தமிழ்நாட்டில் பிளஸ்-2 மற்றும் பிளஸ்-1 மாணவ மாணவிகளுக்கு பொதுத் தேர்வுகள் முடிந்து விடைத்தாள்கள் திருத்தப்பட்டு, மதிப்பெண்கள் பதிவேற்றம் செய்யும் பணி தொடங்கி இருக்கின்றன. வருகின்ற மே 8 ஆம் தேதி பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாக...
தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் வருகின்ற மே மாதம் 8 ஆம் தேதி காலை 9.30 மணி அளவில் வெளியிடப்படும் என அரசுத் தேர்வுகள் துறை இயக்ககம் அறிவித்துள்ளது. இதனால், தேர்வு முடிவுகள்...
தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில், தமிழக அரசு பல்வேறு நலத் திட்டங்களை பள்ளி கல்வித் துறையின் கீழ் செய்து வருகிறது. அதிலும் குறிப்பாக, வகுப்பறை கற்றலை மகிழ்ச்சியாக்கும் வகையில், எண்ணும் எழுத்தும்...
8 மணி நேர வேலையை 12 மணி நேர வேலை என மாற்றி வாரத்தில் 4 நாட்கள் வேலை, 3 நாட்கள் விடுப்பு என்ற திருத்த சட்ட மசோதா சட்டப் பேரவையில் குரல் வாக்கெடுப்பு மூலம்...
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தேர்தல் விதிமுறைகள் மீறப்பட்டதால், அங்கு நடைபெற்ற இடைத்தேர்தலையும், இளங்கோவன் வெற்றி பெற்றதையும் செல்லாது என அறிவிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மக்கள் சக்தி கட்சி வேட்பாளராக போட்டியிட்ட பி.விஜயகுமாரி என்பவர்...
கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் வெயில் மிகக்கடுமையாக உள்ளநிலையில் நாளை 15 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தின் மேல் வளி மண்டலத்தின் கீழ் அடுக்குகளில் நிலவும்...
திமுகவின் சொத்துப்பட்டியலை வெளியிட்டு ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்த பாஜக தலைவர் அண்ணாமலைக்கு திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் தனித்தனியாக வக்கீல் நோட்டீஸ் அனுப்பி மன்னிப்பு கேட்கவேண்டும் எனவும் 500...
8 மணி நேர வேலையை 12 மணி நேரமாக மாற்றி வாரத்தில் 4 நாட்கள் வேலை, 3 நாட்கள் விடுப்பு என்ற திருத்த சட்ட மசோதா சட்டப் பேரவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு...
அந்த ஆடியோவில், உதயாவும், சபரியும் ஒரு வருடத்தில் அவர்களது மூதாதையர் வாழ்நாள் முழுவதும் சபாதித்த பணத்தை விட அதிகமாக சம்பாதித்துவிட்டனர். அது இப்போது பிரச்சனையாகி வருகிறது. இதை எப்படி கையாள்வது? எப்படி மாட்டிக் கொள்ளாமல் இருப்பது?...
DMK Files என்று திமுகவினரின் சொத்துப்பட்டியல் மற்றும் ஊழல் விவகாரங்கள் குறித்து வெளியிட்ட பாஜக தலைவர் அண்ணாமலை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சொத்து மதிப்பு குறித்தும் சில தகவல்களை வெளியிட்டார். இதற்கு எதிர்ப்பு...
தமிழக சட்டசபையில் இன்று பேசிய முதல்வர் ஸ்டாலின், தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டது யார்? என கேள்வி எழுப்பினார். தமிழக சட்டசபையில் இன்று காவல்துறை மானியக் கோரிக்கை விவாதத்தில் பதில்...
தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் குரலில் ஒரு ஆடியோ ஒன்று வெளியாகி அரசியலில் புயலை கிளப்பியுள்ளது. வெறும் 28 நொடிகள் மட்டுமே ஆங்கிலத்தில் பேசும் அந்த ஆடியோவில் கூறப்பட்டுள்ள விஷயம் அதிர்ச்சி அளிக்கும்...
DMK Files என்று திமுகவினரின் சொத்துப்பட்டியல் மற்றும் ஊழல் விவகாரங்கள் குறித்து வெளியிட்ட பாஜக தலைவர் அண்ணாமலை திமுக எம்பி டிஆர் பாலுவின் சொத்து மதிப்பு குறித்தும் சில தகவல்களை வெளியிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள...
தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலைத் துறையின் கீழ் இருக்கும் 15 கோவில்களுக்கு இராஜகோபுரம் மற்றும் 18 கோவில்களுக்கு புதிய தேர் விரைவில் அமைக்கப்படும் என அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார். கோவில் இராஜகோபுரம்...
தமிழக சட்டசபையில் நேற்று ஆளுநரின் நிதி தொடர்பாக பேசிய வேல்முருகன் எம்எல்ஏவின் கேள்விக்கு பதில் அளித்த நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அட்சய பாத்திரம் திட்டம் குறித்து பேசினார். அப்போது குறுக்கிட்ட அமைச்சர் துரைமுருகன் ஆளுநராக...