ஆஸ்ரம் பள்ளி விவகாரத்தில் லதா ரஜினிகாந்துக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம். ஶ்ரீ ராகவேந்திர கல்விச் சங்கம், சென்னையில் உள்ள கிண்டியில் ‘ஆஸ்ரம்’ என்கின்ற பெயரில் ஓர் பள்ளியை நடத்தி வருகிறது. இந்த...
சென்னையைச் சேர்ந்த சிறுமி ஒருவர், ஒரு மணி நேரத்தில் 45 வகையான உணவுகளை சமைத்து யுனிகோ உலக சாதனை புரிந்துள்ளார். சென்னையைச் சேர்ந்த 9 வயது சிறுமி லட்சுமி சாய் ஸ்ரீ, ஐந்தாம் வகுப்பு படித்து...
அமெரிக்காவின் மையவாத கட்சியின் கொள்கையை ஒரு வரி விடாமல் கமல் காப்பியடித்துள்ளதாக விடுதலை சிறுத்தை கட்சியின் எம்பி ரவிக்குமார் கூறியுள்ளார். விடுதலை சிறுத்தை கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கமலின் தேர்தல்...
தமிழகத்தை மீட்க விரைவில் ஆட்சி அரியணையில் இருந்து அதிமுக-வை விரட்டுவோம் என திமுகம் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருவதை அடுத்து பல அரசியல் கட்சிகளும் தங்களது பிரசாரப் பணிகளைத் தொடங்கிவிட்டனர்....
தொடர்ச்சியாக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுக் கொண்டே உள்ளன. இன்று சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. டிசம்பர் 1-ம் தேதி 610 ரூபாய் ஆக இருந்த கேஸ் சிலிண்டரின் விலை...
தமிழகத்தில் வரும் 27 ஆம் தேதி லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் வேலைநிறுத்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர். இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது. அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் நிர்வாகக் குழு உறுப்பினர் சென்னகேசவன், மாநில...
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளார். இந்நிலையில் அவர், ‘தொகுதிகளின் பிரச்சனை தீர்த்து வைக்கப்படும் என்பதற்கு பத்திரத்தில் கையெழுத்துப் போட்டுத் தரப்படும்’ என்று அதிரடியாக பேசியுள்ளார். இது...
பாலியல் தொழிலில் நான் ஈடுபடவில்லை என்று டிக்டாக் பிரபலம் சூர்யா தெரிவித்துள்ளார். திருச்சியில் மஜாஜ் சென்டர்களில் பாலியல் தொழில் நடத்தப்பட்டு வருவதாக வந்த புகாரையடுத்து விபச்சார தடுப்பு பிரிவு போலீசார் அதிரடி ரெய்டு நடத்தினர். இதில்...
நடிகர் ரஜினிகாந்த் தொடங்க இருக்கும் கட்சியின் பெயர் மக்கள் சேவை கட்சி என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. கட்சியின் சின்னமாகப் பாபா முத்திரையைக் கேட்டுள்ளனர். ஆனால் தேர்தல் ஆணையம் ஆட்டோ சின்னத்தை ஒதுக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. அரசியல் கட்சி...
சின்னத்திரை நடிகை சித்ராவின் தற்கொலை வழக்கில் முதல்நபராக அவரது கணவர் ஹேம்நாத்தை போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த வாரம் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் சின்னத்திரை நடிகை சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலை...
2021-ம் ஆண்டு தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு தமிழகத்தில் புதிதாகத் தொடங்கப்பட்ட கட்சிகளுக்கான சின்னங்களைத் தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. டிடிவி. தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு அவர்களது வெற்றிச்...
தமிழகத்தில் வருகிற டிசம்பர் 16-ம் தேதி முதல் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வருகிற டிசம்பர் 16-ம் தேதி முதல் 18-ம் தேதி வரையில்...
பாஜக-வினர் ரஜினியை அரசியல் இல்லை சினிமா வேண்டுமானால் செய்வார்கள் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் வருகிற சட்டமன்றத் தேர்தலுக்கான தனது முதல் பிரசாரத்தை மதுரையில்...
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியைத் தேவையில்லாமல் கடுமையாக விமர்சித்தல் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தேவையின்றி திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சிக்கக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம்...
கொரோனா பரவல் குறைந்த நிலையில், 8 மாதங்களுக்குப் பிறகு சென்னை மெரினா கடற்கரை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பரவத்தொடங்கியதும், நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. தமிழகத்திலும் பல்வேறு ஊரடங்கு...