வங்கக் கடலில் உருவாகியுள்ள நிவர் புயல், எங்கு, எப்போது கடக்கும் என்ற முக்கியமான சில தகவல்களைத் தமிழக வெதர்மேன் முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளார். புயல் இன்னும் 300 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. 100 கிலோ...
சென்பரபாக்கம் ஏரி நிரம்பு முழு கொள்ளவை எட்ட உள்ளதா, இன்று இரவு தண்ணீர் திறக்கப்பட வாய்ப்புள்ளது. சென்னைக்கு முக்கிய நீர் ஆதாரமாக உள்ள செம்பரம்பாக்கம் ஏரி, அதன் 24 அடி கொள்ளவில், 22 அடியை எட்டியுள்ளது....
புயல் வரும் போது அதன் தாக்கம் எந்த அளவிற்கு இருக்கும் என்பதைக் கணித்துத் தெரிவிக்கும் முறையே புயல் எச்சரிக்கை கூண்டு. இவை கடலில் உள்ள கப்பல்களுக்கு வானிலை குறித்த தகவல்களைத் தெரிவிக்க முக்கியமாகப் பயன்படுத்துகிறது. இதை...
அரியர் தேர்வில் மாணவர்கள் ஆல் பாஸ் என்று தமிழக அரசு அறிவித்ததில் ஏற்பட்ட குழப்பம் போல, அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவக் கல்லூரி கட்டணத்தை அரசு செலுத்தும் என்ற அறிவிப்பால் மீண்டும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. நீட்...
நிவர் புயலை முன்னிட்டு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர், மக்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். வருகின்றன 25.11.2020 அன்று புதன் கிழமை நிவர் புயல் மகாபலிபுரம் மற்றும் காரைக்கால் இடையே கரையைக் கடக்க உள்ளது. எனவே...
தமிழ்நாடு. ஆந்திர பிரதேசம் இடையில் நவம்பர் 25-ம் தேதி முதல் அரசு, தனியார் பேருந்து சேவையைத் தொடங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. கோவிட்-19 தொற்று காரணமாக மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் போக்குவரத்து...
பாலக்கோடு அருகே கிணற்றில் விழுந்த யானை 13 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்டது. தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில், இன்று அதிகாலை 5 மணியளவில் கிணறு ஒன்றில் விழுந்தது. கிணற்றில் விழுந்த யானை...
வட இந்தியாவில் மத மாற்றுத் திருமணங்களுக்கு எதிர்ப்பு எழுந்து வருகின்றன. எனவே லவ் ஜிகாத்திற்கு எதிராகச் சட்டம் இயற்ற உள்ளதாக மத்திய பிரதேசம் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார். கடந்த சில வருடங்களாகவே வட...
சட்டம் ஒழுங்கு பற்றிப் பேச திமுகவுக்குத் தகுதியில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். தலைமை ச் செயலகத்தில் பழம் பெரும் நடிகர் ஜெமினி கணேசனின் 100வது பிறந்தநாள், மலரை வெளியிட்ட பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார் அமைச்சர்...
தீபாவளியின் போது, சென்னையில் தமிழக அரசு விதித்திருந்த நேரக்கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்த 348 நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. காற்று மாசு காரணமாக 2019-ம் ஆண்டு முதல் தீபாவளியின் போது நேரக்கட்டுப்பாட்டை அறிவித்து...
தீபாவளியை முன்னிட்டு தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களில், 466 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. நவம்பர் 14, தீபாவளி நாள் மற்றும் அதற்கு முந்தைய நாளில் மட்டும் தமிழகம் முழுவதும் 466 கோடி ரூபாய்க்கு...
அமைச்சர் துரைக்கண்ணு மரணத்தில் சந்தேகம் என்று ஸ்டாலின் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். அதற்குப் பதில் அளித்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனக்கு கருணாநிதி மரணத்தில் சந்தேகம் உள்ளது என்று கூறியுள்ளார். கோவிட்-19 தொற்று காரணமாகச் சென்னை...
ரஜினிகாந்த் அரசியலுக்கு வரத் தேவையில்லை என்று நடிகர் சரவணம் கூறியுள்ளார். பருத்திவீரன் படத்தில் கார்த்திக்கு சித்தப்பாவாக நடித்து, அனைவராலும் சித்தப்பு என அன்புடன் அழைக்கப்படுபவர் சரவணன். பிக்பாஸில் இவர் கலந்துகொண்டு சர்ச்சையான கருத்தைக் கூறியது மூலம்,...
கரூரில் தனுஷ் பட பாணியில் நாட்டுக்கோழி முட்டை எனக் கூறி வெள்ளை கோழி முட்டையை விற்பனை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனுஷ் நடிப்பில் வெளியான படம் கொடி. அதில் படத்தின் நாயகி வெள்ளை கோழி முட்டையை...
தமிழகத்தில் தீபாவளியின் போது, விதிமுறையை மீறி பட்டாசு வெடித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இந்த ஆண்டு தீபாவளியின் போது, காலை 6 மாணி முதல்...