ரஜினிகாந்த் இன்று தனது ரசிகர் மன்ற மாவட்ட செயலாளர்களுடனான கூட்டத்தை நடத்தினார். தமிழகத்தில் வர இருக்கும் தேர்தல், ரஜினிகாந்த் கட்சி தொடங்குவது எப்போது என்ற முக்கிய முடிவுகள் இதில் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டத்திற்குப் பிறகு...
5 ஆண்டுகளுக்குப் பிறகு பாலாற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து தண்ணீர் ஓடுவதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிவர் புயல் காரணமாகத் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. அதனால் 5 ஆண்டுகளுக்குப் பிறகு...
வங்க கடலில் இந்த மாதம் மீண்டும் ஒரு புயல் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது நவம்பர் 30-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும். காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று...
நிவர் புயல் காரணமாகப் புதுச்சேரியில் ஏற்பட்ட சேதம் எவ்வளவு என்று தகவல்களை முதல்வர் நாராயணசாமி வெளியிட்டுள்ளார். மாநில பேரிடர் மேலாண்மைத் துறையில் நடைபெற்ற கூட்டத்தின் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமி, “புதுச்சேரியில்...
கேந்திர வித்தியாலயா பள்ளிகளில் தமிழ் மொழியைக் கட்டாயமாக்கக் கோரும் வழக்கை உயர் நீதிமன்றம் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. கேந்திரிய வித்தியாலயா பள்ளிகளில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை தமிழ் மொழியைக் கட்டாயமாக்கக் கோரி, மதுரையைச்...
அதிதீவிர புயலாக மாறிய நிவர் புயல், இன்று காலை கரையைக் கடந்து வலுவிழந்தது. இந்நிலையில் அடுத்த சில நாட்களில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு நிலையானது, தீவிர புயலாக மாற வாய்ப்புள்ளதாகத் தமிழக வெதர்மேன் பிரதீப் ஜான்...
நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக. 7 மாவட்டங்களில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த பேருந்து சேவை இன்று மீண்டும் தொடங்குகிறது. நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், நாகபட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் நாகை...
வங்கக் கடலில் காற்றழுத்தமாகத் தொடங்கி புயலாக உருவெடுத்த நிவர், இப்போது கரையை வலுவிழந்து கரையைக் கடந்தது. புயல் கரையைக் கடந்தாலும் தற்போது தமிழகப் பகுதியில் தான் புயல் உள்ளது. காலை 6:30 நிலவரத்தின் படி வந்தவாசி...
நிவர் புயல் முதலில் கணித்தது போலவே இன்னும் ஒரு மணிநேரத்தில் தொடங்கும் என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இன்று மாலை 11 கிலோ மீட்டர் மணி நேரம் என்று பயணித்த நிவர் புயல், இப்போது...
நிவர் புயல் சென்னை – புதுச்சேரி இடையில் கரையைக் கடக்கும் என்று கூறப்பட்டு வந்த நிலையில், அதில் மாற்றம் ஆகியுள்ளது. வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை நிவர் புயலாக உருமாறியுள்ளது. அதி தீவிர...
செம்பரம்பாக்கம் ஏரி தொடர் மழை காரணமாக முழு கொள்ளவை எட்டியது. அதே நேரம் நிவர் புயல் கரையைக் கடக்கும் போது கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. எனவே இன்று நண்பல் 12 மணியளவில் செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்டது....
நிவர் புயர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில மாவட்டங்களில் மட்டும் டாஸ் மாக் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. புயல் காரணமாகத் தமிழக முழுவதும் இன்று பொது விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது. எனவே டாஸ் மாக் மூடப்படுமா என்ற கேள்விகள் எழுந்துவந்தனர்....
நிவர் புயல் காரணமாக பல்வேறு வழித்தடங்களில் ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இருந்தாலும் பல்லவன் ரயிலில் பயணிக்கு நேற்று வரை டிக்கெட் முன்பதிவு நடைபெற்றுள்ளது. எனவே டிக்கெட் பெற்ற பயணிகள் இன்று அதிகாலை ரயில் நிலையம் வந்து...
நிவர் புயல் எதிரொலியாகச் சாலைகளில் உள்ள விளம்பர பதாகைகளை நீக்கச் சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. அண்மையில் மும்பையில் ஏற்பட்ட புயலின் போது சாலைகளில் வைக்கப்பட்டு இருந்த பாதாகைகள் கீழே விழுந்து பல விபத்துகளை ஏற்படுத்தி இருந்தது....
சென்னையில் பெய்து வரும் மழையால், செம்பரம்பாக்கம் ஏரி அதன் முழு கொள்ளாவான 24 அடியை எட்டி வருகிறது. எனவே செம்பரம்பாக்கம் ஏரி இரவு திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு முன்னதாகவே நண்பகல் 12 மணிக்கு...