தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகிய மாண்டஸ் புயல் இன்று இரவு மகாபலிபுரம் அருகே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் மகாபலிபுரம் கடற்கரையில் கடல் அலையை சுமார் 10 அடி உயரத்திற்கு ஆக்ரோஷமாக எழும்பி உள்ளதாக...
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருவதன் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் மொத்தம் 38 மாவட்டங்கள் இருக்கும்...
வங்க கடலில் தோன்றிய மாண்டஸ் புயல் காரணமாக நேற்று இரவு முதல் சென்னையில் விடிய விடிய கனமழை பெய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வங்கக் கடலில் தோன்றிய புயல் காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல...
‘மாண்டஸ்’ புயல் காரணமாக இன்று இரவு ஒரு சில மாவட்டங்களில் அரசு பேருந்துகள் இயங்காது என தமிழக அரசின் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் உருவாகியுள்ள ‘மாண்டஸ்’ புயல் சென்னையை நோக்கி நெருங்கி வருகிறது...
புயல் காரணமாக சென்னை உள்பட 10 மாவட்டங்களுக்கு நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் தோன்றிய ’மாண்டஸ்’ என்ற புயல் நாளை கரையைக் கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு...
தமிழகத்தில் உள்ள 19 மாவட்டங்களில் இன்னும் 3 மணி நேரத்தில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் தோன்றியுள்ள புயல் காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான...
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் உருவான நிலையில் தற்போது புயலாக உருவாகி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் உறுதி செய்துள்ளது. ‘மாண்டஸ்’ என்று...
மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்றும் அவ்வாறு இணைக்காதவர்கள் மின் கட்டணம் கட்டணம் செலுத்த முடியாது என்றும் கூறப்பட்டு வருகிறது. மேலும் ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைக்க வரும் 31-ஆம் தேதி...
முதலமைச்சர் முக ஸ்டாலின் முன்னிலையில் அதிமுக பிரமுகர் கோவை செல்வராஜ் திமுகவில் இணைந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிமுக ஓபிஎஸ் அணியில் இருந்த கோவை செல்வராஜ் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஓபிஎஸ் மற்றும்...
சென்னையில் வரும் 9 ஆம் தேதி மிக மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளம் மீண்டும் ஏற்படுமா என்ற அச்சம் சென்னை...
சமீபத்தில் அதிமுகவில் இருந்து விலகிய கோவை செல்வராஜ் திமுகவில் இணைய இருப்பதாக வெளி வந்திருக்கும் செய்தி அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிமுக கடந்த சில நாட்களாக ஓபிஎஸ், இபிஎஸ் என இரண்டு...
வங்க கடலில் டிசம்பர் 5-ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் அது ஒரு சில...
சென்னையில் வீணாகும் காய்கறி கழிவுகளைப் பயன்படுத்தி, எரிவாயு தயாரித்து விற்பனை செய்ய சென்னை கார்ப்ரேஷன் முடிவு செய்துள்ளது. காய்கறி, உணவு போன்ற மக்கும் கழிவுகளை பயோ சிஎன்ஜி எரிவாயு மாற்றும் திட்டத்தைச் சென்னை கார்ப்ரேஷன் நீண்ட...
28 ஆண்களுக்கு காதல் வலை வீசி அதில் நான்கு ஆண்களை திருமணம் செய்து ஒவ்வொருவரிடம் இருந்தும் லட்சக்கணக்கான நகைகளை கொள்ளையடித்து தலைமறைவாக இருந்த அபிநயா என்ற பெண் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....
திமுகவின் செய்தி தொடர்பாளர் ஆர்எஸ் பாரதி ஆதங்கத்துடன் பேசியதை அடுத்து அவர் திமுகவில் இருந்து விலக வாய்ப்பு இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திமுகவில் கடந்த பல ஆண்டுகளாக அதாவது கலைஞர்...