திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த ஓர் இரு நாட்களாக, தனது கொளத்தூர் தொகுதியில் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி வந்தார். இந்நிலையில் மு.க.ஸ்டாலினுக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக் குறைவு காரணமாகக் கொளத்தூரில் உள்ள பிரபல...
இம்மாதம் பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை என்றும் முதல்வர் பழனிசாமி தான் அது குறித்து முடிவெடுப்பார் என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று (டிச.11) பார்வையிட்டார்....
பொங்கல் பண்டிகையைக் கொண்டாட சொந்த ஊர் செல்பவர்களுக்காக, அரசு பேருந்துகளில் முன்பதிவு இன்று (டிச.11) முதல் தொடங்குகிறது. தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கள் பண்டிகை விடுமுறை நாட்களை முன்னிட்டு, பல லட்சக்கணக்கானோர் அவர்களது சொந்த ஊர்...
மதுரவாயல் கால்வாயில் விழுந்து தாய், மகள் உயிரிழந்த நிலையில், பழுதான நெடுஞ்சாலைகளைச் சரிசெய்யும் வரை 50% மட்டுமே சுங்கக் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்தாண்டு பிப்ரவரி மாதம், சென்னையை அடுத்துள்ள...
தனக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டால் ரஜினியுடன் இணைந்து நடிப்பேன் என்று கூறியுள்ளார் மு.க.அழகிரி. ரஜினி தொடங்கப் போகும் புதிய கட்சியில் அழகிரி இணைய வாய்ப்புள்ளதாக பரபரக்கப்பட்டு வரும் நிலையில், அவர் இப்படியொரு கருத்தைக் கூறியுள்ளார். திமுகவிலிருந்து ஓரங்கட்டப்பட்ட...
பொது போக்குவரத்து வாகனங்களில் குறிப்பிட்ட நிறுவனங்களின் ஜிபிஎஸ் கருவிகளை பொருத்த வேண்டும் என்ற போக்குவரத்துத்துறை உத்தரவுக்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. வாகனங்களில் பொருத்தப்படும் ஜிபிஎஸ் கருவிகள் மற்றும் அதன் பாகங்களை 140க்கும் மேற்பட்ட நிறுவனங்கள்...
ஜெயலலிதாவின் நினைவிடத்தில் யாராவது கை வைத்தால் அவர்கள் கை துண்டிக்கப்படும் என்று தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார். தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் அதிமுகவின் முன்னாள் பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவுக்கு, அரசு சார்பில் நினைவிடம் அமைக்கப்பட்டு...
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்தான விசாரணைக்கு அதிமுக அரசு ஒத்துழைக்க மறுக்கிறது என்று திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா குற்றம் சாட்டியிருந்தார். இது குறித்து தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார்...
டிக் டாக் வீடியோக்கள் மூலம் புகழ் பெற்றவர் ரவுடி பேபி சூர்யா. அண்மையில் வனிதா திருமண விஷயத்தில் பல சர்ச்சைகளை ஏற்படுத்தினார். இந்நிலையில் திருச்சியில் ஸ்பா என்ற பெயரில், பெண்களை வைத்து பாலியல் தொழில் ஈடுபட்டதாக...
நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது அரசியல் கட்சி ஜனவரி மாதம் தொடங்கப்படும், டிசம்பர் 31-ம் தேதி அதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று அறிவித்துள்ளார். ரஜினிகாந்த் தொடங்க இருக்கும் கட்சிக்கு தமிழருவி மணியன் மற்றும் அர்ஜுன்...
ஜனவரி மாதம் அரசியல் கட்சி தொடங்குவதாக டிவிட்டரில் அறிவித்த ரஜினிகாந்த், செய்தியாளர்களைச் சந்தித்த போது என் உயிரே போனாலும் சந்தோஷம்தான் என்று கூறினார். அரசியல் கட்சி குறித்த முக்கிய அறிவிப்பு குறித்து ரஜினிகாந்த் செய்தியாளர்களைச் சந்தித்த...
ஜனவரி மாதம் கட்சி தொடங்க உள்ளதாக, நடிகர் ரஜினிகாந்த் தனது டிவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இரண்டு நாட்களுக்கு முன்பு ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளைச் சந்தித்துக் கலந்தாலோசித்த ரஜினிகாந்த், சீக்கிரம் அரசியல் கட்சி குறித்த...
தென் கிழக்கு வங்கக் கடலில் வலுப்பெற்றுள்ள புரேவி புயல், மணிக்கு 7 கிலோ மீட்டர் வேகத்தில் இலங்கையின் திரிகோணமலை பகுதியில் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 1040 கிலோ மீட்டர் தென் கிழக்கு திசையில் நிலை...
நடிகர் ரஜினிகாந்த் நேற்று மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் 2 மணிநேரம் ஆலோசனையில் ஈடுபட்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினிகாந்த் விரைவில் முக்கிய அறிவிப்பை வெளியிடுவேன் என்று தெரிவித்து இருந்தார், கூட்டத்தில் பங்கேற்ற மக்கள் மன்ற நிர்வாகிகள்...
ரத்தான செமஸ்டர் தேர்வுக்குக் கட்டணம் வசூலித்தது செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக இறுதி ஆண்டு கல்லூரி செமஸ்ட்ர் தேர்வுகள் திவிற பிற செமஸ்டர் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது....