ரஜினிகாந்துடன் கூட்டணி வைக்கப் போவதாகவும் இதுதொடர்பாக விரைவில் அறிவிப்போம் என்றும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் மதுரையில் இன்று தேர்தல்...
தமிழக எதிர்க்கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின், பயத்தில் உள்ளதாக தெரிவித்துள்ளார் பாஜகவின் மாநிலத் தலைவர் எல்.முருகன். சென்னையின் திருவான்மியூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்தார் முருகன். அப்போது...
சென்னை, கிண்டியில் இருக்கும் ஐஐடி மெட்ராஸ் கல்வி நிறுவனத்தில் பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. இதனால் தற்காலிகமாக தனது துறைகள், பரிசோதனைக் கூடங்கள், நூலகங்களை ஐஐடி மெட்ராஸ் நிர்வாகம் மூடியுள்ளதாம். இது குறித்து...
சித்ராவின் மரணம் தொடர்பாக அவரது பெற்றோரிடமும், ஹேம்நாத்திடமும் இன்று ஆர்டிஓ விசாரணை நடைபெறுகிறது. சின்னத்திரை நடிகை சித்ரா அண்மையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கை காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், சித்ராவுக்கு...
சென்னை புறநகர் ரயில்களில் பயணிக்க இருந்த அத்தனைத் தடைகளும் நாளை முதல் தளர்வு செய்யப்படுகின்றன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தெற்கு ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவுகள் மெல்ல...
பிரதமர் மோடியை டேக் செய்யாமல் கமல் செய்த புதிய நாடாளுமன்றம் விமர்சனத்துக்குக் கடும் விமர்சனங்கள் எழுந்ததால் தற்போது விளக்கம் அளித்துள்ளார். மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் புதிய நாடாளுமன்றத்துக்கு அவசியமா என்பது போன்றதொரு கேள்வியை...
மெரினா கடற்கரைக்கு மக்கள் வருவதற்காக இருந்த கட்டுப்பாடுகள் நாளை முதல் தளர்வு செய்யப்படுகின்றன. கொரோனா வைரஸ் பரவலால் நாடு முழுவதும் ஊரடங்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. தற்போது மெல்ல தளர்வுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த வகையில் இத்தனைக்...
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், எதிர்வரும் 2021 ஆம் ஆண்டு நடக்கவுள்ள சட்டமன்றத் தேர்தலையொட்டி தனது பிரச்சாரத்தை இன்று முதல் ஆரம்பிக்கிறார். இந்நிலையில் இன்று அவர் எங்கெல்லாம் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார் என்பது...
தருமபுரி மாவட்டம் தொப்பூர் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் 5 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து. தருமபுரி மாவட்டம் தொப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் மின் டெம்போ, கார் மோதி விபத்து ஏற்பட்டது. தொடர்ந்து இந்த வாகனங்களுக்கு பின்னால்...
தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்ரேஷன் சார்பில் மானிய விலையில் விற்கப்படும் அம்மா சிமெண்ட் விலை திடீரென உயர்ந்துள்ளது. வெளிச்சந்தையில் சிமெண்ட் விலை அதிகம் என்பதால், வீடு கட்ட திட்டமிடும் ஏழைகள் பயனடையும் வகையில் தமிழநாடு அரசு செயல்படுத்தி...
திறமையான வழக்கறிஞர் இல்லாததே சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தண்டனைப் பெற்றதற்கு காரணம் என்று அதிமுக செய்தித்தொடர்பாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார். கோவையில் அதிமுக செய்தித்தொடர்பாளர் புகழேந்தி நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் மறைந்த முன்னாள் முதல்வர்...
இன்று (டிசம்பர் 12) சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாள். ஒவ்வொரு ஆண்டும் ரஜினியின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் பட்டையைக் கிளப்பி கோலாகலமாக கொண்டாடி வருகிறார்கள். இப்போது சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்து விட்டார். எனவே, ரஜினியின்...
அதிமுக சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட நிகழ்ச்சியில் கொரோனா கட்டுப்பாடுகளை மீறி விதிமீறல்கள் நடந்ததாக குற்றம் சாட்டி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அந்த வழக்கில் தற்போது அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு தமிழகத்தில் சட்டமன்றத்...
தமிழக எதிர்க்கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்நிலையில் தனது உடல்நிலை எப்படி இருக்கிறது என்பது குறித்து அவரே விளக்கம் கொடுத்துள்ளார். சென்னையில்...
ஐந்து ஆண்டு கால ஆட்சிப் பொறுப்பை ஆண் தலைவர் ஒருவரும் பெண் தலைவர் ஒருவரும் சமமாகப் பிரித்துக் கொண்டு ஆளலாம் என தமிழகத் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒடுக்குவதற்கான கருத்தரங்கம்...