தொழில் உரிமம் புதுப்பித்தல் போன்றவற்றைச் செலுத்துவதற்கான காலக்கெடு நீட்டிப்பட்டுள்ளது. இன்று மாலை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில், சென்னையில் உள்ள சொத்துக்கள், செய்யப்படும் தொழில்களின் வரியைச் செலுத்துவதற்கான...
கொரோனா ஊரடங்கின் காரணமாக ஆன்லைன் வகுப்புகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி தனியார் பள்ளிகள், மாணவர்களின் முழு கல்வி கட்டணத்தையும் வசூலிப்பதாகத் தொடர்ந்து புகார் எழுது வருகிறது. சென்னை உயர் நீதிமன்றம் பள்ளிகள் 75 சதவீதம்...
தமிழகத்தில் மீண்டும் இன்று 6,352 பேருக்கும் கொரோனா தொற்று புதிதாக உறுதியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் – 6,352 சென்னை – 1,285 குணமானவர்கள் – 6,045 இறப்பு – 87 கடந்த சில வாரங்களாக...
முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை, அண்மையில் பாஜகவில் தன்னை முறையாக இணைத்துக்கொண்டார். அண்ணாமலைக்கு தேசிய அளவில் பாஜகவின் இளைஞர்களில் பிரிவில் முக்கிய பதவி வழங்கப்படும் என்று கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று அண்ணாமலைக்கு மாநில துணைத்...
கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் வெளி மாவட்ட மக்கள் சுற்றுலா போன்ற தேவையில்லாத காரணங்களுக்காக நீலகிரிக்கு வந்து சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா எச்சரித்துள்ளார். கொரோனா பரவல் தடுப்பு...
முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை பாஜகவில் முறைப்படி இன்று இணைந்தார். தமிழகத்தைச் சேர்ந்த அண்ணாமலை கர்நாடகாவில் ஐபிஎஸ் ஆக பணிபுரிந்து வந்தார். கர்நாடகாவில் அவரை சிங்கம் ஐபிஎஸ் அன்று பட்டை பெயர் வைத்தும் அழைத்து வந்தனர்....
தமிழகத்தில் பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் படிப்பில் சேர விரும்பும் 12-ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்குச் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்வதற்கான கால அவகாசம் இன்று இரவு 12 மணியுடன் முடிவடைகிறது. நாளை முதல் சான்றிதழ் பதிவேற்றம் செய்ய...